Categories
தேசிய செய்திகள்

பகீர்!….கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள்… பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு….!!!!

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் வீட்டு வசதி சங்கத்தின் கழிவு நீர் அறையை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 3 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 18 அடி ஆழமுள்ள வடிகால் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டியில் இறங்கி வேலை செய்து வந்தனர். அந்த தொழிலாளர்கள் வேலை செய்யும் போது இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காணாமல் போனார். இதனையடுத்து வீட்டு வசதி சங்கத்தில் வசிப்பவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஆச்சு…! சட்டென காரை விட்டு இறங்கிய முதல்வர்…. போனை எடுத்து….. திக் திக் நிமிடங்கள்….!!!!

அண்ணா சாலை வழியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை அண்ணாசாலை டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த முதல்வர் உடனடியாக காரை விட்டு இறங்கி சென்று காயம் அடைந்தவரை ஆட்டோவில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல!…. 10 கோடி கோவிஷீல்டு டோஸ்கள்…. சீரம் நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் மக்களிடம் ஆர்வம் இல்லை. வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று புனேவில் நடந்தது. இக்கூட்டத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதார் பூனவல்லா கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “நாங்கள் சென்ற டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திவிட்டோம். இதனால் அப்போது கையிருப்பிலிருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி வீணாகி விட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. 4 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி….!!!

2018 ஆம் வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையானது கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே! ரத்த பிளாஸ்மாவிற்கு பதில் “ஆரஞ்சு பழச்சாறு” ஏற்றிய அவலம்…. பரிதாபமாக போன உயிர்கள்…. உ.பியில் பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் ஒரு பிரபலமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் டெங்கு நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த டெங்கு நோயாளிக்கு ரத்த பிளாஸ்மாவிற்கு பதில் ஆரஞ்சு பழச்சாறை ஏற்றியுள்ளனர். அதாவது ரத்த வங்கியில் பிளாஸ்மா என்று கூறி கொடுத்த பாக்கெட்டில் ஆரஞ்சு பழச்சாறு இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தற்போது பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“அபாரமான திறமை” வாளியில் மொத்த வித்தையும் காட்டிய நபர்…. தக்காளியால் நிரம்பிய லாரி…. வீடியோ வைரல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்களை இணையதளத்தில் பார்க்கிறோம். அந்த வீடியோக்கள் நம் மனதை மகிழ்ச்சி படுத்துவதாகவும், சில நேரங்களில் சோகத்தை தருவதாகவும், சில சமயங்களில் சிந்திக்க தூண்டுவதாகவும், பல நேரங்களில் வியப்பாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் ஒருவர்  பக்கெட்டை வைத்து ஒரு லாரி முழுவதும் தக்காளியை நிரப்புகிறார்‌. அந்த நபர் லாரிக்கு பக்கத்தில் நின்று கொண்டு பக்கெட்டை எடுத்து வீசும் போது ஒரு தக்காளி கூட சிந்தாமல் சிதறாமல் அழகாக லாரியில் விழுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் இனி…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்களில் விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கக்கூடிய வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது குறித்த உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி போக்குவரத்துக்கு நெரிசலை அறிய…. புது “ஆப்” அறிமுகம்…..!!!!

சென்னையில் இப்போது நடைபெறும் மெட்ரோ இரயில் வழித்தடபணி, மழைநீா் வடிகால்வாய் ஆகிய குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு சாலைகள் குறுகலாகி இருக்கிறது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அவ்வபோது சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தற்காலிக போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒருவழி (அல்லது) இருவழிகளையும் போக்குவரத்து போலீஸாா் மூடுகின்றனா். இதற்கிடையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுப்பதற்கு, தனியாா் நிறுவனத்துடன் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு…. மின்சார ரயில் சேவை பாதிப்பு…. பயணிகள் அவதி….!!!!

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மறைமலை நகர் அருகில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் போகும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்றிரவு விடியவிடிய பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. ஒருவேளை இதனால் கூட அந்த மின்வழித்தடத்தில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அப்படி போடு!…. இளைஞர்களுக்கு தீபாவளி பரிசு…. அண்ணாமலை அசத்தல் டுவீட்…..!!!!!

நமது நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சர்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொன்னதை செய்வார் மோடி! இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். (1/2) — K.Annamalai (@annamalai_k) October […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. வீரர்களின் கதி என்ன…? வெளியான தகவல்…!!!!

அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் பகுதியில் ராணுவ தலைமையகத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம்போல் ரோந்து பணிக்கு சென்றுள்ளது. மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அப்பர் சியாங் மாவட்டம் டுட்டிங் தலைமையகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் சென்றனர்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்…. இந்த வழியாகத்தான் போகணும்…… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 23ஆம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி. என். டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும். 100 அடி சாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏரி நிலம் ஆக்கிரமிப்பு… சூடு பிடித்த வழக்கு… நடிகர் ஜெய் சூர்யா மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்…!!!!!

தமிழ் திரையுலகில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற சில படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் ஜெயசூர்யா. இவர் மலையாள திரை உலகில் இரண்டாம் நிலையில் உள்ள நடிகர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் மீது நில ஆக்கிரமிப்பு தற்போது கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியாகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2016 ஆம் வருடம் ஜெயசூர்யா கொச்சி கடவன் தரா பகுதியில் தான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வாகனங்களிலும்…. இனி இதெல்லாம் கட்டாயம்…. முக்கிய உத்தரவு…!!!

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறைச் செயலாளர் அவர்களால் வெளியிடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்ட நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை….. வெளியான முக்கிய உத்தரவு…. குடிமகன்கள் ஷாக்….!!!!

வருகிற 24ஆம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 23ஆம் தேதி பிற்பகல் 6 மணி முதல் 24ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மானாமதுரை, திருப்புவனம் ஆகியவற்றில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி  தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து ஆங்கில தலைப்பு ஏன்…? ஓ இதுதான் காரணமா…? நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்…!!!!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரிஷபோப்ஷ்கா கதாநாயகியாக நடித்திருக்கின்றார். தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தாலும் இந்த படம் நேரடி தமிழ் படம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் இந்த படத்திற்கு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியாகி வெற்றி பெற்ற டாக்டர் மற்றும் டான் என அவரது […]

Categories
மாநில செய்திகள்

புயல்… வெளியே போக முடியாது மக்களே…. மழை தீபாவளி தான் போங்க…!!

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.24ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி கேட்டில் தொங்கவிடப்பட்ட ஆசிரியரின் துண்டிக்கப்பட்ட தலை… கொடூர செயலில் மியான்மர் ராணுவம்….!!!!

மியான்மர் நாட்டில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து அந்நாட்டின் முக்கிய தலைவர்களான ஆங் சான் சுகி உள்ளிட்ட பலரை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் கடும் அடக்கு முறையை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டிலுள்ள மாகாணத்தில் 46 வயதுடைய பள்ளி ஆசிரியரான சா டுன் மொய் என்பவர் ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!…. பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை உயர்வு பற்றி?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!

பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகார பிரிவு செயலாளர் ரோகித் சிங் கூறியிருப்பதாவது “இந்தியாவில் தற்போது பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது. இதனால் இப்போதைக்கு தானியங்களின் விலையானது அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனிடையில் மத்திய அரசிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு இருக்கிறது. இப்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலையானது உயர்ந்ததாக வந்த தகவலை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“அடடே! சபாஷ்”…. பிரான்ஸ் விவசாயிகளின் அசத்தலான முயற்சி…. என்ன தெரியுமா?….

பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரம் மற்றும் உணவை தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் Agrivoltaics என்ற நடைமுறை தொடங்கியிருக்கிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரத்தையும் உணவையும் தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். Agrivoltaics என்ற அந்த முறையானது நிலத்தில் ஒரே சமயத்தில் சூரிய ஆற்றலில் மின்சாரம் தயாரிப்பது மற்றும் விவசாயம் செய்வதாகும். அதன்படி பயிர்கள் வெயிலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும், சோலார் தகடுகள் மூலமாக சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இதுவும் ஜிகாத்தை கற்பிக்கிறது?…. காங்கிரஸ் மூத்தத் தலைவர் சர்ச்சை பேச்சு…. பரபரப்பு….!!!!

குர்ஆன் மட்டுமின்றி கீதையும் ஜிகாத்தை கற்பிக்கிறது என காங்கிரஸ் மூத்தத்தலைவர் சிவராஜ் பாட்டீல் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும் ஆன மொஹ்சினா கித்வாயின் வாழ்க்கை வரலாறு புத்த வெளியீட்டுவிழா நடந்தது. அப்போது விழாவில் முன்னாள் மக்களவை சபாநாயகரும், மத்திய மந்திரியுமான சிவராஜ் பாட்டீல் பேசியதாவது “இஸ்லாம் மதத்தில் ஜிஹாத் குறித்து அதிகம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இது குர் ஆனில் மட்டுமின்றி, மகாபாரதத்திலும், கீதையில் இருக்கிறது. இதனிடையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஜிஹாத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆதரவாளர்கள் திடீர் பல்டி” மூணு பக்கமும் தொடர் அழுத்தம்..‌‌.. இபிஎஸ் இறங்கி வருவாரா….? எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அதோடு பாஜக மேலிடமும் உடனடியாக கட்சியை ஒன்று படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுத்தம் வருகிறது. இபிஸ்-க்கு இந்த 2 பிரச்சனைகள் போதாது என்று தற்போது புதிதாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்களாம். அதாவது பாஜக மேலிடம் ஓபிஎஸ், சசிகலா, இபிஎஸ் டிடிவி தினகரன் நான்கு பேரும் சேர்ந்து இருந்தால்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20worldcup : இந்திய அணியில் கோலி மட்டுமே…. பாகிஸ்தானில் 2 பேர்….. ஹர்ஷா போக்லேவின் ஆல் டைம் வீரர்கள்.!

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ஆல் டைம் டி20 உலகக் கோப்பை லெவன் என பெயரிட்டுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்று போட்டிகள் முடிவடையும் நிலையில், அதிலிருந்து முதல் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் – நீதிபதி அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும்,  தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார். அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசிய பத்ரி சேஷாத்ரி…. ஒரே இரவில் நடந்த திருப்பம்…. அதிரடி நடவடிக்கை….!!!!

கிழக்கு பதிப்பகம் எனும் பதிப்பகத்தின் வாயிலாக பல்வேறு புத்தகங்களை வெளியிடுபவர்தான் பத்ரி சேஷாத்ரி. மேலும் இவர் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் ஆவார். வலது சாரி சிந்தனையுடையவர் எனும் பார்வை இவர் மீது உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தமிழ்நாடு இணையகல்வி கழக ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றார். அப்போதே பல பேரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இச்சூழலில் பி.எஸ்.நிசிம் என்பவர் “பிரம்மாஸ்திரா” என்ற இந்தி திரைப்படத்தை மேற்கோள் காட்டி மாயாஜாலம் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்கு இந்தியில் சரியான […]

Categories
உலக செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததா….? கற்பளிப்பு குற்றச்சாட்டிற்கு…. நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அதிபர் ட்ரம்ப்….!!!!

அமெரிக்க நாட்டில் ஜீன் கரோல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தன்னை கற்பழி த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தி உள்ளார். இதனைஅடுத்து அந்தப் பெண் தன் குற்றச்சாட்டில் கூறியதாவது “1996 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உடைமாற்றும் அறையில் வைத்து அவர் தன்னைக் கற்பழித்துள்ளார்” என கூறியிருக்கிறார். ஆனால் ட்ரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை திட்டவட்டமாக மறுத்து மறுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“இதை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை”…. நீட்டிக்கப்படும் போது சுகாதார அவசரநிலை…. தகவல் வெளியிட்ட WHO….!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீன நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது இன்றளவும் உலகை விட்டு பொழியாமல் இன்னும் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. இருப்பினும் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இந்நிலையில் பொது சுகாதார நிறுவனம் இந்த நோய் தொற்று இன்னும் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாகவே நீடிக்கிறது என அறிவித்துள்ளது . அதாவது இது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை என்பதாகும். இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு சொல்றீங்க! மறைந்த ஜெயலலிதாவின் திக் திக் நிமிடங்கள்…. வெளியான பரபரப்பு ஆடியோ….!!!!

சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த அறிக்கையில் அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் சமீன்சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்து இருந்தாலும், அது நடக்கவில்லை. இதையடுத்து அவருக்கு திறந்த இதய அறுவைசிகிச்சை சாதாரண அறையில் வைத்து செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை…. 25 மாவட்டங்களில் கனமழை….. எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 25 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், […]

Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்”…. சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற மதிப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர் சங்கம் வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமரவில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள் மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING: உலகக்கோப்பை டி20 – வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் ..!!

உலகக்கோப்பை தொடரிலிருந்து T20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இரண்டு முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், மற்ற  அணிகள் தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கோப்பைக்கு தயாராக வேண்டிய அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

போகும் இடமெல்லாம் அரசியல் தான்…. ஆளுநருக்கு செக் வைத்த திமுக….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பொதுவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வாறு கலந்து கொள்ளும் ஆளுநர் ரவி அவ்வப்போது அரசியல் ரீதியிலும் கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் திருக்குறள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் கல்வி சதவீதம் தொடர்பாக ஆளுநர் பேசியது அடுத்த சர்ச்சை கிளப்பி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கம் 9வது ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யாருன்னு அவங்களுக்கு தெரியும்?…. இபிஎஸ்-ஐ மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்….!!!!

சென்னையிலிருந்து விமானம் வாயிலாக நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது “தேவர் தங்க கவசம் விவகாரமானது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் நீதிமன்ற தீர்ப்புக்கு நான் கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி சில பேர் நீதிமன்றத்துக்கு போக இருப்தாக தெரிகிறது. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்..? என மக்களுக்கு தெரியும். பாவத்தை அவர்கள் செய்து விட்டு பழியை என் மீது போடுகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….‌ மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் உள்ள மது வகைகளை விற்பனை செய்யும் உரிமையை மாநில வாணிப கழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் மொத்த மற்றும் சில்லறை விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறது. தமிழகத்திற்கு மதுபான கடைகளின் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது. அதன்படி வருடத்திற்கு குறைந்தது 30 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை மூலம் ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரி மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvWI : வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்….. 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12ல் நுழைந்த அயர்லாந்து..!!

தகுதி சுற்றுப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12க்கு முன்னேறியது அயர்லாந்து அணி. கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து என இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: துப்பாக்கிச்சூடு – 4பேர் சஸ்பெண்ட்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே  இன்ஸ்பெக்டராக இருந்த திருமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில் மேலும் மூன்று பேர் சஸ்பெண் ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவுகள் பிரதிக்கப்பட்டிருக்கின்றன. சுடலை கண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக டிஜேபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

“குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்துச்சு”… ஆனா நான் இப்படி சொல்லிட்டேன்?… ஆளுநர் தமிழிசை ஓபன் டாக்….!!!!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக தன் மூன்றாண்டு பயண அனுபவம் பற்றி எழுதியிருக்கும் Rediscovering selfin selfless service என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவானது சென்னை கிண்டி லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசியதாவது “மக்களுடன் இருக்கும் வாழ்க்கைதான் தனக்கு வேண்டும். இதற்கிடையில் அரசியலில் நாகரிகம் இருக்கவேண்டும். எவ்வளவு உளிதாக்கினாலும் நான் சிலையாகத் தான் மாறுவேன். என்னை செதுக்கியவர்களை விடவும் ஒதுக்கியவர்கள் தான் அதிகம். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி..!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் மரணமடைந்தனர். தமிழக அரசு சார்பில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. அதற்காக பிரத்யேகமாக இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளிகள் இதுபோன்று கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது உயிரிழப்பு நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் மூக்கை மட்டுமல்ல வாலையும் நுழைப்பேன்” என்னை யாருமே தடுக்க முடியாது…. தமிழிசை பளீர்….!!!

தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானாவில் கவர்னராக பதவி அமர்ந்து 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இவர் தற்போது 4-வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதால் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடம் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அவர் கூறியதாவது, என்னுடைய பணி சில நேரங்களில் இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். என்னை குடியரசு தின விழா அன்று கொடியேற்ற விடாததால் ராஜ் பவனுக்குள் மட்டுமே கொடியேற்றினேன். அந்த சமயத்தில் கவர்னர் உரையை கூட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாயை கொன்ற வழக்கு…. சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகர் திரு.வி.க தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமியின் மகன் மூர்த்தி(30) என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சாப்பாடு இல்லை எனக் கூறியதால் தனது தாயை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான மூர்த்தியின் தந்தை ராமலிங்கம்(57), தங்கை செல்வி(40) ஆகியோர் நீதிமன்ற விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் திமுகவின் ‘B’ டீம்மாக செயல்படுகிறாரா?….. அதிரடியாக பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு….!!!

திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் செல்லும் பேருந்துகள், மற்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நகரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் சாலையில் முதலைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்துடன் புதிய பேருந்து நிலையம் சில மாதங்களும் முன்பு தமிழக நகராட்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தையை வீட்டிற்கு அனுப்ப சான்றிதழ்”லஞ்சம் வாங்கி தற்காலிக ஊழியர்கள்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

தற்காலிக ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளர் கார்த்தி ஆகியோர் தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்” விளம்பரத்தை நம்பி 7 3/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பணம் கொடுத்தால் அழகான பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என ஒரு விளம்பரம் வந்ததை பார்த்து அந்த கல்லூரி மாணவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் முதலில் 2500 ரூபாய் செலுத்தினால் பெண்களின் புகைப்படத்தை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். பின்னர் நீங்கள் விருப்பப்பட்ட பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என அந்த நபர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த வேதனை”…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்- நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ரவி கிருஷ்ணா நண்பர்களுடன் போரூர் அருகே இருக்கும் ரெசாரத்துக்கு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரே மகனை இழந்த துக்கத்தில் இருந்த தம்பதி வாழ்க்கையை வெறுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் கிடந்த தொழிலாளி…. நடந்தது என்ன….?? பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் குப்புசாமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குப்புசாமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களான விஜய், மோகன் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தவிழ்ந்தபுத்தூர் பகுதியில் சென்ற போது அரசு நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvWI : பௌலிங்கில் மிரட்டல்…. பிராண்டன் கிங் அரைசதத்தால் 146 ரன்கள் குவித்த விண்டீஸ்..!!

அயர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 ரன்கள் குவித்தது. கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து என இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய பரபரப்பு!… திமுகவின் முக்கிய புள்ளி அதிரடி நீக்கம்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்… காரணம் என்ன?….!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கட்சியின் கழக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதோடு கட்சிக்கு அவபெயர் வாங்கித்தரும் நோக்கத்திலும் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாகத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட  அனைத்து பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்து…. திருச்சியில் இருந்து என்னென்ன ஊருக்கு சிறப்பு பேருந்து தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24 ஆம் தேதி தீவாளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் வெளியூர் பயணங்களும் திட்டமிட்டு கொண்டு இருக்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் ரயில்கள் தமிழக அரசு போக்குவரத்து கழக சார்பில் மாவட்ட வாரியாக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியப் பிரதீப் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு 150 […]

Categories
மாநில செய்திகள்

காவலர் நினைவு தினம்: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு 51 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி….!!!!

இன்று நாடுமுழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சென்ற 1959 வருடம் லடாக் பகுதியில் நடந்த சீனப்படை தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப்படை காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் அடிப்படையில் வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாகை ஆயுதப் படை மைதானத்திலுள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், எஸ்பி ஜவகர் கடலோர காவல்படை லெப்டினல் கணபதி உள்ளிட்ட காவல்துறை […]

Categories

Tech |