Categories
அரசியல்

இந்த தீபாவளிக்கு….. சுவையான மைசூர்பாக்….. செஞ்சு மகிழுங்கள்….!!!!

மைசூர்பாக் செய்ய தேவையான பொருள்கள்: 1 கப் கடலை மாவு, 3 கப் நெய், 2 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர். செய்முறை: கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்ச வேண்டும். இதனை ஒற்றைக் கம்பிப் பத்ததிற்கு வந்த பின்பு (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொட்டியாக கிளற வேண்டும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கடலைமாவில் கொஞ்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீ திருமணத்தில் பிரபல நடிகருடன் நயன்தாரா…. வைரலாகும் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

அட்லீ திருமணத்தில் நயன்தாரா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இவர் பிகில் படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். தற்போது நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார். இந்நிலையில்,  இயக்குனர் அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

இதை உடனடியாக ரிட்டன் பண்ணுங்க…. பிரபல நாட்டில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் வாடிக்கையாளர்கள் வாங்கிய ஒரு உணவு பொருளை திரும்ப செலுத்த வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் முழுவதும் புகையூட்டப்பட்ட சால்மன் மீன்கள் திரும்ப பெறப்படுகின்றது. அந்த உணவு வைக்கப்பட்டுள்ள உறையில் காலாவதி தேதி  தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக அந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் carrefour பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது. மேலும் delpeyrat பிராண்ட் scottish smoked salmon என்னும் அந்த தயாரிப்பின் விவரங்கள் பின்வருமாறு. Barcode: 3067163649634 Batch number: F2570028 பயன்படுத்த  உகந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை சொல்லியாச்சு” ஓகே மட்டும் சொன்னா போதும்…. தளபதி விஜயின் பதிலுக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் நாகராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் விஜய்க்கு கதை கூறி இருப்பதாகவும், வரும் காலங்களில் நிச்சயம் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த ‘லவ் […]

Categories
உலக செய்திகள்

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு… நவம்பர் 19ஆம் தேதி பொது தேர்தல்…!!!!

மலேசியாவில் 2020 ஆம் வருடம் பிரதமராக இருந்த முகாதிர் முகமது பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து அதே வருடத்தின் மார்ச் ஒன்றாம் தேதி முகைதீன் யாசின் பிரதமர் பதவிக்கு பொறுப்பேற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஆதரவளித்து வந்த கூட்டணி கட்சி எம்பிகள் ஆதரவை திரும்ப பெற்றதால் பதவி விலகினார். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இஸ்மாயில் சப்ரி யாக்கூப் பிரதமர் ஆகியுள்ளார். ஆனாலும் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. இதனால் கடந்த பத்தாம் தேதி பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு எல்லையில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்…. 9 மாதங்களுக்கு பிறகு சிக்கிய பல ஆதாரங்கள்….!!!!

பிரபல நாட்டில் கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து தற்போது பல ஆதாரங்கள் சிக்கியுள்ளது குஜராத்தில் உள்ள Dingucha என்ற கிராமத்தை சேர்ந்த ஜகதீஷ், அவரது மனைவி வைஷாலி, மகள், மகன், ஆகிய நான்கு பேரும் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கனடாவில் உள்ள அமெரிக்க எல்லையில் சடலமாக கிடந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற போலீசார் சடலங்களை […]

Categories
அரசியல்

“தீபாவளியில் கோதா கௌரி விரதம்” சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்…. இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட ‌ இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையின் சிவபெருமானுக்கு உகந்த கோதா கௌரி விரதம் மற்றும் லட்சுமி குபேர பூஜை செய்வது வழக்கம். இதில் சிவபெருமானுக்கு உகந்த கோதா கௌரி விரதத்தை பெண்கள் இருப்பதன் மூலம் கணவன்-மனைவி ஒற்றுமை மேம்பட்டு வீட்டில் நன்மைகள் பெருகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதம் இருப்பவர்கள் காலையிலிருந்து மாலை வரை எதுவுமே சாப்பிடாமல் இருப்பதோடு பூஜை முடிவடைந்த பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிரிட்ஜில் தஞ்சம் புகுந்த…. 6 அடி நீள பாம்பு…. பாம்பு பிடி வீரரின் சாமர்த்திய செயல்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கேகே நகரில் மளிகை கடை ஒன்றாம் உள்ளது. இந்த மளிகை கடைக்குள் நேற்று முன்தினம் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால் கடையின் உரிமையாளர் பாம்பு பிடி வீரரான ஹரிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக ஹரி அந்த கடைக்கு விரைந்து வந்து பிரிட்ஜின் பின்பகுதியில் தண்ணீர் தேங்குவதற்காக வைத்திருக்கும் பெட்டியில் பாம்பு சுருண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாம்பு பிடி வீரரான ஹரி அந்த பாம்பை பாதுகாப்புடன் பிடித்துள்ளார். அந்தப் பாம்பின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் இந்தியா “உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றம்”… மத்திய சுகாதாரத்துறை மந்திரி கருத்து…!!!!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மண்டவியா மராட்டிய மாநிலம் அகமது நகரில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை முயற்சி தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மண்டவியா பிரதமர் மோடி தலைமையில் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான குடிமக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதனால் அரசாங்கம் ஆரோக்கியத்தை வளர்ச்சியுடன் இணைத்து இருக்கிறது. மக்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி முதலில் தடுப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது அஜித் தொழில் தொடங்கி நஷ்டம் அடைந்தாரா….?” பேட்டியில் ஓபன் டாக்….!!!!!

அஜித் ஈரோட்டில் தொழில் தொடங்கி நஷ்டம் ஏற்பட்டதாக பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடந்து வருகின்றது. இத்திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அஜித்தின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் அஜித் கூறியுள்ளதாவது, தான் சொந்தமாக […]

Categories
திருவண்ணாமலை

மாநில இளையோர் தடகள போட்டி…. வட்டறிதல் போட்டியில்….. கலக்கிய காஞ்சிபுரம் மாணவர்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தடகள சங்கம் ஆகியோர் இணைந்து 36 வது மாநில இளையோர் தடகளப் போட்டியை நடத்தி வருகின்றனர். இந்த போட்டி கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்ந போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில் 20 வயது உட்பட்டோர் பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கல்லூரியில் பயின்று வரும் மாணவர் மகேஸ்வர் […]

Categories
உலக செய்திகள்

“கடத்தி மதமாற்றம் செய்து கட்டாய திருமணம்”… ஆனால் கடத்தப்பட்டவரிடம் ஒப்படைத்த நீதிமன்றம்…?

பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள பழைய சவுத் பகுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4 முஸ்லிம் ஆண்களால் ஒரு இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில்  சந்தா என்ற சிறுமி வேலை செய்த உள்ளூர் மில்லில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷமன் மாக்சி மற்றும் மேலும் பல மூன்று பேரால் கடத்தப்பட்டுள்ளார். அதன் பின் பலுசிஸ்தானில் வைத்து ஆகஸ்ட் 30 அன்று சந்தா, ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அடக்கடவுளே இப்படியா நடக்கணும்”…. ஈமச்சடங்கிற்காக சென்ற உறவினர்களுக்கு….. காத்திருந்த ஆபத்து….!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வந்த குட்டியப்பன் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு மயானத்தில் புதை புதைக்கப்பட்டது. இந்த நிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட குட்டியப்பனின் உடலுக்கு ஈம சடங்கு செய்வதற்காக அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈமச்சடங்கு செய்யும் போது ஊதுபத்தியை ஏற்றியுள்ளனர். இந்த ஊதுபதியிலிருந்து வெளிவந்த அதிகப்படியான புகை அருகில் உள்ள மரத்தில் கூடுகட்டி வசித்து வந்த தேனீக்கள் மீது பட்டுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

கடந்த இரண்டு மாதங்களாக… “பசுபிக் சமுத்திரத்தின் மீது பல பறக்கும் தட்டுகளை பார்த்தோம்”… விமானிகள் சொன்ன தகவல்…!!!!

உலக அளவில் வேற்று கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் போன்றவை பற்றிய விவாதமும் தேடலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆராய்ச்சியாளர் எஃப் பி ஐ யின் முன்னால் ஏஜென்ட் ஆன பெண் ஹாசன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இது பற்றி நியூ இயர் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, இதன்படி சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஹவாயியன் ஏர்லைன்ஸ் மற்றும் பலர் இந்த பகுதிகளில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வோர் கவனத்திற்கு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி துறை வாரியம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட வரி செலுத்துவோருக்கு மாதாந்திர ஜிஎஸ்டி வரி ரிட்டன்  செலுத்துவதற்கு அக்டோபர் 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது இணையதளத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டதாக தற்போது பல்வேறு தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது. அதோடு ஒரு நாள் கூடுதலா கால அவகாசம் தரவேண்டும் என வரி செலுத்துவோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! உருமாறும் ஒமிக்ரான் வைரசால் மீண்டும் ஒரு கொரோனா அலை…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…..!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் புனேவில் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உலக அளவில் ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்றின் வேகம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஒமிக்ரானில் 300-க்கும் மேற்பட்ட துணை வைரஸ்கள் இருக்கிறது. இப்போது எக்ஸ்பிபி என்று நான்‌ நினைக்கிறேன்.‌ இதுபோன்ற மறு சீரமைப்பு வைரஸ்களை நாம் முன்கூட்டியே பார்த்துள்ளோம். இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸின் வீரியம் […]

Categories
அரசியல்

“தீபாவளியில் தந்தேரஸ் திருநாள்” என்ன செய்யலாம்…? என்னென்ன செய்யக்கூடாது….. இதோ புராண வரலாறு….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 24-ம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வட இந்தியாவில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் தந்தேரஸ் திரு விழா கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது வீடுகளில் அனைவரும் விளக்கேற்றி வீட்டில் உள்ள செல்வத்தை பூஜையில் வைத்து வழிபடுவார்கள். இந்த திருநாளில் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 1. செய்ய வேண்டியவை: […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத்துறை காலிப்பணியிடம்… அரசாணை வீடு தேடி வரும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னி மாந்துறை ஊராட்சியில் பெரிய பொன்னி மாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக 20 வருடங்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த சங்கம் செயல்பட 100 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சுமார் 55.00 லட்சம் அளவில் கடன் உதவிகள் […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவருக்கு இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய கடற்படையினரால் சுட்டப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், இந்திய கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“+2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியவில்லையா….?” உயர்கல்வி வழிகாட்டி முகாம்….!!!!!

+2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது பேசிய ஆட்சியர் +2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் வழிகாட்டி முகாம் நடந்து வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்: கால் அகற்றப்பட்டதா….? புதிய தகவல்…!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… 6 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

ஜம்முவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2013 ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிய தொற்று பாதிப்பு என மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஷஷி சுதன் ஷர்மா பேசும்போது ஜம்முவில் 3000 மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தொற்று […]

Categories
வேலைவாய்ப்பு

மொத்தம் 172 காலிப்பணியிடங்கள்….. மாதம் 25,000 வரை சம்பளம்…. அருமையான வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

டாடா நினைவு மையத்தில் காலியாகவுள்ள மாவட்ட டெக்னிக்கல் ஆபிசர், செவிலியர் மற்றும் பிற பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றன. நிறுவனத்தின் பெயர்: Tata Memorial Centre பதவி பெயர்: District Technical Officer, Nurse, and Other மொத்த காலியிடம்: 172 கல்வித்தகுதி: B.Com/ M.Com/ MBA in Finance, B.Sc Nursing, GNM, Graduation சம்பளம்: Rs. 19,000 – 25,000/- வயதுவரம்பு: 18 – 45 years கடைசி தேதி: 27.10.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.tmc.gov.in

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி…. கொலையா..? தற்கொலையா..? அதிரடி விசாரணையில் போலீசார்….!!!!

சென்னை மாவட்டத்தில் பூந்தமல்லி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி, பரிமளா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும் அவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.இந்த நிலையில் பாண்டியனும் பரிமளாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை அடுத்து மாலையில் பள்ளி முடிந்ததும் பிள்ளைகள் வீடு திரும்பி உள்ளனர். அப்போது தந்தை பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்குவதையும் பரிமளா தரையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட் எப்படி ஆடணும்னு…. “இந்தியா கட்டளையிட முடியாது”…. காட்டமாக பதிலளித்த பாக் வீரர்கள்.!!

2023 ஆசியக் கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர்கள், வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் காட்டமாக பதிலளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் 91 வது பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரான ஜெய் ஷா பேசியதாவது,  “2023 ஆசிய கோப்பை நடுநிலையான இடத்தில் நடைபெறும். இதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில்…. மனைவியை அடித்துக் கொன்ற கணவர்…. விசாரணையில் போலீசார்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அழகன் கிராமத்தில் ஆரோக்கிய சசி ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலையும் ஆரோக்கிய சசி ரம்யா ஆகியோருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய சசி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ரம்யாவின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: நாளை எலிமினேட் ஆகும் பிரபலம் இவர்தான்…. வெளியான தகவல்….!!!!

பிக்பாஸ் சீசன் 6ல் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அரசியல் பிரபலம் விக்ரமன் முதல் போட்டியாளராக வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 13 நாட்களில் வெளியேற்றப்படுவார் என்று விக்கிபீடியா பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் நாளை வெளியேற்றப்படலாம் என்று பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories
உலகசெய்திகள்

நியூயார்க்: “அடுத்த வருடம் முதல் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை”… மேயர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

நியூயார்க் நகரில் அடுத்த வருடம் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நியூயார்க் நகரில் அடுத்த வருடம் முதல் தீபாவளி திருநாள் அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பேசும்போது தீபாவளி மற்றும் தீபத்திருவிழா என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நடவடிக்கை குழந்தைகள் தீபத் திருவிழாவை பற்றி அறிய ஊக்குவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

திருச்செந்தூர் முருகன் கோவில் இந்த வருடம் கந்த சஷ்டி வரும் 4ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி முடிவடைய உள்ளது. சூரசம்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுமே யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதனை மக்கள் கண்டு களிக்கலாம். மேலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதியளிக்கப்படுகிறது.  இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். திருக்கல்யாணம் 7ஆம் திருநாளன […]

Categories
மாநில செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நாளை விடுமுறை….. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை சேர்த்து விடுமுறை அளிக்க தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசராக இருந்தால் போதுமா?… இளவரசி டயானாவின் சகோதரி அதிரடி…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவரின் மூத்த சகோதரியோடு டேட்டிங் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் மூத்த சகோதரியான சாரா, 1970-ஆம் வருட காலகட்டத்தில் மன்னர் சார்லஸுடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாவது, சார்லஸை மணந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. நாங்கள் காதலிக்கவில்லை. ஒருவர் நாட்டின் அரசராக இருந்தாலும் எனக்கு விருப்பம் இல்லாத எவரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. புடவையில் அசத்தும் வாணி போஜன்…. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்….!!!

வாணி போஜன் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்துரசிகர்களை கவர்ந்து வருகிறார். இருந்தபோதிலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே சில படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைத பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து நீர் வெளியேற்றம்”….!!!!!

கனமழை எதிரொலியாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்கின்றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்துள்ளது. இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, வனப்பகுதிகளில் சென்ற சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பஞ்சாப் மாநில மந்திரிசபை இம்முடிவை எடுத்திருப்பதாக மாநில முதல் மந்திரி பகவந்த்மான் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், இன்று பஞ்சாப் மந்திரிசபைக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்துகிறது. இம்முடிவுக்கு பஞ்சாப் மந்திரிசபை முதல் கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் சொல்வதை செய்கிறோம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோ‌….. எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்‌.எல். வி மார்க் 3 ராக்கெட் மூலம் 36 செயற்கை நாளை மறுநாள் இரவில் விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 வது தளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த வகை ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எயந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்ட ராக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. உதயநிதி ஸ்டாலினா இது…. வைரலாகும் அன்ஸீன் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

உதயநிதி ஸ்டாலினின் அன்ஸீன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ஆதவன், ஏழாம் அறிவு, மன்மதன் அன்பு போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் கடந்த சில வருடத்தில் ஏகப்பட்ட படங்களை இவர் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த புகைப்படம் ஏழாம் அறிவு படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்த புகைப்படத்தில் சூர்யா, ஏ. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிற்குள் மரியாதை இல்லாத பேச்சா….? வைரலாகும் ப்ரோமோ ஷோ….!!!

“பிக் பாஸ் 6”  சீசனில் விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் இந்த வீட்டில் தினம் தினம் ஒரு பிரச்சனைகள் வெடிக்கின்றது. விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி தான் “பிக் பாஸ் சீசன் 6”. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்குவார். இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணை…. டி.ஆர்.டி.ஓ. வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான ‘அக்னி பிரைம்’ ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை 9:45 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்தத் திட-எரிபொருள் ஏவுகணைக்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏவுகணையின் பாதை பல்வேறு புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மின்சாரம் இல்லாமல் குளிரில் வாடினாலும்… “ரஷ்யாவை அதிகமாக வெறுப்போம்”…? உக்ரைன் மக்கள் பேச்சு…!!!!!

மின்சாரம் தண்ணீர் இல்லாமல் குளிரில் வாடினாலும் ரஷ்யாவை நாங்கள் அதிகமாக வெறுப்போம் என உக்ரைன் மக்கள் கூறியுள்ளனர். உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்று உள்ளார். அப்போது அவர் பேசும்போது எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்றிய அரசியல் தலைமை கட்டளையிட்டு இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் வடிக்கையாளர்களுக்கு…. இனி இந்த வசதியும் வந்துட்டு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தபால் நிலையத்தில் புது விதிமுறையானது நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, தற்போது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு நிதிபரிமாற்றத்தையும் செய்யலாம். NEFT மற்றும் RTGS போன்ற வசதிகள் அஞ்சல் துறை வாயிலாக துவங்கப்பட்டுள்ளது. தபால் நிலையத்தில் NEFT வசதியானது மே 18ம் தேதி முதல் துவங்கப்பட்ட நிலையில், RTGS வசதியும் மே 31ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இனிமேல் தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு RTGS வழியாகவும் பணம் அனுப்பும் வசதியானது கிடைக்கும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”தளபதி 68” படத்தின் இயக்குனர் இவரா….? வேற லெவல் கூட்டணி….!!!

‘தளபதி 68’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ”வாரிசு” படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், இவர் நடிக்கும் 68 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி”…. தொடங்கி வைத்த கமிஷனர்….!!!!!

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சாலை வரைபட செயலி ஒன்றை அறிமுகம் செய்யப்படும் விழா நடைபெற்றது. போக்குவரத்து மாற்றம் செய்யும் சூழ்நிலையில் மாற்றங்கள் குறித்து விவரிக்கும் வரைபட விவரங்கள் 15 நிமிடங்களில் தற்போது வெளியாக தனியார் நிறுவனத்தின் உதவியோடு புதிய செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி சென்ற நான்கு நாட்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது வெற்றிக்கரமாக செயல்பட்டதால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயலியை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. இவ்விழாவில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான ட்ரோன் தாக்குதல்… “ஈரானிய நிபுணர்கள் கிரிமியாவில் களமிறக்கம்”… பிரபல நாடு குற்றச்சாட்டு…!!!!!

உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் நிபுணர்களை ரஷ்யா கிரிமியாவில் நிறுத்தி இருக்கிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை  தாக்குதலை நடத்தியுள்ளது இந்த ட்ரோன்கள் ரஷ்யாவால் அனுப்பப்பட்டுள்ளது ஆனால் இது ஈரானில் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த நிலையில் இது பற்றி வெள்ளை மாளிகையின் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு… விநியோக விதிகளில் முக்கிய மாற்றம்… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரேஷன் விதிகளில் அரசால் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இனி பயனாளிகள் ரேஷனை பெறுவதற்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை கட்டை விரலை ஸ்கேன் செய்ய வேண்டும் இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்திருக்கின்றது. மத்திய பிரதேச இந்த விதி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைக்கு பின் கடை நடத்துபவர் முன்பை விட ரேஷன் விநியோகத்தில் அதிக நேரம் எடுத்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். […]

Categories
பல்சுவை

“மிகக் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால்”…. இதோ முழு விவரம்….!!!!!

5ஜிசேவை இந்தியாவில் மிகப் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை இன்னும் முழுமையாக பெற தொடங்காத காரணத்தினால் தற்போது அதை பயன்படுத்த காத்திருக்கின்றார்கள். 5ஜி சேவையின் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கு நீங்கள் 5 ஸ்மார்ட்போனை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 5ஜியை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க விரும்பினால் மலிவு விலையில் கிடைக்கும் 5g ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே காண்போம். Realme 9pro: இது வாடிக்கையாளர்கள் பட்ஜெட் வரம்பில் வாங்க கூடிய பிரபலமான ஸ்மார்ட்போன் ஆகும். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் இளைஞரிடம் 8 லட்சம் மோசடி”….. போலீசார் தீவிர விசாரணை…!!!!!

ஓமலூர் அருகே இளைஞரிடம் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் சென்ற வருடம் தனது செல்போனுக்கு ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் லிங்க் ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கின்றார். பின் அவர் தனது வங்கி கணக்கு எண், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தகவலை கூறி 62 ஆயிரத்து 990 பெற்றிருக்கின்றார். இந்தப் பணத்தை அவர் திரும்ப செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. திடீரென வெடித்த பட்டாசுகள் …. போலீஸ் விசாரணை….!!!!

திடீரென பட்டாசுகள் வெடித்த விபத்தில்  4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் பான்மோர் என்ற நகர் அமைந்துள்ளது. இங்கு  வீடுகளுக்கு அருகே அமைந்துள்ள குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென பட்டாசுகள் வெடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த 4  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயமடைந்த 7  பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு… “விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கு கருணை மதிப்பெண்”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்திருக்கின்றார். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை அடுத்து விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசிற்கும் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பியுள்ளார். அவரது மனு பரிசீலிக்க […]

Categories
தேசிய செய்திகள்

தில்லி ஐஐடி: 157 மரங்கள் இடமாற்றம்…. எதற்காக தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

தில்லியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2 புது கட்டிடங்கள் கட்டுவதற்குரிய முன் மொழிவுக்கு தில்லி அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கென 157 மரங்கள் இடமாற்றம் செய்யப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, புதியதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் புது ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. இதற்காக ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள 157 மரங்கள் வேறு இடத்தில் இடமாற்றம் செய்யப்படும். எனினும் புதியதாக 1,570 மரங்கள் நடப்படும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களை வேறு மாநிலத்திற்கு அகதிகளாக அனுப்பிடுங்க”…. கிராம மக்கள் உருக்கமாக வேண்டுகோள்….!!!!!

எங்களை வேறு மாநிலத்துக்கு அகதியாக அனுப்பி விடுங்கள் என ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி அருகே இருக்கும் சூரியூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலக அதிகாரியிடம் நேற்று மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சூர்யூரில் 90 குடும்பத்தினர் வசித்து வந்தோம். நாங்கள் வசித்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி சில மாதங்களுக்கு முன்பு எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். இதனால் நாங்கள் […]

Categories

Tech |