Categories
அரசியல்

தீபாவளிக்கு சுலபமாக கேசரி செய்து கொடுங்கள்…. ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

கேசரி தேவையான பொருட்கள்: ரவை  –  200 கிராம் சர்க்கரை – 200 கிராம் தண்ணீர் –  400 மி.லி. நெய் –  தேவையான அளவு முந்திரி பருப்பு –  தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு கேசரி பவுடர் – சிறிதளவு செய்முறை: கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையை  வறுக்க வேண்டும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்க வேண்டும். இதனையடுத்து வாணலியில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கேசரி பவுடர் சேர்க்க வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

இவை அனைத்தையும் அகற்ற மத்திய அரசு முடிவு…. மந்திரி கிரண் ரிஜிஜு வெளியிட்ட தகவல்….!!!!

காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற முடிவுசெய்து இருக்கிறோம் என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது தொடர்பாக மந்திரி கிரண் ரிஜிஜு ஷில்லாங்கில் கூறியதாவது “சில பழைய சட்டங்கள் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக செயல்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் மீதான இணக்க சுமையை நாம் குறைக்கவேண்டும். சாமானிய மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனவும் அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச ஆட்சி இருக்கவேண்டும் எனவும் பிரதமர் மோடி விரும்புகிறார். தேவையற்ற சட்டங்கள் சாமானியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம்… “ரயிலில் மறந்தும் இதை எடுத்து சென்று விடாதீர்கள்”…? கடுமையான அபராதம் விதிக்கப்படும்…!!!!

தற்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோது வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்களுக்கு ரயில்வே தடை விதித்து இருக்கிறது. அந்த பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியாது அப்படி பயணம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை, அபராதமும் காத்திருக்கிறது. இது தொடர்பாக முன் எச்சரிக்கை பதிவு மற்றும் அறிவுரைகளை வழங்கியிருக்கும் இந்திய ரயில்வே அனைத்து […]

Categories
அரசியல்

OMG…!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,700-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், பெருநகர் சென்னை தவிர, இதர மாநகராட்சிகளுக்கான ‘தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் 1996’ உருவாக்கப்பட்டு, அப்பணி விதிகள் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது மாநகராட்சிகளில் […]

Categories
அரசியல்

இந்த தீபாவளிக்கு இதை செய்ய மறந்துறாதிங்க…. குலோப் ஜாம் ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

  குலோப் ஜாம் செய்ய தேவையான பொருள்கள்: 500 கிராம் குலோப் ஜாம் மாவு, 700 கிராம் சர்க்கரை, நெய் தேவையான அளவு, ஏலக்காய் தூள் தேவையான அளவு. செய்முறை: முதலில் ஒருபெரிய பாத்திரத்தில் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை அழுத்தமாக பிசைந்தால் குலோப் ஜாம் பொரிக்கும் போது விரிசல் விழுந்து விடும். மாவை பக்குவமாக பிசைந்த பிறகு தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 15 […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்களை உயர்த்திய எஸ்.பி.ஐ… வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான sbi இந்த வருடம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கி இருக்கிறது. இந்த முடிவு வங்கியின் 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்க போகின்றது. இந்த உயர்வு அனைத்து கால அளவுகளுக்கும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சதவிகிதம் கூடுதல் எப்டி வட்டி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ ஓய்வூதியம் பெறுபவர்கள் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை எஃப் டி களில் 7.65% வட்டியை பெறலாம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி…. குமரியில் பரபரப்பு சம்பவம்….!!!

பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சஜீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஹென்சா ரோஸ் (9) என்ற மகள் உள்ளார் இந்த சிறுமி ஒயிட் மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி வேனில் வகுப்புக்கு சென்று விட்டு மாலையில் சிறுமி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த வாகனத்தை குணசேகரன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இறந்தவருக்கு சொந்தமான நிலத்தை விற்க முயன்ற போது…. ஆதார் மூலம் வெளிவந்த உண்மை…. பெண் உள்பட 5 பேர் கைது….!!!

போலியான பத்திரம் மூலம் இறந்தவரின் நிலத்தை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான கணபதி என்பவர் 30 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இந்நிலையில் கணபதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதற்காக முருகன் போலியான பத்திரம் தயாரித்துள்ளார். இந்நிலையில் மீனாட்சிபுரத்தில் வசிக்கும் செல்லம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்வதற்காக பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சாட்சி கையெழுத்து போடுவதற்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த பெண்…. காதல் கணவரின் வாக்குமூலம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரமார்த்த லிங்கபுரம் பகுதியில் ஆண்டனி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிய வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் பத்மா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மா யாரிடமும் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ஆண்டனி தனது மனைவியை கண்டுள்ளார். மனைவியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியை எரித்து கொல்ல முயற்சி…. மதுபோதையால் அரங்கேறிய சம்பவம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வன்னியூர் தெற்றிக்குழி பகுதியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மனைவி உள்ளார். மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கிறிஸ்டோபரை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு தனது மனைவி குடிப்பதற்கு பணம் இல்லை என கூறியதால் கிறிஸ்டோபர் வினிதா மீது மண்ணெண்ணையை […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதார் நம்பரில் இதுவரை வாங்கப்பட்ட மொபைல் நம்பரை பார்ப்பது எப்படி…? இதோ ஈஸியான வழி…!!!!!

இந்திய குடிமகன்களாகிய அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. நமது முக்கிய அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் மாறி இருக்கிறது கல்வி சம்பந்தமான வேலைகள் தொடங்கி பணிபுரியும் இடங்கள் அரசின் சலுகைகள் பெறவும் ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிவிட்டது. இந்த அடையாள அட்டையில் நமது கைரேகை, கருவிழி, முழுமையான விவரங்கள் என தனிநபரின் அனைத்து ரகசியங்களும் அடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20worldcup22 : 10 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி….. சொந்தமண்ணில் ஆஸியை அலறவிட்ட நியூசிலாந்து..!!

2011க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களறங்கினர். இதில் ஆலன்  முதல் ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினார். […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தை தவிர்க்க!…. உயர்ந்தது நடைமேடை கட்டணம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் விதமாக நடைமேடைக் கட்டணத்தினை ரூபாய்.10 லிருருந்து 50 ரூபாயாக உயர்த்தி மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மும்பை மண்டலத்திலுள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் நடைமேடைக் கட்டணம் ரூபாய்.10ல் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு அக்டோபர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய மும்பை, தாதர், போரிவாலி, பாந்த்ரா ஜங்ஷன், வாபி, வால்சத், உத்னா மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… “தென் மாவட்ட பயணிகள் இனி கோயம்பேடு போக வேண்டாம்”… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய…!!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகள் சென்னை, கோயம்பேடு, பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, பாபநாசம், தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலும் சிறப்பு பேருந்துகளிலும் ஏறி பயணம் மேற்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், குடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. தீபாவளி பரிசாக…. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வைரம் ஏற்றுமதி நிறுவனம்….!!!

தீபாவளியையொட்டி இந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ், அன்பளிப்புகளை வழங்குகிறது. அதில் சில நிறுவனங்கள் அத்தகைய பரிசுகளை என்றும் நினைவில்கொள்ளத்தக்க அடிப்படையில் வழங்குகிறது. அந்த அடிப்படையில் சூரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன் நிறுவனத்தின் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சூரியமின் தகடுகளை(சோலார்) தீபாவளி பரிசாக வழங்கி அவர்களது வீடுகளில் ஒளியேற்றி வைத்திருக்கிறார். இதுபோன்ற தீபாவளி பரிசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும், மறக்க முடியாத பரிசுகளில் ஒன்றாகவும் பேசப்படுகிறது. சூரத்தின் புகழ்பெற்ற வைரம் ஏற்றுமதி […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. 2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் மது கடைகள் மூலம் கடந்த ஆண்டு 11% வருவாய் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஒரு புறம் அரசுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றாலும் தமிழக மக்கள் இதற்கு பெரிது வரவேற்பு தெரிவிப்பது இல்லை. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டு முக்கிய பண்டிகை காலங்களில் மது பாட்டில்களின் விற்பனை அதிகரிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகமும் இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. அதாவது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தமிழக மக்கள் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு பறந்த சம்மன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தேனி மாவட்ட பெரியகுளம் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம். வனத்திற்கு அருகில் தோட்டம் இருப்பதால் தோட்டத்தை சுற்றிலும் சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த வேலியில் சிக்கி 2 வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டதில் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… இருமல் மருந்து சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

ஆப்பிரிக்க நாடான கம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனி பட்டில் உள்ள மெய்டன் பார்மல் சூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தோனேசியாவில் திரவ வடிவமான மருந்துகளை சாப்பிட்ட நூறு குழந்தைகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு…. மீறினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாசுகளை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது […]

Categories
ஆட்டோ மொபைல்

“ACER” நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!!

