Categories
சினிமா

பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு…..!!!!

ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நவம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இரட்டைஇலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தவிர்த்து மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போன்று நடித்து ரூபாய்.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு”…. கரையோர மக்களுக்கு ‘வெள்ள அபாய எச்சரிக்கை’….!!!!!

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தரைப்பாலம் நீரில் மூழ்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் அருகே இருக்கும் பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் இருக்கும் தாழ்வான தரைப்ப்பாலத்தை கடந்து நொய்யல் ஆறு செல்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சென்ற சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சென்ற 2 நாட்களாக நொய்யல் ஆற்றில் அதிக மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்துள்ளது. புது வெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் இன்னும் 6 மாதங்களில் போதை இல்லா மாநிலம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்திற்குள் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளின் மீட்கப்பட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் விரைவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் உட்பட்ட பகுதிகள் போதைப்பொருட்கள் இல்லாதவையாக மாற்றப்படும் . அடுத்து ஆறு மாதத்திற்குள் போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும். தற்போது கஞ்சா கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர் .இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சி மற்றும் அகமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அக்டோபர் 27, நவம்பர் 3, 10, 17, 24ஆகிய தேதிகளில் காலை […]

Categories
தூத்துக்குடி

“பள்ளி வளாகத்துக்குள் வெள்ளம்”…. இடுப்பளவு தண்ணீர்… தோளில் தூக்கிச் சென்ற பெற்றோர்கள்….!!!!!

ஒட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. தமிழகம் முழுவதும் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற 20 – ம் தேதி இரவில் கனமழை பெய்ததை தொடர்ந்து நேற்று முன்தினமும் மதியம் 12 மணியளவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் நாகம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை…. ஊரகத் திறனாய்வு தேர்வு அறிவிப்பு…!!!!

சென்னை கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் மருத்துவ பாடத் திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினியை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று சிறுநீரகம் மற்றும் இருதயமுள்ளிட்ட ஒன்பது […]

Categories
மாநில செய்திகள்

யோகா, இயற்கை மருத்துவ படிப்பு…. விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) நடப்பு கல்வி ஆண்டிற்கான BNYS மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குனராக அலுவலகத்திலோ அல்லது தேர்வு கூட அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கும் வழங்கப்படாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம்…. அக்டோபர் 25 அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இவ்வளவா?…. தமிழகத்தில் பேருந்து கட்டணம்…. எந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா….???

தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்கள் செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயம் செய்த கட்டண விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தபட்சம் 1815 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ நடத்தும் 5 நாள் இலவச பயிற்சி வகுப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!

கேரளாவில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் இன்று பட்டினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அக்டோபர் 25ஆம் தேதி வரை பல இடங்களில் இடியுடன் […]

Categories
Tech

Paytm, Phonepe, Gpay யூஸ் பண்றீங்களா.. இனி Don’t Worry…. இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பலாம்….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்தியா vs பாகிஸ்தான்….. இன்று அனல்பறக்கும் சூப்பர் 12 போட்டி… வெல்வது யார்?

இன்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் சூப்பர் 12 சுற்றிலுள்ள குரூப் 1 […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி கூட்டம்…. ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு…. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர்.இதனால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ஐந்து மடங்கு உயர்த்தி உள்ளது. மும்பை சென்ட்ரல் டிவிஷனில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

Jio வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வேற லெவல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5 ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5 ஜி மூலம் 1gb/நொடிஅளவில் முடிவில்லாத 5ஜி டேட்டா பயன்படுத்த முடியும். சென்னையில் 5g சேவையை ஜியோ தொடங்கியுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பீட்டா சோதனையின் போது இந்த சேவைக்கான அணுக்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு”… நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!!!

சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடை மற்றும் நிறுவனங்களில் தீபாவளி பண்டிகையொட்டி குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திருப்பதாக புகார் வந்தது‌. இதையடுத்து நேற்று முன்தினம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஜவுளி, பேக்கரி, மளிகை கடைகள், நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்ட விரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய […]

Categories
தேசிய செய்திகள்

டியூசனுக்கு சென்ற 14 வயது சிறுமி…. அத்துமீறிய 52 வயது டியூஷன் ஆசிரியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஜின் என்ற பகுதியில் 52 வயது டியூஷன் ஆசிரியர் கடந்த 11ஆம் தேதி தன்னிடம் டியூஷன் பயின்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறு மீது தொடர்பாக யாரிடமும் கூறாமல் டியூஷனுக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய் டியூஷனுக்கு செல்லாமல் நின்றது குறித்து சிறுமியிடம் கேட்டபோது உண்மை தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனே போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

36 செயற்கைக்கோளுடன்…. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட்….!!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  6 டன் எடையுள்ள 36 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது .ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 12.7 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.ஒன்வேப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைக்கோள்களை விண்ணில் கேள்வி வரும் நிலையில் இந்த 36 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று(அக்..23) முதல் அக்..31 வரை 144 தடை உத்தரவு…. அரசு அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காளையார் கோவிலில் நடைபெறும் குருபூஜை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தினத்தை ஒட்டி இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,வருகின்ற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் விருது பாண்டியர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 22ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குற்றச்செயல்கள்… “அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுமா…?” எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!!!

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். இந்த பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு திருடர்களின் கைவரிசை குறைந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCK! பிக்பாஸ் வீட்டை விட்டு திடீரென வெளியேறிய ஜி.பி முத்து…. காரணம் என்ன….? கவலையில் ரசிகர்கள்….!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது‌. சொல்லப்போனால் ஜி.பி முத்துவுக்காகவே பல பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர் என்று கூறலாம். இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோட மகள கண்டுபிடிச்சு தாங்க” கதறும் மீரா மிதுனின் தாயார்…. போலீசில் பரபரப்பு புகார்….!!!

நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தொடர் தோல்வி” ஒரு படம் கூட கைவசம் இல்லை…. கடும் வருத்தத்தில் பிரபல நடிகை…. கொந்தளித்த ரசிகர்கள்…!!!!

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூஜை ஹெக்டே. அதன்பின் தமிழில் போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ராதே ஷ்யாம், ஆச்சார்யா மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் பூஜா ஹெக்டேவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வேகம் கூடும்..! அறிவாற்றல் அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகுங்கள். முன்னேற்றத்திற்கு இன்று இறைவழிபாடு கண்டிப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! மதிப்பு கூடும்..! நினைத்தது நிறைவேறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். எந்தவொரு பிரச்சனையையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! மனநிலை சீராக இருக்கும்..! ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். வீண் பிரச்சினைகளை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! மகிழ்ச்சி கூடும்..! ஈடுபாடு அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த பொருட்களை வாங்கக்கூடும். பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்தன்மையும் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மாணவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! திருப்தி உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். புதிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! குழப்பங்கள் சரியாகும்..! பிரச்சனைகள் தீரும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும். கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச் செல்லும். பணவரவு சீராக இருக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டுவீர்கள். காரியங்களில் எளிதில் வெற்றி பெறக்கூடும். பெண்கள் எந்தவொரு செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்..! திறமைகள் வெளிப்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனம் சிறிது மகிழ்ச்சியாக காணப்படும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணச்சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய பிரச்சனைகள் சரியாகிவிடும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! சேமிப்பு உயரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களுக்கு சேமிப்பு தேவை. கோபத்தைக் குறைத்துக் கொண்டால், சிக்கல்கள் அனைத்தும் தீரும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் சரியாகும். பிள்ளைகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! தடைகள் நீங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும். சம்பள உயர்வு, பணி உயர்வு ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் சொல்கேட்டு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! நற்பலன் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பினால் லாபம் உண்டாகும். அவர்களிடம் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (23-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 23-10-2022, ஐப்பசி 06, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி மாலை 06.03 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திரம் நட்சத்திரம் பகல் 02.34 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 02.34 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி விரதம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  23.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 23…!!

அக்டோபர் 23 கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 42 – உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான். 425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான். 1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான். 1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன. 1694 – வில்லியம் பிப்சு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாடு மேய்ப்பதற்காக சென்ற பெண்…. நடந்த பயங்கர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மனப்பட்டி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நேற்று பசுமாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு சென்றபோது பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் கோகிலாவையும், பசுவையும் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பசு மாடும் உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“இனி இப்படி செய்யக்கூடாது” மீறினால் 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களை ஈடுபடுத்த கூடாது. இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ஒருவர் கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க்  சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்து விட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்பதோடு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

துரத்தி வந்து தாக்கிய விலங்கு…. அலறி சத்தம் போட்ட முதியவர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உள்ள வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ராஜசேகர்(64) என்பவர் வீட்டில் இருந்து அதிகாலை நேரத்தில் வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டெருமை ராஜசேகரை துரத்தி சென்று முட்டி தாக்கியது. இதனால் ராஜசேகர் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பெட்டி…. மின்மாற்றில் திடீர் தீ விபத்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!

மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதி தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே ஒரு மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பொறுத்து கொள்ள முடியாத வலி” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பாலிடெக்னிக் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் சோழன் நகரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பூஜா மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூஜாவின் உடலை மீட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கம்பநல்லூர் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரி என்ற மனைவி இருந்துள்ளார். என் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று முன்தினம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த அரசு தையலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது பயங்கரமாக மோதி சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பெண் உள்பட இரண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…. 2 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் செயல்படும் அரசு மதுபான கடைகள் மூலம் வருடத்திற்கு 30 கோடி ரூபாய் வரை அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளில் 600 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்கள் என்றாலே மதுபான கடைகளில் விற்பனை களை கட்டும். இதனால் தான்  தீபாவளி பண்டிகையின் போது 600 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுவரில் இருந்த ரத்த கறைகள்…. பெண்ணை கொன்று நாடகமாடிய கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள புத்தூர் வயல் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். மறுநாள் காலை தனது மனைவியை காணவில்லை என மோகன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த உஷாவின் தம்பி காவல் நிலையத்தில் தனது […]

Categories
டெக்னாலஜி

தீபாவளி கொண்டாட்டம்…. பாதுகாப்பாக இருக்க எளிய டிப்ஸ் இதோ….!!!

உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட எளிய டிப்ஸ்: சிறுவர்கள் புல்லட் வெடி அணுகுண்டு ராக்கெட் போன்றவற்றை வெடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது பெரியவர்களின் கண்காணிப்போடுதான் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி உடுத்தியிருந்தாலும் பட்டாசு வெடிக்கும் போது காட்டன் துணிகளை அணிந்திருப்பது நல்லது பட்டாசு வெடிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. நாகர்கோவில் TO தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து அக்டோபர் 22-ம் தேதி பிற்பகல் 2:15 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 7 மணி அளவில் தாம்பரத்தை சென்றடையும். இதனையடுத்து தாம்பரத்திலிருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 9:40 மணியளவில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் திருச்சியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BB-6 PROMO : தப்பா தட்டி கேக்குறது தானே நம்ம வேலை.. அதுக்குத்தான் நாம இருக்கிறோம்… கேட்டுருவோமா…!!!!!

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கமல் மிரட்டலாக பேசி உள்ளார். விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. அதற்குள்ளேயே தற்போது சண்டைகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் அசல் கோலார் தனலட்சுமியிடம் சண்டை போட, மற்ற பெண் போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் கடுப்பாக்கியது. அசல் கோலார் செய்யும் காரியங்களை பார்த்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து […]

Categories

Tech |