ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நவம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இரட்டைஇலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தவிர்த்து மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போன்று நடித்து ரூபாய்.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி […]