Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இவர் தான் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்…. மத்திய அரசு உத்தரவு….!!!!!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு  அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு  மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு  ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம்  செய்யப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளின் சார்பில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்ப தடை…. மத்திய அரசின் திடீர் அதிரடி அறிவிப்பு ‌…!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு ஏற்கனவே இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சேனல்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட இருக்கிறது. இதனால் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் அரசு சார்பில் இயக்கப்படும் சேனல்களின் ஒளிபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவு தினம்… “பணியாற்றும் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது”… யோகி ஆதித்யநாத் பேச்சு…!!!!

காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டின் பாதுகாப்பை பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த ஐந்து வருடங்களில் உத்தரப்பிரதேச போலீஸ் நடத்திய என்கவுண்டரில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர் மேலும் 4,453 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காவலர்களின் குடும்ப நலன் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… பாண்டா கரடிகளுக்கு ராஜ மரியாதை… எங்கு தெரியுமா?…

சீனா தங்கள் நாட்டிற்கு வழங்கிய பாண்டா ஜோடிகளை ராஜ மரியாதையுடன் கத்தார் அரசு வரவேற்றிருக்கிறது. கத்தாரில் 22 ஆம் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி அன்று ஆரம்பமாகிறது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தங்கள் நட்பு நாடான கத்தாருக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சீன அரசு அன்பளிப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதாவது ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கத்தாருக்கு பரிசாக வழங்கியிருக்கிறது. கத்தார் அரசாங்கம், சீனா தங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

OMC: திடீரென 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

தீபாவளியை  முன்னிட்டு விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரியும் அல்லது வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் ஏராளமான மக்கள் விமானங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில்  விமான நிறுவனங்கள் தற்போது விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கண்ணியம் இருக்கு”… சிவப்பு கார்டுக்கு தகுதியானவர் யார்…? குழப்பத்தில் பிக் பாஸ் வீடு…!!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு உண்மை நிலை விளையாட்டு நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மகாலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி, ஜி பி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏ டி கே ராம், ராமசாமி, மணிகண்டன், ஹரீனா, ஆயிஷா, சிவன், கணேசன், அசல், தனலட்சுமி, நிவா குயின் சி, கதிரவன் உள்ளிட்ட […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” எப்படி கொண்டாட வேண்டும்….? உங்களுக்கான தகவல்…!!!

உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என அழைக்கின்றனர். நல்லெண்ணெயில் லட்சுமிதேவி வாசம் செய்வதால் அன்று காலை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனை அடுத்து வீடுகளை சுத்தப்படுத்தி சாமி படத்தின் முன்பு வீட்டில் தயார் செய்யப்பட்ட பலகாரம், இனிப்பு போன்றவற்றை வைக்க வேண்டும். பின்னர் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று சாமியை வணங்குவது மிகவும் நல்லது. காலத்திற்கு ஏற்ப […]

Categories
உலக செய்திகள்

ஹாரிபாட்டர் உருவத்துடன் வெளியான சிறப்பு நாணயம்…. எதற்காக தெரியுமா?…

உலக அளவில் அதிக பிரபலமடைந்த ஹாரி பாட்டர் தொடர் வெளிவந்து 20 வருடங்கள் முடிவடைந்ததை அதனை சிறப்பிக்கும் விதமாக ஹாரிபாட்டர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ராயல் மின்ட் என்னும் நிறுவனம் நாணயங்கள் தயாரிக்க மற்றும் அச்சிட அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. 1997 ஆம் வருடத்தில் வெளியான தொடர் 25 வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறது. அந்த வகையில் ராயல் மின்ட் நிறுவனமானது, ஹாரி பாட்டரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறது. இது […]

Categories
மாநில செய்திகள்

பகீர்! துப்பாக்கி சூடு….‌18 மணி நேரமாக செய்த கொடூரம்…. இந்திய கடற்படை மீது மீனவர்கள் பரபரப்பு புகார்…..!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் வீரவேல் உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கிளம்பிய மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த INS பங்காரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்து. இதை பார்த்த மீனவர்கள் இலங்கை கடற்படை என்று […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்…. சிரியாவின் இறையாண்மையை மீறும் அமெரிக்கா…. கோரிக்கை விடுத்த வெளியுறவுத்துறை மந்திரி…..!!!!

