Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! சுபகாரியங்கள் நடைபெறும்..! பொறுப்புகள் கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்கள் நல்லபலனைக் கொடுக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கி அன்பு பிறக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் உண்டாகும். சமையல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! தெளிவு பிறக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அவர்கள் எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். நல்ல முன்னேற்றத்தை இன்று அடையக்கூடும். இன்று உங்களுக்கு இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஆர்வம் உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். காரியங்களில் இருந்துவந்த தடைகளும், தாமதமும் விலகிச்செல்லும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். உங்களுடைய பாடங்களில் கவனத்தை செலுத்துங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! மாற்றங்கள் உண்டாகும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

தனுசு ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம் அனைத்து விஷயங்களிலும் தேவைப்படும். கடன் பிரச்சனையிலிருந்து ஓரளவு விலகிச்செல்வீர்கள். வெளியூர் பயணங்களின் போழுது கவனம் தேவை. பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு துரோகியாக மாறக்கூடும். அவர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! அலைச்சல் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் அன்பைப் பெறக்கூடும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலை அமையும். வீட்டை புதுப்பிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். வேலைச்சுமை அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படும். யாரையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நிதானம் தேவை..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத் தேவைகளை பூர்த்திச்செய்துக் கொள்வீர்கள். கடன் தேவைகளை சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! தவறுகள் சரியாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும். கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும். தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று வளர்ச்சி சீராக இருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். திருமண வரன்கள் வந்து குவியும். இன்று முயற்சியை மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைக் கொடுக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! புதிய அறிமுகம் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சுய திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நாள். பொது விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ அருளால் தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை பேச வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். தொழிலில் சிரமங்களை சரி செய்யுங்கள். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பணியாளர்களை மதித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்களும் சரியாகும். இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் கிடைக்கும். சந்தோஷமான தருணங்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! இறைவழிபாடு இருக்கும்..! அலட்சியம் வேண்டாம்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் தேவைகளை புரிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சிரமமான சூழலில் இருக்கும். அதனை கவனமாக கையாள வேண்டும். அனைத்து நன்மைகளும் ஏற்படுவதற்கு இறைவழிபாடு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! ஆனந்தம் நிலவும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால் உடல்நிலையை பாதுகாக்க முடியும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! உற்பத்தி சீராக இருக்கும்..! இடையூறுகள் விலகிச் செல்லும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். இனம் புரியாத குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தந்தையிடம் அன்பாக பேசுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். தொழில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (24-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 24-10-2022, ஐப்பசி 07, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 05.27 வரை பின்பு அமாவாசை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 02.42 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் பகல் 02.42 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தீபாவளிப் பண்டிகை. போதாயன அமாவாசை. லக்ஷ்மி குபேர பூஜை. இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 24.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய பொருட்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 24…!!

அக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர். 1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது. 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன. 1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. இந்த 5 வழித்தடங்களை பயன்படுத்த இந்திய தூதரகம் அறிவுறுத்தல்…?

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருவதால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகின்றார்கள் என இந்திய தூதரகம் கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன்  எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்து இருக்கிறது. மேலும் இந்திய குடிமக்கள் உக்ரைன் எல்லையை கடக்க பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. […]

Categories
அரசியல்

தீபாவளி வந்தாச்சு….!!! எப்படி கொண்டாட வேண்டும்….?? உங்களுக்காக சில தகவல்….!!!

தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் என நம் முன்னோர்கள் வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களால் கோலகாலமாக கொண்டாடப்படுகின்றது. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையை 5 நாட்கள் விமர்ச்சையாக கொண்டாடுவார்கள். தீபாவளி அன்று புத்தாண்டை அணிவது, இனிப்புகள் கொடுப்பது, பட்டாசு வெடிப்பது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்தது. ஆனால் தீபாவளியை கொண்டாடுவதற்கு என நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளார்கள். தீபாவளி என்பது கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்லாமல் தெய்வீக சக்திகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் தீபாவளியின்  பண்டிகைக்கு மறுநாள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  25ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

டோராண்டோ தீவு விமான நிலையத்தில் வெடிகுண்டு…? இரண்டு பேர் கைது… பெரும் பரபரப்பு..!!!!

