Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷமி, புவி இருக்காங்க…. “ரன்கள் ஈஸியா கிடைக்காது”…. தங்கள் வீரர்களை எச்சரிக்கும் பாக் வீரர்.!!

இந்தியாவின் ஷமி, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் எச்சரித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்த நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் ஏ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணியும், பி பிரிவிலிருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சூப்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு இந்த பாடல்கள் தான் பிடிக்குமாம்”… பரிசு அனுப்பி பாராட்டு….!!!!

சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்படுகின்றது. இந்த படத்தில் விஜய் பாடிய முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் விஜய் வழக்கமாக ஒரு நல்ல பாடலை கேட்கும் போது அந்த கலைஞர்களுக்கு போன் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹலோ! தம்பி உங்களுக்கு ஆம்பளைங்களே பிடிக்காதா…..? அசலை வேற லெவலில் கலாய்த்த ஜி.பி முத்து….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 5 சீசன்கள் நடந்த நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டையில் சர்ச்சையை கிளப்பிய இயேசு படம்…. காரணம் என்ன….? அதிகாரிகள் விளக்கம்…!!!

கர்நாடக மாவட்டம் ராம்நகர் மாவட்டத்தில் தொடா அலநாஹள்ளி கிராமத்தில் கொடுக்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில் இயேசுநாதர் உருவப்படம் இடம்பெற்றது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததொடு மட்டுமல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் கிறிஸ்த மதத்தை பரப்ப முயற்சிகள் நடப்பதாக இந்து ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வந்தனர். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

TET தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1, கணினி வழி தேர்வாக அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேலைகளில் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வர்கள் தங்களின் வினாத்தாள் மற்றும் விடைகளை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்வது எப்படி? முதலில்  https ://cgpvtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.isp என்ற பக்கத்தை சென்று , பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., இருக்கையில் அமர ஆசைபட்ட சசி…. கோடி கோடியாக சம்பாதித்த அதிமுக தலைவர்கள்…. ஜெ. தீபா…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெய.ராதா கிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா அளித்த பேட்டியில், எம்ஜிஆர் மரணமடைந்த காலகட்டத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் கிடையாது. இருப்பினும் அவருக்கு என்னென்ன சசிகிச்சைகள் அளிக்கப்பட்டது? என்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் Veg, Non-Veg சாப்பிடுறவங்க இத்தன பேரா…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்தியாவில் 19% மக்கள் சைவ உணவு உண்பவர்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு ஐந்தின் படி தெரிய வந்துள்ளது. மக்கள் தங்களுடைய அன்றாட உணவாக மீன், முட்டை, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் தங்களை சைவ உணவு உண்பவர்கள் என்று கருதுபவர்கள் மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை உண்பது இல்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிகமாக சைவ உணவு உண்பவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலும் அதாவது […]

Categories
மாநில செய்திகள்

100 சர்பாதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று(22.10.22) விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று(மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை சேர்த்து விடுமுறை அளிக்க தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அத்துமீறும் அசீம்…. செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்த ஆயிஷா…. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது‌. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், முதல் வாரத்தில் இருந்தே ஜி.பி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் அத்துமீரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பார்வையாளர்களை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம ராஷ்மிகாவா இது….! “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக எடுத்த அன்சீன் பிக்”….!!!!!

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக இருந்த ராஷ்மிகாவின் அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கன்னடம், தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்கள் மட்டுமே நடித்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 பரிசு…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி பரிசு வழங்க அறிவிப்பை தமிழக அரசு ஜூலையில் வெளியிட்டது. அதன்படி மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் களுக்கு முதல் பரிசாக 15,000, இரண்டாம் பரிசு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(22.10.22) முதல் 6 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் திரியோதசி கௌரி விரதம் என்று ஐந்து தினங்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இன்று(22.10.22) முதல் 6 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை 23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை 24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி..! நடிகர் சல்மான் கானுக்கு டெங்கு பாதிப்பு…. ‘பிக் பாஸ்’ பொறுப்பை ஏற்ற கரன் ஜோஹர்.!!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. இந்தி நடிகரான சல்மான் கான் 1988 ஆம் ஆண்டு வெளியான ‘பீவி ஹோ தோ ஐசி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக இருக்கிறார். 56 வயதான சல்மான் கான் தற்போது ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம்….. உங்கள் பணம் உங்களுக்கே…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்….!!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா என்னை கொல்ல முயன்றார்…. நான் தப்பி விட்டேன்… ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெய.ராதா கிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா அளித்த பேட்டியில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொல்ல சதி செய்ததாக ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார். 1994-ம் ஆண்டு தான் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி அதில் இருந்து அதிர்ஷடவசமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரசிகர்களை ஏமாற்றிவிட்டோம்..! மன்னியுங்கள்…. வேதனையில் விண்டீஸ் கேப்டன் பூரான்..!!

டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறியதால்  ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டார் விண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரான்.. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் நேற்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் ஹோபார்ட்டில்  மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2 லட்சம், 1 சவரன் தங்கப்பதக்கம்…. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள் 2018 – 2021ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் அறியலாம். கடைசி தேதி: டிச.31. கூடுதல் தகவல் பெற 044 – 28190412, 28190413 என்ற எண்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

கடந்த இரண்டு வருடங்களை போல இந்த வருடம் கொரோனா பாதிப்பு அந்த அளவிற்கு இல்லை என்றாலும் கொரோனா ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகவே இருக்கிறது. எனவே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் அதை குறைத்து விட்டனர் என்றே சொல்லலாம். இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று தொடங்குகிறது சூப்பர் 12 சுற்று…. “4 அணிகள் மோதுகிறது”…. யார் யாருடன்?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று மொத்தம் 2 போட்டிகள் நடைபெறுகிறது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 8 அணிகள் தகுதி சுற்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! என்னா தைரியம்…. நடிகை நஸ்ரியாவின் துணிச்சல் செயல்…. வைரலாகும் புகைப்படம் ‌…..!!!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நஸ்ரியா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, நேரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருந்தபோதே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்த நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நானியுடன் சேர்ந்து நடித்த ஆண்டே சுந்தராணிக்கி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நற்காரியங்கள் உண்டாகும்..! புதிய அறிமுகம் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காரியங்களில் தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வேளைபளு அதிகரிக்கும்..! ஆதரவு கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கலாம். இன்று வேலைபளு அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். சிந்தனைத்திறனை அதிகப்படுத்தி கொள்வீர்கள். சிலர் வெளியூர் பயணங்களுக்கு செல்லக்கூடும். பெண்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வேலையாட்களிடம் கவனமாக பேசுங்கள். சக பணியாளர்களிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். நினைத்தபடி பணிகளை செய்ய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் இருக்கும்..! லாபம் பெருகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறலாம். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள். இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நெருக்கடிகள் மேலோங்கும். போட்டி மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மந்தமான நிலை நிலவுவதால் லாபம் குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். யார் மீதும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! இடையூறுகள் விலகிச் செல்லும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் விருத்தி சிறப்பாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனைவி விரும்பிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஒற்றுமை உண்டாகும்..! எதிர்பார்ப்புகள் குறையும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிப்பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பயணங்கள் மேற்கொள்வதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வாகனயோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்றைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தன்னம்பிக்கை மேலோங்கும்..! பிரச்சனைகள் சரியாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி லாபத்தை கொடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். கடன் பிரச்சனைகள் சரியாகும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று காதலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! வேற்றுமை நீங்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். உங்களின் கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக உழைக்க நேரிடும். சற்று சிரமத்துடன் தான் இன்று நாளை கழிக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். கோபத்தை முற்றிலும் தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களின் மூலம் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். பழைய பிரச்சினைகளுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்படும் மகிழும் நாளாக இருக்கும். உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. பரந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றத்தை செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் பாராட்டுகளும் தேவையான பண உதவிகள் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தடைகளைத்தாண்டி சில முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! உயர்வு கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதிற்குள் இருந்த வருத்தங்களும் சரியாகும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மனதில் உள்ளதை பிரதிபலிப்பீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக செயல்படுவீர்கள். சாதுரியமான அணுகுமுறையால் நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நன்மைகள் உண்டாகும்..! திறமைகள் வெளிப்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் கவனத்துடன் இருங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை. உங்களின் நல்ல செயலுக்கான பாராட்டுகள் வந்துச்சேரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அனைத்து விஷயத்திலும் நன்மை இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். மங்கள காரியங்கள் நடைபெறும். துணிவுடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். அடுத்தவரின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! ஈடுபாடு உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களை அனைவரும் புரிந்துக் கொள்வார்கள். உங்களின் தெளிவான நோக்கம் மற்றவரைக் கவரக்கூடும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கையால் தெம்பு உண்டாகும். உல்லாசப் பயணங்கள் உற்சாகத்தை கொடுக்கும். இன்று விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். காரியத்தில் தடை தாமதம் ஏற்படக்கூடும். தடைகளைத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அனுபவம் கிடைக்கும்..! அனுபவம் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தெரிகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். பணவரவு சுமாராகதான் இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரியத்தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களின் பொழுது அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சரியான உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக நண்பர்களுடன் பேசும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (22-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-10-2022, ஐப்பசி 05, சனிக்கிழமை, துவாதசி திதி மாலை 06.03 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரம் நட்சத்திரம் பகல் 01.50 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 01.50 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சனி பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  22.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். ரிஷபம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 22…!!

அக்டோபர் 22 கிரிகோரியன் ஆண்டின் 295 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 296 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 70 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது. 794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார். 1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது. 1707 – சில்லி கடற்படைப் பேரழிவு: பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் […]

Categories
அரசியல்

“தீபாவளி கொண்டாட்டம்”…. இந்த மந்திரத்தை கூறினால் துன்பங்கள் நீங்கும்….!!!

தீபாவளி பண்டிகை வெகு விமர்சனையாக கொண்டாடப்படும் நாள் ஆகும். தீபாவளி கொண்டாட்டங்கள் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் மூலம் தொடங்கும்.‌ இது கங்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. எண்ணெயை என்பது ஒருவரிடம் உள்ள ஈகோ மற்றும் பொறாமை போன்ற தீய குணங்களை கழுவதற்கான அடையாளம். குளித்த பிறகு புத்தாடை அணிந்து பூஜை செய்கின்றனர். விழாவுக்காக வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, கோலங்கள், வெற்றிலைகள், காய்கள், பூக்கள் மற்றும் பழங்கள் அலங்கரிக்கப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் தீய சக்திகளை விரட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லோடு ஆட்டோ மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நரசிங்கன்விளை பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி முத்துராஜா குரும்பூர் பகுதியில் வசிக்கும் மகேஷ்குமார், கிறிஸ்டோபர் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை மேட்டுக்குடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜா சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் பிணமாக மிதந்த வாலிபர்…. கஞ்சா விற்பனையில் நடந்த விபரீதம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!

வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு அருகே உள்ள கூவம் ஆற்றில் சுமார் 20 முதல் 25 வயது உள்ள வாலிபரின் பிணம் ஒன்று உடலில் வெட்டு காயங்களுடன் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாலிபரின் உடலை மீட்பு […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் உலகின் அதிசய மனிதர்…. தனது கண்ணை 18.2 மில்லி மீட்டர் தூரம் கொண்டு வந்த நபர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

பிரபல நாட்டில் ஒருவர் தனது கண் விழிகளை அதிக தூரம் வெளியே கொண்டு வந்து  சாதனை படைத்துள்ளார். நமது நாட்டில் கண்கள் பெரிதாக இருப்பவர்களை பார்த்தால் முட்டைக் கண்ணா எனக் கூறி அவர்களை கிண்டல் செய்வார்கள். தற்போது இதற்குப் டப் 1 கொடுக்கும் வகையில் உண்மையாகவே கண்களுக்குள் இருந்த இரண்டு முட்டைகள் வெளியில் எட்டி பார்ப்பது போல் கண் விழிகளை  அதிக தூரம் வெளியே தள்ளி அதிர்ச்சி அளிக்கும் கின்னஸ் சாதனையை பிரேசில் நாட்டை சேர்ந்த டி […]

Categories
அரசியல்

“தீபாவளி” புத்தாடை அணிதல், தீபம் ஏற்றுதல், பட்டாசுகள் வெடித்தல்…. காரணம் என்ன….? இதோ சிறப்பு தகவல்கள்….!!!!

இந்தியாவில் வருடம் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படும். வருகிற 24-ஆம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கும் நிலையில் வட இந்தியாவில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது மனிதன் தனக்குள் இருக்கும் காலம் தவறி செயல்படுதல், கோபம், பயம், சோர்வு, உறக்கம் போன்ற தீய குணங்களை விலக்கி மேன்மையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் புத்தாடை வாங்கி அணியப்படுகிறது. இதனையடுத்து நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்யும்போது தான்  இறந்த நாளை அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடி தகுதி நீக்கம்… பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதனால் அவரது எம்பி பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பொது பதவி வகிக்க 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றத்தின் பெயரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பொதுப் பதவியில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகள் பழமையான வீடு…. திடீரென நடந்த சம்பவம்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை….!

5௦ ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை. சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமாக 2 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. இந்த வீடு சுமார் 5௦ ஆண்டுகள் பழமையானது என்பதால் வீட்டின் மேல் பகுதியின் சுவர் பலவீனமான நிலையில் விரிசலோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென வீட்டின் 2வது மாடியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் தியேட்டரில் நடனமாடிய “SK”….. பிரின்ஸ் பட கொண்டாட்டம்….!!!!!!

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் தியேட்டரில் பிரின்ஸ் திரைப்படத்தை பார்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் 600 தியேட்டரில் தமிழிலும், ஆந்திராவில் 300 தியேட்டரிலும் வெளியாகி இருக்கின்றது. இதையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டருக்கு வந்தார். சிவகார்த்திகேயனை பார்த்த […]

Categories
உலக செய்திகள்

“கல்லூரியை கட் அடிக்கும் மாணவர்கள்”.. நிர்வாகம் செய்த செயல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹெனான் கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு கல்லூரியில் மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராமல் இருந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜாங் என்னும் அழகிய ஆசிரியை ஒருவரை நியமனம் செய்துள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஜாங் கவர்ச்சியாக இருப்பதினால் பணியமர்த்தப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் ஷாங்கின் திறமைக்காகவே அவரை வேலைக்கு எடுத்ததாக பல்கலைக்கழகம் சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… ரவீந்திரநாத் எம்.பி க்கு சம்மன்…!!!!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இது பற்றி வனத்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் வனப்பகுதியில் ஆட்டுக்கிடாய் அமைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சிறுத்தை உயிரிழந்த நிலத்தின் உரிமையாளரை வனத்துறை அதிகாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழக்கை முடித்து தருமாறு கோரிக்கை…. பெண் இன்ஸ்பெக்டர் செய்த செயல்…. கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்…..!

லஞ்சம் கேட்டு வற்புறுத்திய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யதுள்ளனர். சென்னை கொளத்தூரில் சேர்ந்த மருத்துவரான வினோத்குமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் 200 பவுன் நகை வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பேசியபடி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் மோனிகா ஸ்ரீ கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… திருநெல்வேலி சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே காரைக்குடி மற்றும் அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது. இதன்படி திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு ரயில் அக்டோபர் 21-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடைகிறது. மீண்டும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மண்சாலையாக மாறிய தார்சாலை…. பராமரிப்பு பணிகள் இல்லாததால் வேதனை…. விவசாயிகள் கோரிக்கை….!

15 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் இல்லாமல் பழுதடைந்து உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் இருந்து அத்திகோவிலுக்கு செல்லும் சாலையில் பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்வதற்கான பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சிரமமின்றி செல்வதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் மண்சாலையாக மாறி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேரும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு மீதான போரில்…. வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய ராணுவம்….!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இராணுவ படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி  தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. அதே சமயத்தில் உக்ரைனில் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. அந்த வகையில் உக்ரைனிடமிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விட்டா கல்லூரிக்கே போயிடுவ” உனக்கு அம்மாவாக இருப்பது சவால்…. பிரபல நடிகையின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

நடிகை காஜல் அகர்வால்  தனது மகன் குறித்து மகிழ்ச்சி பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல திரைப்படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. 3 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கிய பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு இந்த ஆண்டில் 3 லட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. கனடா இந்த ஆண்டு 300,000 குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 31, 2023-ஆம் ஆண்டிற்குள் IRCC மொத்தம் 285,000  முடிவுகளையும், decisions  300,000 புதிய குடிமக்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அரசாங்க மெமோவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐஆர்சிசியின் செயல்பாடுகள் திட்டமிடல் மற்றும் செயல் திறன் பிரிவு ஒரு மூத்த அதிகாரிக்காக இந்த குறிப்பு வரைவு செய்யப்பட்டது. […]

Categories

Tech |