Acer I series 55 inch UHD 4k ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் டிவியில் மினிமம் பெசல்ஸ் இருக்கிறது. அதன் பிறகு யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி 3.0 உள்ளிட்ட 3 யுஎஸ்பி கனெக்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிரேம்லெஸ் டிசைன் உடன், பர்ஃபெக்ட்டான டைனமிக் ரேஞ்ச் இருக்கிறது. இதனையடுத்து செட்டிங்ஸில் பல்வேறு விதமான ஆப்ஷன்கள் இருப்பதோடு, செயலிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் கேம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பேஸ்புக் மூலம் ஆன்லைன் மோசடி…. இதை யாரும் தப்பி தவறி கூட செய்யாதீங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதாவது ஆன்லைனில் மோசடி நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. அதே சமயம் தினம்தோறும் மோசடிகளை நிகழ்த்த பல்வேறு வகையான உத்திகளை மோசடிதாரர்கள் கையாளுகிறார்கள். இதனால் மக்களும் தங்கள் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.எனவே இது தொடர்பாக மக்களுக்கு பல விழிப்புணர்வுகள் அவ்வபோது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.எந்த ஒரு வித்தியாசமான […]

Categories
மாநில செய்திகள்

3,417 புதிய பணியிடங்கள்…. தமிழக அரசின் தீபாவளி பரிசு…. அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய அரசு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சை,ஆவடி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் 3417 பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட்ட தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பணியிடங்களை உருவாக்கவும் […]

Categories
தேசிய செய்திகள்

கடல் ஆமைக்கறி கருகிப்போனதால் மனைவியை கொன்று புதைத்த கணவன்…. பயங்கர சம்பவம்….!!!

மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ரஞ்சன் பேடிங் மற்றும் சபித்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதனிடையே ரஞ்சன் தனது வீட்டிற்கு கடல் ஆமையை கொண்டு வந்துள்ளார். ஆமை இறைச்சியை தனது மனைவியை சமைக்க சொன்னார்.ஆனால் கறி சமைக்கும் போது சிறிது கருகிப்போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரஞ்சன் தனது மனைவியை கொடூரமாக தாக்கி விட்டு மயக்கம் அடைந்து விழுந்த நிலையில் அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் உடலை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? …. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை,கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகிறார்கள்.தீபாவளி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால் தீபாவளி அன்று பலரும் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இண்டர்நெட் இன்றி பணப்பரிவர்த்தனை…. எப்படின்னு தெரியுமா?… இதோ ஈஸியான டிப்ஸ்….!!!

ஒருசில இடங்களில் இணையம் இல்லையெனில் UPI பேமெண்ட் மூலம் மட்டுமே பணம் செலுத்த காத்திருப்பவர்களின் நிலைமையானது கஷ்டமாகிவிடும். எனினும் உங்களது மொபைலில் இண்டர்நெட் இல்லை என்றாலும் பணப் பரிவர்த்தனையை செய்யமுடியும். கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகள் வாயிலாக இணையம் இன்றி எப்படி பணம் செலுத்த முடியும்..? என நீங்கள் யோசிக்கலாம். அதற்கு ஈஸியான வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். அதாவது, மொபைல் டேட்டா (அ) இணையம் இன்றி இருக்கும் போது நீங்கள் USSD சேவையைப் […]

Categories
உலக செய்திகள்

வானில் ஒரு அழகிய தீபாவளி…. அக்.25-ல் சூரியகிரகணம்…. மக்களே மறக்காம பாருங்க….!!!

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி மூப்பு வழக்கு….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கடந்த 1995ஆம் ஆண்டு 1110 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் பணி நியமனத்துக்கு தகுதி பெற்ற 1206 பேரில், 8 வேறு பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலி பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்கு தமிழக அரசு 1999 ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது சம்பந்தமான அரசாணையில் 1997-98 ஆம் ஆண்டு நியமனப்பட்டவர்களுக்கு கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்….. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப்பட்டுள்ளதாக பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் தகவல்களை சேகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம் இல்லை. சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. இதனிடையே நிலக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் மட்டும் மொத்தம் பத்து கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு இந்த பேங்க்ல Account இருக்கா…. தீபாவளி பரிசு அறிவிப்பு….!!!!