டொரேண்டா தீவு விமான நிலையத்தின் படகு முனையதிற்கு அருகே வெடிக்க கூடிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து விமானங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பில்லி பிஷப் விமான நிலையத்தின் மெயில் லேண்ட் படகு முனையத்தில் சந்தேகத்திற்குரிய லக்கேஜ் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து வெடிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் அக்கவுண்ட் வந்தாச்சு…? எஸ்பிஐ கொண்டு வந்த சிறப்பு வசதி…!!!!!

இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு சொந்தமாக மொபைல் போன் இருக்கிறது. அத்தகைய சூழலில் அவர்களிடம் ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ ஆப் வசதி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அது இனி சாத்தியமாகும். ஏனென்றால் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குழந்தைகளுக்கான சிறப்பு அம்ச கணக்கை கொண்டு வந்திருக்கிறது. இந்த வங்கி கணக்கை அவர்களுக்காக நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த கணக்கில் பணம் செலுத்துவதற்கான வரம்பும் நிர்ணயிக்கப்படும் அதனால் உங்கள் […]

Categories
உலக செய்திகள்

இம்ரான் கான் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு… அடுத்த சிக்கல்…!!!!!

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் எம் பி ஆன மொஹ்சின் ஷாநவாஸ் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இஸ்லாமிய பாதத்தில் உள்ள காவல் நிலையத்தில் இம்ரான்கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இம்ரான் கானின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் அரசு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து உள்ளதாக தோஷகானா வழக்கில் அவர் மீது […]

Categories
அரசியல்

தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி….? டாக்டர் அளித்த விளக்கம்….!!!!

தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து டாக்டர் அளித்த விளக்கம்: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து டாக்டர் பிரவீன்குமார் மற்றும் தீயணைப்பு அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து டாக்டர் பிரவீன்குமார் கூறியதாவது, நாளை பட்டாசு வெடிக்கும் போது நீண்ட ஊதுபத்தியை பயன்படுத்த வேண்டும். மேலும் பட்டாசு வெடிக்கும் போது கண்களில் காயம் எதுவும் ஏற்பட்டால் நீரை கொண்டு கண்களை கழுவ […]

Categories
உலக செய்திகள்

மின்தடையால் இருளில் மூழ்கிய நகரம்… மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரம்யமாக உக்ரைன் மக்கள்…!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மின்தடை காரணமாக பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து உக்ரேனியர்களின் மனங்களை மகிழ்விக்கும் விதமாகவும் அதே நேரம் மின்தடையை சமாளிக்கும் விதமாகவும் உக்ரேனிய உணவகங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீன அதிபராக ஜின்பிங் மூன்றாவது முறை தேர்வு… ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து…!!!!

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அவரே அதிபராக இருப்பார். இந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி தலைநகர் பிஜிங்கில் தொடங்கியுள்ளது. ஒரு வார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடைபெற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! ரஜினிகாந்த்தால் பிரபல நடிகருக்கு அடித்த ஜாக்பாட்.‌‌… முடிவை மாற்றிய ஐஸ்வர்யா….!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்பது அதன் பின்பு தான் தெரிய வந்திருக்கிறது. இந்த சூழலில் ரஜினி மகள் ஐஸ்வர்யா எழுதியிருக்கும் இந்த கதையில் அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்காமல் போனதால் அதர்வா இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஒரு […]

Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்…. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்…. வீட்ல ட்ரை பண்ணி பாருங்க…..!!!!

இந்தியாவில் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இதில் குறிப்பாக தீபாவளி பண்டிகை என்றாலே பலகாரங்கள் செய்வதில் தான் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவருமே இனிப்புகளை சாப்பிட்டு மகிழ்ந்தாலும் சர்க்கரை நோயாளிகளால் இனிப்புகளை சாப்பிட முடியாது‌‌. எனவே அவர்களின் கவலையை போக்கும் விதமாக சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம கண்ணமாவா இது….? “மாடர்ன் உடையில் அசந்தும் ரோஷினி”… இதோ லேட்டஸ்ட் பிக்ஸ்…!!!!

ரோஷினி ஹரிபிரியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். இதன் பிறகு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகையில் விளக்கு ஏற்றுதல்…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…? இதோ பாத்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையானது வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் 5 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும். பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் பூசி சுடு தண்ணீரில் குளிப்பர். அதன்பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வாழை இலைகளை வைத்து வீட்டில் செய்து வைத்த பண்டங்கள் மற்றும் புது துணிகளை வைத்து பூஜை செய்து விட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1 இதை கவனிச்சீங்களா…? பாடலால் வெளிவந்த உண்மை… நடிகர் கூறிய பதில்…!!!!