ஐ.நா. சபை எங்களுக்கு உதவ வேண்டும் என சிரியா கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா   நாட்டிற்கு ஐ.நா தூதர் கீர் பெடர்சன்  சென்றுள்ளார். இதனையடுத்து அவரை அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி பைசல் மேத்நாத் நேரில் சந்தித்து வரவேற்றார். மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது   வெளியுறவு துறை மந்திரி பைசல் மேக்தாத்  கூறியதாவது. அமெரிக்க ராணுவம் சட்ட விரோதமாக சிரியாவில் முகாமிட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு ஐ.நா. சபை உதவி செய்ய  வேண்டும். மேலும் 2014-ஆம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மலையாள “காதல்” பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்”….. எதற்காக தெரியுமா….???

இயக்குனர் ஜியோ பேபியை நெட்டிஷன்கள் கிண்டலடித்து வருகின்றார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ள புதிய திரைப்படம் காதல். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார் ஜோதிகா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் ர்-என்ட்ரி கொடுக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்குகின்றார். இவர் சென்ற வருடம் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பெண்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த படத்தை மம்முட்டி தனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பணம் கேட்ட சட்ட கல்லூரி மாணவி” தாய் கூறிய பதில்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

சட்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(21) என்ற மகள் இருந்துள்ளார். விழுப்புரத்தில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா தனது தாய் உமாரான இடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டபோது தன்னிடம் இப்போது பணம் இல்லாததால் வேறு யாரிடமாவது விரைவில் வாங்கி தருகிறேன் என […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாறைப்பட்டி பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்ற போது பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்….. லட்சுமி பூஜை செய்வதற்கான உகந்த நேரம் எது?…..!!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது வருகிற 24-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் பூசி, சுடு தண்ணீரில் குளிப்பது காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இதனையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் திருவிழாவானது கொண்டாடப்படும். இந்த திருநாளில் லட்சுமிதேவி கடலில் இருந்து வெளிவந்து காட்சி புரிந்ததாக ஒரு புராண வரலாறு இருக்கிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஒரு ஊழியர், இரண்டு வேலை” ரேஷன் கடையில் சிரமப்படும் பொதுமக்கள்….!!!!

ரேஷன் கடையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அனந்தகிரி இரண்டாவது தெரு ரேஷன் கடையில் எடையாளர் மட்டுமே இருப்பதால் ஒருவரை பில் போட்டு முடித்து, அவரே பொருட்களை எடை அளந்து பொது மக்களுக்கு வழங்குவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் வேலைக்கு செல்ல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கனமழை…. பரிதாபமாக இறந்த சினை பசுக்கள்…. பெரும் சோகம்…!!!

மின்னல் தாக்கி மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலுப்பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சினையான 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று தனக்கு சொந்தமான வீட்டிற்கு முன்புறம் இருக்கும் தென்னை மரத்தில் 2 பசு மாடுகளையும் அண்ணாதுரை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்ததை பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், தியா என்ற மகளும், பிரகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் நண்பருடன் வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் கோடாங்கி பட்டி குளத்துக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நவீன்குமார் சடலமாக கடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி…. தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுகிறதா…? அதிகாரிகளின் திடீர் ஆய்வு…!!!!

உணவுகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க கடைகளில் குவிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ஹோட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகளை தயார்படுத்தி வருகின்றனர். சிலர் தரமற்ற இறைச்சியை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அஞ்சலி ரவுண்டானா அருகே இருக்கும் ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை பாறைபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி(72) என்பவர் வசித்து வருகிறார். வேலை விஷயமாக பழனிச்சாமி அடிக்கடி வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்த முதியவர் பழனிசாமி தானா? என அடையாளம் காட்டுவதற்கு உறவினர்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா…? களமிறங்கிய போக்குவரத்து துறை அதிகாரிகள்…!!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகனங்களில் உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுநர் […]

Categories
பல்சுவை

அடடே! சூப்பர்…. “இதை செய்தால் 5ஜிபி இலவச டேட்டா…. பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு….!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் ஜியோ, ஏர்டெல், ஐடியா போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் ப்ரீபெய்ட் சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து பல வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எலுக்கு மாறும் நிலை ஏற்பட்டது. இதனை சரியாக புரிந்து கொண்ட அரசால் நிர்வகிக்கப்படும் பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறார். அதன்படி  பிஎஸ்என்எல் மாறும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இலவச டேட்டாவை வழங்குகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூம் போட்டு யோசிப்பாங்க போல!…. அயன் பட பாணியில் தங்கம் கடத்தல்…. பெரும் பரபரப்பு….!!!

கேரள மாநில மலப்புரம் மாவட்டம் கடம்பூலா பகுதியில் முனீஸ்வரர் என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயிலிருந்து கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகா ஏர் ஏஜென்ட் விமானத்தில் பயணம் செய்து வந்தார். இவர் நடவடிக்கையில் சந்தேகம் தோன்றியதையடுத்து காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது இவர் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். அதனை தொடர்ந்து இவரை உடற் பரிசோதனை செய்தனர். அப்போது, தனது உடலுக்குள் மல துவாரத்தில் ஒளித்து வைத்திருந்த ரூ.44.13 லட்சம் மதிப்புள்ள […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா

விரைவில் வெளியாகும் சியான் 61 அப்டேட்… ஜிவி பிரகாஷ் வெளியிட்ட சூப்பர் பதிவு… இணையத்தில் வைரல்…!!!!!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் சியான் 61. இந்த படத்தை ஸ்டூடியோ கீரின் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் ராஜா நீலம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து தயாரித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் சியான் 61 படம் பற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்… எப்போது தெரியுமா…? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கின்றார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே”….. இறுதிக்கட்டத்தில் பேச்சு வார்த்தை….!!!!!

மகேஷ் பாபு-க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனிடம் படக்குழு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு உடன் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கின்றார். தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் ஜோனரில் உருவாகும் என சொல்லப்படுகின்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்.! வெங்கட் பிரபுவிடம் இப்படி ஒரு திறமையா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ… வியந்து போன ரசிகர்கள்…!!!!!

பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு சென்னை 28 படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமா திரையரங்க அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் மங்காத்தா, பிரியாணி, மாநாடு, மன்மத லீலை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் நாகசைதான்யா நடிப்பில் என் சி 22 படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. Diwali special from the director of […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 10 ரன் கொடுத்து 5 விக்கெட்….. சாம் கரன் அசத்தல்…. ஆப்கானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து..!!

சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு […]

Categories
உலக செய்திகள்

அதிபர் எதிர்ப்பு போராட்டம்… துப்பாக்கி சூடு சம்பவத்தில் 62 பேர் பலி… பெரும் பதற்றம்…!!!!!

ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டின் அதிபராக இட்ரிஸ் டெபி இட்னோ என்பவர் 30 வருடங்களாக பதவி வகித்து வருகின்றார். போராளிகளுக்கு எதிராக அவர் படையை வழிநடத்திய போது கடந்த வருடம் ஏப்ரல் இருபதாம் தேதி கொல்லப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது மகனும் ராணுவ தளபதியுமான மஹமத் இட்ரிஸ் டெபி(38) இடைக்கால அதிபர் ஆகியுள்ளார். அவரது 18 மாத பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைய இருந்தது ஆனால் சமீபத்தில் அவரது பதவி காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமா இப்ப நிறையவே மாறி இருக்கிறது”…. நடிகை லைலா ஓபன் டாக்….!!!!!

சினிமா மாறிவிட்டதாக லைலா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் 2000களில் விக்ரம், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் லைலா இவர் ரசிகர்களால் கன்னக்குளி அழகி என்று பாராட்டப் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த லைலா 16 வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” படத்தில் லைலா நடித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் சினிமா வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இதுக்குறித்து […]

Categories
அரசியல்

“தீபாவளியில் தந்தேரஸ் திருநாள்”…. பூஜை செய்ய உகந்த நேரம் எது….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தீபாவளி பண்டிகையின் முதல் நாளில் தந்தேரஷ் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையை நடப்பாண்டில் எந்த தேதியில் கொண்டாடுவது என்ற குழப்பம் நிலவுகிறது. இந்த பூஜையை நடப்பாண்டில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு தினங்களில் செய்தால் மிகவும் சிறப்பு. அக்டோபர் 22-ம் தேதி காலை முதல் மறுநாள் மாலை 4:45 மணி வரை தந்தேரஸ் பூஜையை செய்து கொள்ளலாம். இந்த பூஜையை அக்டோபர் 22-ஆம் தேதி காலை 7.01 முதல் 8.11 மணிக்குள் தொடங்கினால் மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…! “சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடிய அஞ்சலி”…. ஹார்ட்டீன்களை பறக்கவிடும் ரசிகாஸ்….!!!!!

சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார் அஞ்சலி. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக […]

Categories
உலக செய்திகள்

இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்…. பாகிஸ்தானில் முன்னாள் “பிரதமருக்கு ஆதரவாக வெடிக்கும் போராட்டம்”….!!!!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக வெடித்துள்ள போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான். இவர் தனது ஆட்சி காலத்தில் பல  நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது  பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. இதனை இம்ரான்கான் அரசின் கஜானாவில் வைத்தார். இதனையடுத்து அந்த பொருட்களை சலுகை விலையில் பெற்று, அதிக விலைக்கு விற்பனை செய்தார்.இந்நிலையில் வருமான வரி தாக்கலில் மறைந்ததாக இம்ரான்கான் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும்  தேர்தல் ஆணையத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள்”…. வனத்துறையினர் விழிப்புணர்வு….!!!!!!

முதுமலை எல்லையோர கிராமங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி இருக்கின்றது. இங்கு வாழும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனத்துறை வருடம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் பதவியை கைப்பற்றுவது யார்?…. பிரபல நாட்டில் “மீண்டும் நடைபெறும் தேர்தல்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இங்கிலாந்தில் மீண்டும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் கன்சர்வேடிவ் கட்சியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக  பிரதமராக உள்ள லிஸ் டிரஸ் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவரை  தேர்வு செய்யும் நடைமுறைகளை அடுத்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். அதில் குறைந்தது 100 எம்.பி.களின் ஆதரவு உள்ளவர்கள் தான் இந்த தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு […]

Categories
உலகசெய்திகள்

“உலக அளவில் சுற்றுலாவிற்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியல்”… வேர்ல்டு பேக்கர்ஸ் இணையதளம் வெளியீடு…!!!!!

கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி இலங்கையை பாதித்திருப்பதால் நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்திருக்கிறது. இதனால் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்த சூழலில் உலக அளவில் சுற்றுலாவிற்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வேர்ல்டு டு பேக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை அது அதிலும் குறிப்பாக 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் […]

Categories
தேசிய செய்திகள்

என்னப்பா ஏரோபிளைன் விலை சொல்றீங்க!…. அதிர்ச்சியில் பயணிகள்…..!!!!

தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உள் நாட்டுப் பயணத்திற்கான விமானக் கட்டணமானது பன்மடங்கு அதிகரித்து உள்ளது. விலை உயர்வு இருந்த போதிலும் உள்நாட்டு விமானங்களுக்குரிய முன் பதிவுகள் நிரம்பி இருப்பதாகவும், விற்பனைக்கு மிகக்குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நபர்கள் விமானத்தில் செல்வதால் சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அதிகரித்து உள்ளது. தற்போது விடுமுறை காரணமாக வடமாநிலத்தவர் விமானங்களில் செல்வதால்,  வட மாநிலங்களுக்கு போகும் பயணத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் பெற்ற குழந்தைகளை படுகொலை செய்த தந்தை…. மூத்த மகள் மூலம் வெளிவந்த தகவல்….!!!!

தனது குழந்தைகளை கொலை செய்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியல் நகருக்கு வடக்கே லாவல் என்ற  பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய வம்சாவளியை  சேர்ந்த கமல்ஜீத் அரோரா  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மற்றும் மகளை  கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஜீத் அரோரா  படுகொலை செய்தார். மேலும் தனது மனைவியும் அடித்து துன்புறுத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்ய […]

Categories
உலக செய்திகள்

பூமியை விட்டு விலகும் நிலா… “பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு”… விஞ்ஞானிகள் கருத்து…!!!!

பூமி சூரியனை சுற்றுவது போல நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால் நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பூமியிலிருந்து நிலவு ஒவ்வொரு வருடமும் 3.8 சென்டிமீட்டர் விலகி செல்வதாகவும் இந்த நிகழ்வு பல பில்லியன் வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கின்றனர். பூமிக்கும் […]

Categories
சினிமா

தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூ.2,000…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப். திரைப்படங்களை தொடர்ந்து அண்மையில் வெளியாகிய படம் “காந்தாரா”. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பல பேரும் நடித்து இருக்கின்றனர். சென்ற செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி திரையுலகில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தில் தெய்வ நர்த்தகர்கள் படும் கஷ்டங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்தாரா படத்தின் எதிரொலியாக 60 வயதிற்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலை கிடைக்காமல் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ பட்டதாரி”…. பல திருட்டு வழக்கு…. போலீசார் அதிரடி…!!!!!

குமரியில் வேலை கிடைக்காததால் எம்.பி.ஏ பட்டதாரி கொள்ளையனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணத்தில் சென்ற மே மாதம் 9-ம் தேதி பேருந்தில் இரவு கண்டக்டர் ஆக்கிலன் பணப்பையை தலையில் வைத்துக்கொண்டு தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவர் பணப்பையில் இருந்து 8,000 எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டார். இது குறித்து ஆக்கிலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்துனாங்க!… என் வாழ்க்கையே போயிட்டு…. பெண் பரபரப்பு புகார்….!!!!

கேரளா பத்தனம்திட்டாவில் அண்மையில் தர்மபுரியை சேர்ந்த பெண் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு கேரளாவில் போலி மந்திரவாதிகள் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் மாமியார், கணவர் தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் கொடுத்து இருக்கிறார். அதாவது கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஷாலு சத்தியபாபுவுக்கு (36) சென்ற 2016ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மகளிர் சக்தி விருது”… தகுதிக்கேற்ப தேர்வு செய்யப்படும்…. ஆட்சியர் தகவல்….!!!!!

மத்திய அரசு மகளிர் சக்தி விருதிற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது மத்திய அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தகுதி வாய்ந்த தனி […]

Categories
உலக செய்திகள்

மக்களே! உஷார்…. இருமல் மருந்தால் 133 குழந்தைகள் பலி…. WHO‌ எச்சரிக்கை…!!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் திடீரென 69 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த குழந்தைகள் சிறுநீரக பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனைக்கு காரணம் இந்தியாவில் உள்ள மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 மருந்துகள் தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் மருந்துகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டில் சிறுநீரக பாதிப்பின் காரணமாக 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 133 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

வெறுப்பு பேச்சு வழக்கு… இன்று நாம் மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்…? சுப்ரீம் கோர்ட் வேதனை…!!!!

நாட்டில் முஸ்லிம்களை குறி வைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுப்பதற்காகவும் அவை தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவை சேர்ந்த ஷாகின் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே எம் ஜோசப் ரிஷிகேஷ் ராய் போன்றோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இதில் மனுதாரர் தரப்பில் மூத்தவக்கில் கபில் சிபில் வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த எம் பி பர்வேஷ் வர்மா முஸ்லிம் […]

Categories
மாநில செய்திகள்

வித விதமா யோசிக்கிறாங்களே!…. கடத்தல்காரர்களின் படைப்பாற்றலால் வியந்து போன அதிகாரிகள்….!!!!

துபாய் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஃபஹத் என்பவர் வசித்து வருகிறார், அவர் அக்டோபர் 10 ஆம் தேதி துபாயிலிருந்து கொச்சி வந்தார். அப்போது விசாரணையில் அவரது உடைமைகளில் சில ஈரத்துண்டு ஒன்று கவரில் போடப்பட்டிருந்ததை பார்த்த சுங்கத்துறையினர் அது பற்றி கேட்டனர். அதற்கு, தான் விமான நிலைய கழிப்பறையில் குளித்ததாக பதில் அளித்தார். இதனையடுத்து மற்றொரு பையிலும் மூன்று ஈரம் துண்டுகள் இருந்ததால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. அந்த ஈரத் துண்டுகளை வெளியே எடுத்து பார்த்தபோது அதற்குள் […]

Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்… அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்… 3 பேர் கைது…!!!!!

மாநிலம் முழுவதும் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்குபவர்கள் மீது வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பாக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சிவகாசி அருகே நாகலாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை…. டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….. அரசு அதிரடி….!!!!

தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் சீருடை மற்றும் மாற்று உடையில் போல சார் ரோந்து பணியில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் காவலர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு ரயில் நிலையத்தில்…. “பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை”….!!!!!

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றார்கள். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. தொலைதூர பயணத்திற்கு பயணிகள் அதிக அளவில் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனிடையே எளிதில் தீபற்ற கூடிய பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள். […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… இப்படியும் ஒரு இசை ஆல்பமா…. கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியரின் புதிய முயற்சி…. குவியும் பாராட்டு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பகுதியில் டாக்டர் அப்தூல் ஹலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையில் சாதித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்‌. இவர் தற்போது பியானோ, டிரம்ஸ் மற்றும் தவில் போன்றவற்றை வைத்து ஒரு புதிய இசையில் ஓணான் மற்றும் பாம்பு இடம் பெற்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்த இசை ஆல்பத்தை கின்னஸ் சாதனை படைத்த ஆரிப் இப்னு, சுஜீத், ஹரிஷ், அவினாஷ், விஷ்வ தர்ஷினி ஆகியோருடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. இங்கேயும் 5G சேவை வந்துட்டு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் 5G தொலை தொடர்பு சேவையை சென்ற அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இப்போது உள்ள 4G சேவையைவிட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5G சேவையை, அடுத்த 2 வருடங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தியாவின் முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் பார்திஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா நகரத்தில் 5G சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் […]

Categories

Tech |