தீபாவளியை முன்னிட்டு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.80% வரை(இரண்டு கோடிக்கு உட்பட்ட டெபாசிட் திட்டங்களுக்கு) உயர்த்தி உள்ளது. 46 – 176 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 4 சதவீதத்திலிருந்து 4.50 சதவீதமாகவும், 180-210 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 4.65 சதவீதத்திலிருந்து 5.25% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய வட்டி: பொது வாடிக்கையாளர்களுக்கு: 7 – 45 நாட்கள் : […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.37,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு மீன்வள நலத்துறையில் வேலை…. TNPSC அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மீன்வள நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: மீன் துறை ஆய்வாளர் காலி பணியிடங்கள்: 64 விண்ணப்ப கட்டணம்: ரூ.150 சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,19,500 தேர்வு கட்டணமாக: ரூ.150 கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 8 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய […]

Categories
மாநில செய்திகள்

TNPSC Group 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது?…. தேர்தர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]

Categories
ஆட்டோ மொபைல்

“ONE PLUS” நிறுவனத்தின் அட்டகாசமான புதிய மாடல் ஸ்மார்ட் டிவி…. விரைவில் அறிமுகம்….!!!

பிரபலமான ஒன் பிளஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஓரிரு மாடல் டிவிகளை அறிமுகப்படுத்தினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் ஒன் பிளஸ் 50 Y1S பட்ஜெட் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் டிவியில் 4k திரை, MEMC தொழில்நுட்பம் மற்றும் ALLM இருக்கிறது. இந்நிலையில் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா என்பவர் 55 இன்ச் எல்இடி டிவியை இந்தியாவில் […]

Categories
டெக்னாலஜி

உங்க ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏற ரொம்ப நேரம் ஆகுதா?… அப்போ காரணம் இதுதான்?…. கவனமா இருங்க…..!!!!!

ஸ்மார்ட் போன் சார்ஜ் ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது எனில், நீங்கள் முன்னச்சரிக்கையாக சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிட்டால், ஸ்மார்ட் போனில் இணையபாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருப்பின் பேட்டரி சீக்கிரம் காலியாகி விடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்து இணைய திருட்டிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். பழைய சார்ஜரை தூக்கிபோட்டு விட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். ஐபோன் 8(அ) அதற்குப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AFGvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து…. முதலில் பேட்டிங்கில் களமிறங்கும் ஆப்கான்.!!

பெர்த்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : ஆரம்பமே அமர்க்களம்…. ஆஸி அதிர்ச்சி தோல்வி….. 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து..!!

ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூடம் அருகே இருக்கும் கடை….. அதிகாரிகளின் திடீர் சோதனை…. அதிரடி நடவடிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை பகுதியில் இருக்கும் கடைகளில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் கடைக்காரர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் தொலைஞ்சுட்டா?…. அப்போ பயணம் மேற்கொள்வது எப்படி?…. இதோ சில வழிகள்….!!!!

இந்திய ரயில்வே தன் பயணிகளின் நலன் கருதி பல வகையான வசதிகளை வழங்கி வருகிறது. எனினும் ரயில்வேதுறை வழங்கும் அனைத்துவித வசதிகள் பற்றி பயணிகளுக்கு பெரிதாக தெரிவதில்லை. இப்போது பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வசதியை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். அந்த முக்கியமான வசதி என்னவெனில் ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை தொலைத்து விட்டால் ரயிலில் எப்படி பயணம் மேற்கொள்ளலாம் என்பது பற்றிதான் பார்க்க போகிறோம். ரயிலில் பயணம் செய்யும்போது (அ) பயணத்திற்கு முன்பு சிலர் கவனக்குறைவு […]

Categories
தேசிய செய்திகள்

“100 வருடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் 100 நாட்களில் விலகாது” பிரதமர் நரேந்திர மோடி ஸ்பீச்‌‌…..!!!!