பொன்னியின் செல்வன் பாடல் குறித்து நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்த மக்கள்…. வெறிச்சோடி காணப்படும் சென்னை மாநகரம்….!!!!

சென்னையில் உள்ள பல பகுதிகளில் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்றனர். இதனால் கடந்த சில நாட்களாக சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோயம்பேடு, பிரதான சாலை, அண்ணா சாலை, பெரியார் சாலை […]

Categories
உலக செய்திகள்

இந்த முறை அதிபர் பதவியை கைப்பற்றுவாரா ரிஷி சுனக்…. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நாட்டு மக்கள்….!!!!!

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ரிஷி  சுனக்  வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ்  தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பிரதமர் லிஸ் டிரஸ்  கடந்த 20- ஆம் தேதி தனது ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில்  புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளது. ஆனால் கன்சர்வேடிவ் கட்சியில் 357 எம்.பி.கள் உள்ளதால் 100 எம்.பி.கள் ஆதரவை பெற்றால் 3 பேர்  போட்டியிட  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் கொடுமை…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு….

குழந்தை இல்லாததால் மனைவியை கொடுமை படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள நாராயணத்தேவன் பட்டியில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது பவித்ராவிற்கு வரதட்சணையாக கொடுத்த நகைகளை அவரது கணவர் அடகு வைத்து செலவு செய்துள்ளார். மேலும் பவித்ராவிற்கு குழந்தை பிறக்காததால் ராஜேஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அகவிலைப்படி உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 23ஆம் தேதி அசாம் முதல்வர் ஹிமன்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பதிவில் ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்த அசாம் அரசு முடிவு எடுத்திருப்பதாக உறுதி செய்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வானது 2022 ஜூலை 1 முதல் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஊழியர்கள் தரப்பிலிருந்து பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நன்றியும் வாழ்த்துக்களும் கூறப்பட்டு வருகிறது. மேலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் சாகசம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீசாரின் நுதன விழிப்புணர்வு…

ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 5 வாலிபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செய்வது தொடர்ந்து வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் தலைகவசம் அணியாமல் பைக் ரேஸ் செய்வதால் விபத்தில் பலரும் உயிரை இழக்கும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 6வது சீசனில் மலர்ந்த புதிய காதல் ஜோடி… யார் தெரியுமா…? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான இந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் இடம்பெற கலை கட்டும் பிக் பாஸ் வீட்டில் அதிக சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெரியதாக இப்போது அசீம் மற்றும் ஆயிஷாவிடம் வெடித்திருக்கிறது. அவர்களது சண்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW.! சூப்பர்… ஒரே வேடத்தில் நடித்திருக்கும் சிவகுமார், சூர்யா, கார்த்தி… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!!!

தமிழ் திரையுலகில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர்களில் ஒருவர் நடிகர் சிவகுமார். நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகிய இரண்டு பேரும் இவரது மகன்கள் ஆவர். இவருடைய மூத்த மகனான சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அதன் பின் அவருடைய இரண்டாவது மகன் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு பேரும் தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BOSS: ஜி பி முத்துவிற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் முரட்டு வில்லன்…யார் தெரியுமா..? ரசிகர்கள் செம ஷாக்…!!!!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்திருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் நேற்று ஜி பி முத்து வெளியேறியுள்ளார் தனது மகனை பார்க்க […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீபாவளி பண்டிகையை… வெகு விமர்சையாக கொண்டாடிய ராணுவ வீரர்கள்….!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் முடங்கி போயிருந்த தீபாவளி பண்டிகை இந்த முறை நாடு முழுவதும் பரவலாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அக்னூர் பிரிவின் கர்னல் இக்பால் சிங் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்து செய்திகளை கூறியுள்ளார். மேலும் நம்முடைய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையுடனும் எல்லையில் பாதுகாப்பு பணியில் […]

Categories
மாநில செய்திகள்

20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3,147 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார். அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியை தவிர்த்து இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது புதிய பணியிடங்களை உருவாக்குவது […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!… ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து “தற்கொலை செய்த college student”…. போலீஸ் விசாரணை….!!!!

மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு  தனியார்  கல்லூரியில்  நிகில் என்ற  மாணவன் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் திடீரென விடுதியில் வைத்து விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: சட்டப்பேரவையின் துணைத் தலைவர் ஆனந்த் மாமணி இறப்பு…. சோகம்…!!!!

கர்நாடக சட்டப் பேரவையின் துணைத்தலைவர் ஆனந்த் மாமணி(56) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்த ஆனந்த் மாமணி உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ்பொம்மை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவரது உடல் ஆம்புலன்ஸ் வாயிலாக சவுதாட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. ஜி. பி முத்து கிளம்பிட்டார்…. பிரபல நடிகரை அழைக்கும் பிக்பாஸ்….!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரை வரவழைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.பி. முத்து பிள்ளைகளை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை என கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம் எதிரொலி!…. வரும் 25 ஆம் தேதி பொது விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…..!!!!

சூரிய கிரகணத்தையொட்டி ஒடிசாவில் பொதுவிடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் வரும் 25ம் தேதி மாலை 5:10 மணி முதல் 6.30 மணி வரை சூரியகிரகணம் நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏராளமான இடங்களில் தென்படும் இந்த சூரியகிரகணம் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் தமிழகத்தை பொறுத்தவரையிலும் மாலை 5.14 மணிக்கு துவங்கி 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாளையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இயக்கம் …. வெளியான அறிவிப்பு….!!!!

நாளையும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் , வியாபாரம், கல்வி, வேலை என தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் பண்டிகைகளை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால்  சென்னையில் வாகனங்கள் எதுவும் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் தீபாவளி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாடகை தர மறுத்த தம்பதி…. வீட்டு உரிமையாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம் ஊராட்சி வி.ஜி.கே.புரத்தில் வேணுகோபால் (55). இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு விமலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வேணுகோபால் சென்னை பள்ளிக்கரணையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை பிரசாந்த், வைஷ்ணவி என்ற தம்பதியினருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக  வைஷ்ணவி வீட்டு வாடகை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேணுகோபால் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் நில்லுங்க நானும் வாறேன்!…. குறும்புத்தனம் செய்யும் யானை…. வெளியான வைரல் வீடியோ….!!!!

பேருந்தில் சுற்றுலா சென்றவர்களை வழிமறித்து ஒரு காட்டுயானை பஸ்சில் ஏற முயன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை உமா சங்கர் சிங் என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அப்பதிவில் டாடா பேருந்தின் கதவு மிகசிறிய அளவில் இருக்கிறது. இதன் காரணமாக யானையால் அதில் ஏற முடியவில்லை என தலைப்பிட்டுள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில் பேருந்து ஒன்றை காட்டுயானை தாக்க முற்படும் காட்சிகளானது இடம்பெற்றுள்ளது. टाटा की बस के दरवाज़े इतने छोटे हैं कि […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ரயில்வே ஊழியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தானமாக அளிக்கப்பட்ட உடல் உறுப்புகள்….!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் மனோன்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரயில்வே ஊழியரான பிரபாகரன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 20-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் பிரபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரை ஓசூர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் பிரபாகரனின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று அவரது […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. “Buy One Get One Free” ஆஃபர்…. ரூ.8.46 லட்சம் அபேஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தன்று ஆஃபர் என்பது பழக்கமாக இருந்து வருகிறது. அதாவது, பண்டிகை காலத்தின் போது ஒன்று ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அதிக மெசேஜ்கள் வரும். ஆனால் சமீபகாலமாக பிரபல கம்பெனியின் லோகோவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் ஆஃபர் மெசேஜ் அனுப்பி வங்கி கணக்கை முடக்கம் செய்யும் நூதன கொள்ளை அரங்கேறி வருகிறது. இது குறித்து சமீபத்தில் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரிமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ராமகிருஷ்ணன் சடன் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த ஆட்டோ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சீமை கருவேல மரங்களை அகற்றிய நபர்….. பழங்கால மண் கலயம் கண்டெடுப்பு…. அதிகாரிகளின் விசாரணை…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாஞ்சார் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை முனீஸ்பாண்டி என்பவர் அகற்றிய போது பழங்கால மண் கலயம் ஒன்று கிடைத்தது. அதனை உடைத்து பார்த்தபோது பழமையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த முனீஸ்பாண்டி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் காரியாபட்டி தாசில்தார் தவழ்ந்த நிலையில் இருந்த கண்ணன், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிறவியிலேயே காது கேட்காத சிறுமி….. அரசு மருத்துவமனையின் சாதனை…. மருத்துவமனையின் சாதனை….!!

முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போட்டிசெட்டியபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய நிவேதா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த தனது மகளை வள்ளிமலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]

Categories

Tech |