Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“தனிநபர் சுத்தம் செய்யக்கூடாது” கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. மாநகராட்சி ஆணையாளரின் எச்சரிக்கை…!!!

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவு நீர் குழாய்களில் பழுது பார்க்கும் வேலையை தனி நபரிடம் கொடுக்கக் கூடாது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு விதிகளுக்கு புறம்பாக தனிநபரை நியமிப்பது சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்து உயிரிழப்பு ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களும், ஒப்பந்ததாரர்களும் அதற்கு பொறுப்பு. எனவே கழிவு நீர் தொட்டியை எந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்ய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த தகவல்…. டெம்போவை பிடித்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!!

கழிவு பொருட்கள் ஏற்றி வந்த டெம்போவுக்கு அதிகாரிகள் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சுகாதாரத்தை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்கம்புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டெம்போவை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 10 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து வேலை ஆட்களை ஏற்றுக் கொண்டு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மாம்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பத்தில் மோதி பெங்களூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மீதும் மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தீபாவளியின் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு செல்கின்றனர். கடைசி நேரத்தில் சிலர் ஆம்னி பேருந்துகளில் முண்டியடித்து செல்வதால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கத்திப்பாரா, அசோக் நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த விதிமுறைகளை மீறிய 8 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி என கூறி பல லட்ச ரூபாய் மோசடி…. நம்பி ஏமார்ந்த 3 பெண்கள்…. போலீஸ் விசாரணை….!!!

பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் கருணாநிதி நகரில் முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகுந்தன் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தபோது விஜயகுமார் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அந்த நபர் தான் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகவும், யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் சொல்லுங்கள் வாங்கிக் கொடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அடித்து கொன்ற முதியவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு முதியவர் மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் மணிமுத்தா ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த தங்கை…. அக்காவை கண்டித்த தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயதாரணி(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஜெயதாரணியின் தங்கை வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது எனக்கும் பட்டாசு தர வேண்டும் என கூறி ஜெயதாரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த தாய் நாகப்பிரியா ஜெயதாரணியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து ஜெய்தாரணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலையில் ஆளை மயக்கும் ரஜிஷா விஜயன்”….. இதோ லேட்டஸ்ட் பிக்ஸ்…!!!!!

நடிகை ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரஜிஷா விஜயன் கர்ணன் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இவர் கர்ணன் திரைப்படத்தில் ஜாலியாக ஊர் சுற்றும் பெண்ணாக தனுஷ் உடன் போட்டி போட்டு கலக்கி இருப்பார். கர்ணன் திரைப்படத்திற்கு அந்த ஊர்க்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கி அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டதாக அண்மையில் கூறியிருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. வருகிற 26 ஆம் தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி கோயிலில் ரூபாய்.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனாவுக்கு பின் தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் அடிப்படையில் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தது. அத்துடன் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினசரி 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துகொண்டு செல்கின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்துக்கு போகும் பக்தர்கள் […]

Categories
அரசியல்

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,701-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
டெக்னாலஜி

JioTrue 5G நெட்வொர்க்கில் இயங்கும் Wi-Fi சேவை இன்று முதல்…. எங்கெல்லாம் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரிலையன்ஸ் jio இன்போகாம் லிமிடெட் இன்று JioTrue 5G நெட்வொர்க்கில் இயங்கும் Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கல்விநிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் வணிகமையங்கள் ஆகிய இடங்களில் இச்சேவை வழங்கப்படும். ராஜஸ்தானிலுள்ள நாத்து வாராவிலிருந்து JioTrue 5G வாயிலாக இயங்கக்கூடிய Wi-Fi இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. JIOவெல்கம் ஆஃபர் காலக்கட்டத்தில் பயனாளர்கள் இந்த புது Wi-Fi சேவையை இலவசமாகப் பெறுவர். மற்ற நெட்வொர்குகளைப் பயன்படுத்துவோரும் jio5ஜி இயங்கும் வைபையை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யம்மம்மா…! “இளைஞர்களை சூடேத்தும் ஷிவானி நாராயணன்”…. உச்சகட்ட ஹாட்பிக்ஸ் இதோ….!!!!!!

சிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 50 புதியவகை மதுபானம் அறிமுகம்….. வெளியான தகவல்….!!!

தீபாவளி பண்டிகை நாளைக்கு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அனைவரும் புத்தாடை, வெடி, ஸ்வீட் வாங்கி வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட், பட்டாசை தாண்டி குறிப்பாக குடிமகன்களின் கொண்டாடமாக இருப்பது சரக்குதான். அந்த அளவுக்கு நாளை டாஸ்மாக் கடைகளில் கூட்டத்துடன் கல்லாவும் கலைக்கட்டும். மதுபிரியர்கள் இன்றிலிருந்தை  மதுவை வாங்க தொடங்கியதால் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் புதுச்சேரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு 50 வகையான […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டுக்கு திருப்பதி தரிசனம்…. 10.50 லட்சம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு…. உடனே புக் செய்யுங்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணம் டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம் தோறும் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு தினமும் 20,000 பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய வகையில் ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 70,000 முதல் 85,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் குறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் சொல்லியும் கேட்கல”… “ஆண்டவர் சொல்லியும் கேட்கல”…. ஜிபி முத்துவின் முடிவால் கவலையில் ரசிகாஸ்….!!!!!!

பிக்பாஸிலிருந்து வெளியேற ஜிபி முத்து முடிவு எடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார். இவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை தவிர  தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் மக்கள் தொகை கேட்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும் புதிய பணியிடங்களை நிரப்பவும் ஏற்கனவே உள்ள காலி இடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் ,கடலூர். காஞ்சிபுரம். ஓசூர். தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லை என கூறினால் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி அடித்து சுங்க சாவடி ஊழியர்கள்… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான தனியார் சட்டக் கல்லூரிகள் அமைந்திருக்கிறது. இந்த சட்ட கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்வது வழக்கமாகும் அவ்வாறு கடந்த சில நாட்களாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகளை முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எஸ் ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

டீக்கடை தொழிலாளிக்கு எம்எல்ஏ சீட்…. அவங்களால் தான் இது சாத்தியம்?…. வேட்பாளர் சஞ்சய் சூட் ஸ்பீச்…..!!!!

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்குரிய பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதில் இருந்தே சஞ்சய் சூட் என்பவர் பிரபலமாகி உள்ளார். இதில் சஞ்சய் சூட்(57) சிம்லாவில் டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார். சிம்லா நகர்ப்புற தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் பரத்வாஜ்க்குப் பதில் சஞ்சய் சூட்டை நிறுத்த பா.ஜ.க முடிவுசெய்துள்ளது. தற்போது சஞ்சய் சூட் சிம்லா நகர்ப்புறத்தில் வசிப்பவர் ஆவார். இவர் கடந்த 2007ல் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு…. “பாதுகாப்பு கருதி திருத்தணியில் 300 போலீசார் குவிப்பு…!!!!!

திருத்தணியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியா முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப் பட இருக்கின்றது. இதனால் திருத்தணியில் மக்கள் கடைகளுக்குச் சென்று இனிப்புகள், பட்டாசுகள், புதிய ஆடைகள் உள்ளிட்டவற்றை வாங்க குவிந்து வருகின்றார்கள். பண்டிகை காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் மக்கள் அதிகமாக கூடும் 14 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் […]

Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர்!…. கம்மியான விலையில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…..!!!!

பிளிப்கார்டு பிக் தீபாவளி சேல் எனும் சிறப்பு விற்பனையானது Flipkart ஷாப்பிங் தளத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்றே கடைசி நாளாகும். இவ்விற்பனையின் வாயிலாக  ஆடைகள்,உணவுப்பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ஆகிய எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் என அனைத்தையும் மலிவான விலையில் வாங்கலாம். 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் 55இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சிறந்த ஸ்மார்ட் டிவியை வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. தாம்சன் 9 ஆர் ப்ரோ 139 செமீ (55 இன்ச்) […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி….. 1 கிலோ இவ்வளவு ரூபாயா?…. கவலையில் மல்லிகைப் பூ பிரியர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர்மழை காரணமாக வரத்து குறைவால் பூக்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதில் நிலக்கோட்டை சுற்று வட்டாரம் பகுதியில் மல்லிகைப் பூவானது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று அதிகளவில் பூக்கள் விவசாயம்தான் அப்பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் துவங்கியுள்ளது. தற்போது சென்ற சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்களானது செடியிலேயே உதிர்ந்துவிடுவதால் அதன் வரத்து குறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துபாய் செல்லும் நடிகர் விஜய்…. எதற்காக தெரியுமா?…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக் கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்”… போதிய பேருந்து இல்லாததால் அலைமோதிய கூட்டம்…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்காக டெல்டா மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனால் மக்கள் புதிய பேருந்து நிலையத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கோலி அதிரடி அரை சதம்…! பாக்..கை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி ..!!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் COMEBACK கொடுக்கும் நாயகன்… என்ன கதை தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார். கடந்த 2004 ஆம் ஆண்டு க்கு பிறகு இவர் பெரும்பாலும் படங்களை இயக்கவில்லை. இருப்பினும் 2015 ஆம் ஆண்டு இசை படத்தை இயக்கி, தயாரித்து வெளியாகிறது. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கும்பகோணம் கடை வீதிகளில் குவிந்த மக்கள்”…. வட மாநில விற்பனையாளர்களின் ஆடைக்கு ஆர்வம்….!!!!!

கும்பகோணத்தில் புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கும்பகோணத்திற்கு வந்தார்கள். இதனால் கும்பகோணம் நகர் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் சூழ்ந்தது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கடைசி 3 ஓவர்… இந்தியாவுக்கு 48 தேவை…. திக் திக் ஆன இந்தியாVபாகிஸ்தான் ஆட்டம் ..!!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்…. இதை மட்டும் செய்யவே கூடாது…. இந்திய ரயில்வே திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் அதுவும் குறிப்பாக பண்டிகை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.அதாவது ரயில் கடையில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்திய ரயில்வே தடை விதித்துள்ள நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுவடை செய்யப்பட்ட நெல்… “மழையில் நினைந்ததால் விவசாயிகள் கவலை”… கோரிக்கை…!!!!!

அறுவடை செய்த நெல் மழையில் நனைந்ததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு வருட சாகுபடி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்களில் இதுவரை 85 சதவீதம் அறுவடை பணி நிறைவடைந்து இருக்கின்றது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அறுவடை செய்ததில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கிங் கோலி – ஹர்டிக் அதிரடி… பயத்தில் பாகிஸ்தான் பவுலர்கள்… கடைசி நேர திக் திக் ..!!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கிடைத்ததால் விடுமுறை மொத்தமாக மூன்று நாட்கள் மாறியது. இதனால் வெளியூர் செல்வதற்கு பெரிது உதவிகரமாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் திங்கள் அன்று இரவு திரும்பி விட […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில்…. 4 முஸ்லீம்கள் செய்த செயலால் எழுந்த சர்ச்சை…. போலீஸ் விசாரணை…..!!!!

உத்தரபிரதேசத்தில் ரயிலில் 4 பேர் தொழுகை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் பரவியதை அடுத்து பொது இடங்களில் தொழுகை நடத்துவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநில காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். Police is looking for these four Muslims who were offering namaz in side a standing train in UP, India. Offering namaz has become a crime […]

Categories
மாநில செய்திகள்

நாளை சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை திருவாரூர் – காரைக்குடி செல்லும் சிறப்பு ரயிலும், காரைக்குடி மற்றும் திருவாரூர் செல்ல இருந்த சிறப்பு ரயிலும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் எண் 06197 திருவாரூர் மற்றும் காரைக்குடி டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அக்டோபர் 24ஆம் தேதி அதாவது நாளை காலை 8.10 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட இருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே காரைக்குடி மற்றும் திருவாரூர் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் […]

Categories
தேசிய செய்திகள்

பில்கிஸ் பானு வீட்டின் முன் வெடி கடை போட்ட குற்றவாளிகள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்பானு என்ற 21 வயதி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கு 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும் அம்மாநில அரசு சென்ற 15-ஆம் தேதி சுதந்திர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

53-வது சர்வதேச திரைப்பட விழா…. மூன்று தமிழ் படங்கள் தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

கோவாவில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்படம் மேம்பாட்டு கழகம் சார்பில் 53-வது  இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றனர். அதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கி மூன்று படங்கள் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

நாளை புயல்…. இந்த மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. மாநில ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  வெளியிட்டுள்ள அறிப்பில், நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றலுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றலுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும். தீபாவளி பண்டிகையான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்… “மகளை அழைத்து செல்ல வந்த ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்”….!!!!!

நாமக்கல் அருகே மகளை அழைத்து செல்ல வந்த போது நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ரங்கப்பிள்ளை தெருவை சேர்ந்த நடராஜன் என்பவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். இவரின் மனைவி ராதா. இவர் நத்தநல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவர்களின் மூத்த மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல்லில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் +1 படித்து வந்த நிலையில் தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: செவிலியரை கட்டிப்போட்டு…. 4 பேரின் கொடூரச் செயல்…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!

சத்தீஷ்கர் மகேந்திரகார் மாவட்டத்தில் சிப்சிப்பி கிராமத்தில் சுகாதார மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பெண் செவிலியர் ஒருவர் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் தனியாக பணியில் இருந்துள்ளார். இதை கவனித்த 17 வயது மைனர் சிறுவன் உள்ளிட்ட 4 பேர் சுகாதார மையத்துக்குள் புகுந்து செவிலியரை கட்டிப்போட்டுள்ளனர். மேலும் செவிலியர் வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வீட்டுக்கு சென்ற செவிலியர், தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்பின் இது பற்றி காவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்நீச்சல் சீரியல் இணைந்துள்ள பிரபல நடிகை…. தனுஷ் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல் நாயகியா….!!

திருசெல்வம் அவர்கள் கதை எழுதி தயாரிக்கும் ஒரு சூப்பரான சீரியல் தான் எதிர்நீச்சல். சன் தொலைக்காட்சியில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட தொடர் தான் எதிர்நீச்சல். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் இப்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த தொடர் மூலம் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை கனிகா. இவரைத் தொடர்ந்து பிரியதர்ஷினி மற்றும் ஹரிபிரியா போன்ற நாயகிகளும் நடிக்கின்றார்கள். பெண்கள் குடும்பம் என இருக்காமல் தைரியமாக திருமணத்திற்கு பிறகும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: இந்திய அணி 10 ஓவர்களில்…. 45/4 விக்கெட் !!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: 31 ரன்னுக்கு 4 விக்கெட்… இந்திய அணி தடுமாற்றம்… 6 ஓவரில் அடுத்தடுத்து ஷாக் …!!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் பொய் யாரும் நம்பாதீங்க…? “தீபாவளி அன்னைக்கு நிறைய பட்டாசு வெடிங்க”… பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி பேச்சு…!!!!!

தீபாவளி அன்று தயவு செய்து நிறைய பட்டாசுகளை வெடியுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது, நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் இருக்கிறது. தீபாவளி அன்று தயவு செய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள் ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவிற்கு மாசு ஏற்படாது. இந்தியில் மருத்துவ படிப்பை கொடுக்க எதிர்க்கின்றார்கள் ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை தமிழ் வளர்ச்சிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: சூரியகுமார் யாதவ் அவுட்..! இந்தியாவுக்கு 3 விக்கெட்… மிரட்டும் பாக்.. பவுலர்கள் ..!!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: ஏமாற்றிய ரோஹித், கே.எல் ராகுல்… அடுத்தடுத்து அவுட்…! இந்திய அணி 10/2விக்கெட் ..!!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டு போர்… “இது எச்சரிக்கை தாக்குதல்”ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பேச்சு… பெரும் பரபரப்பு…!!!!

ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் 2014 ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்ளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஓக்கியா நிஸ் எகோ டேங்கர்ஸ் கார்ப்பரேஷனின் நிசோஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

வங்கக்கடலில் 12 மணிநேரத்தில் புயல் உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். அவ்வாறு புயலாக வலுப்பெற்று வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி டிங்கோனா தீவு-சந்திவிப் இடையில் கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27ம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: இந்தியாவுக்கு ஷாக்…! 4 ரன்னில் கே.எல் ராகுல் அவுட்…!!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]

Categories
தேசிய செய்திகள்

சந்திரயான்-3 விண்கலம்: எப்போது விண்ணில் ஏவப்படும்?…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

சந்திரயான்2 விண்கலமானது சென்ற 2019ம் வருடம் ஜூலை 22ம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலம், படிப் படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அதே வருடத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. இருப்பினும் நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது. நிலவின் இருண்டபக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்புகொள்ள […]

Categories
உலகசெய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தேசிய மாநாடு… மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜின்பிங்…!!!!

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அவரே அதிபராக இருப்பார். இந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி தலைநகர் பிஜிங்கில் தொடங்கியுள்ளது. ஒரு வார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

“காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர்”…. எஃப் ஐ ஆர் பதிவு…!!!!!!

காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர் மீது போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியிடப் படகுழு பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காந்தாரா படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த […]

Categories

Tech |