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரேஸ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சென்னையில் உள்ள அயனாபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 பேருக்கு புதிதாக பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டது. இந்த பணி நியமன ஆணைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். அதன் பிறகு புதிதாக 75 ஆயிரம் பேருக்கும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியின் போது […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” கோயம்பேட்டிற்கு செல்ல வேண்டாம்….. கிளாம்பாக்கத்திலேயே பஸ் ஏறலாம்….. கலெக்டர் அறிவிப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கலெக்டர் ராகுல் நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்காரம்….. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

வாலிபருக்கு 12 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளன்குழியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தியாகராஜன் (27).  கடந்த 2016-ஆம் ஆண்டு தியாகராஜன்  19 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை மகிளா நீதிமன்றம் தியாகராஜனுக்கு ரூ.60 ஆயிரம் […]

Categories
டெக்னாலஜி

கம்மி விலையில் ஜியோ புக் 4ஜி லேப்டாப்…. 128GP மெமரி…. உடனே முந்துங்கள்…..!!!!

இந்தியாவில் ரிலையன்ஸின் JIO நிறுவனமானது சிம்கார்டுகள், மொபைல்கள் விற்பனையில் நம்பர்-1 இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் இப்போது லேப்டாப்பையும் விற்பனை செய்ய முடிவெடுத்து இருக்கிறது. அந்த வகையில் 4G கனெக்டிவிட்டி உடைய ஜியோபுக் லேப்டாப்-ஐ உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் ஜியோ போன் பெற்ற வெற்றி ஜியோபுக் லேப்டாப்பிலும் பிரதிபலிக்கச் செய்யும் அடிப்படையில் இதன் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது ஜியோபுக் மாடலில் 11.6 இன்ச் 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் உடைய HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

4 வருஷம்!… டார்ச்சரை அனுபவித்த மாமியார்…. பெண்ணின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

கேரளாவின் கொல்லம் அருகில் வசித்துவரும் 35 வயது பெண் ஒருவர் கடந்த 4 வருடங்களாக தன் மாமியாரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதாவது வயது முதிர்ந்த காலத்தில் அவருக்கு சரியாக உணவு கொடுக்காமல், உடல் மற்றும் கை-கால்களில் அடித்து காயப்படுத்தி இருக்கிறார். இதனால் மாமியார் உடல் முழுதும் சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதன்பின் இதுகுறித்து அறிந்த மாமியாரின் சகோதரர் உடனடியாக தனது சகோதரியை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நாகநல்லூர் ஊராட்சியில் 164 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் நாகநல்லூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு நாகநல்லூர் ஏரி நிரம்பி வழிகிறது. சுமார் 7 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இணையதளம் மூலம்…. பெண்ணிடமிருந்து ரூ. 4 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து 4 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு கீழகாசிபாளையம் பகுதியில் வைஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் வைஷாலியை தொடர்பு கொண்டு பேசி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் வைஷாலி 4 லட்சத்து 74 ஆயிரத்து 594 ரூபாய் முதலீடு செய்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்திய பெண்…. குழந்தைகளோடு திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!!

குழந்தைகளோடு மாயமான பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தீபாவளி சீட்டு சேகரிப்பு செய்து தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக காமாட்சியிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள் அதன் முதிர்வு தொகையோடு பணத்தை கேட்டுள்ளனர். நேற்று முன்தினம் 9 வயது மகன், 6 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்து … காரால் வழிமறித்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை ஒருவர் காரால் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் இருந்து தனியார் பேருந்து சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஓயாமரி அருகே சென்றபோது ஒரு காரை முந்தி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மீது உரசி விட்டு தனியார் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் விரட்டி சென்று மற்றொரு இடத்தில் வைத்து பேருந்தை நிறுத்த முயன்றார். அப்போதும் பேருந்து கார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மொரீஷியஸ் நாட்டிற்கு ஏற்றுமதி” தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி….போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபரிடம் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னகடை வீதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயோமெடிக்கல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பர் ரமேஷ்குமார்(43) என்பவர் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்” தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று மூலஸ்தானத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்ட நம் பெருமாள் சந்திராபுஷ்கரணி குளத்திற்கு வந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து காலை 9:45 மணிக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“உலகளந்த பெருமாள் கோவில்” திருமூல மகோற்சவத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத திருமூல மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் மடாதிபதி ஜீயர் முன்னிலையில் மணவாளமா முனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |