Categories
மாநில செய்திகள்

பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவிற்கே சொந்தம்…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு….!!!!

மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 221-வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டிலுள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பசும்பொன் தேவர் தங்கக்கவசம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மேலும் பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவால் வழங்கப்பட்டது ஆகும். அதனை பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்துச் செல்லலாம். தற்போது தேவர் தங்கக்கவசத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தின் புது அப்டேட்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… செம குஷியில் ரசிகர்கள்…!!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். இதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கின்றார். இந்த நிலையில் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் பற்றிய கதை என இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த ஹனிரோஸ்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

தமிழில் சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஹனிரோஸ். ஆரம்ப காலகட்டத்தில் மலையாளத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஒரு காலகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம்ஹிட் அடிக்கதொடங்கியது. அதன்பின் மலையாளத்தில் முக்கிய நடிகையாக வளம் வந்தார் இந்த நிலையில் திடீரென அவரது திரையுலக பயணத்தில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் தற்போது அதிரடியாக ரிஎன்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி ஜோடியாக வெளியான பட்டாம்பூச்சி என்னும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக்கை மூடுங்கள்?…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் தீபஒளி , பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். தீபாவளியை […]

Categories
தேசிய செய்திகள்

“குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்”…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன் தினம் நள்ளிரவு 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவி நாங்கள் இப்போதே தீபாவளி பண்டிகையை தொடங்கி விட்டோம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்… பின்னணி இசை வேலைகளை தொடங்கிய ஏ.ஆர் ரகுமான்…!!!!!

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தை இயக்க இருக்கின்றார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கின்றார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் உதயநிதியின் படத்திற்கு ஏ […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சற்று நேரத்தில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் Alert…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனல் நிருபர்… விபத்தில் சிக்கி பலி… பெரும் சோகம்..!!!!

பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி சேனலான ஏ ஆர் ஒய் நியூஸ் என்னும் சேனல் விளங்குகிறது. இந்த சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிருபராகவும் பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப் இருப்பினும் அவர் அதிலிருந்து விலகி அதன்பின் துபாய்க்கு சென்று இருக்கின்றார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு அவர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இதனை அடுத்து கென்யா நாட்டின் தலைநகர் ஐரோப்பியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்திருக்கின்றார். இது பற்றி கென்யா […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே! உணவு நல்லால்லன்னு சொன்னதுக்கு இப்படியா….? உரிமையாளரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜஜ்பூர் மாவட்டத்தில் பாலிச்சந்திரப்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசாந்த் பரோடா என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்ளூர் சந்தையில் ஒரு உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவு ருசி இல்லை என்று உரிமையாளர் பிரவாஹர் சாஹூவிடம் பரீடா முறையிட்டுள்ளார். இதனையடுத்து பரீடா சாப்பிட்ட பிறகு சாப்பாட்டின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார். இதனால் பிரவாகர் மற்றும் பரீடாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தலைவர் நியமனம்…. யாருன்னு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனும் அறிவிப்பு சென்ற 2015ம் வருடம் பிப்ரவரியில் வெளியாகியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு கடந்த 2019ம் வருடம் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குரிய கட்டுமானப் பணிகளானது இதுவரை நிறைவடையாத சூழ்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான MBBS வகுப்புகள் கடந்த வருடம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தலைவர்ஆக நரம்பியல் சிறப்பு மருத்துவரான வி.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்! ஒரே நாளில் ரூ. 65 லட்சம் கடத்தல்….. 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்‌…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நர்சிங்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ‌ அப்போது அவ்வழியே சந்தேகப்படும் படியாக 2 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தது. இந்த 4 வாகனங் களையும் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 2 கார்களிலும் 35 லட்ச ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இதேபோன்று 2 மோட்டார் சைக்கிள்களிலும் 30 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2-வது திருமணமும் விவாகரத்து”…. கவலையில் பிரபல நடிகர்….!!!!!

இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்ததால் நடிகர் பாலா கவலையில் இருக்கின்றார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் மலையாள பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விவாகரத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து டாக்டர் எலிசபெத் உதயனை சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவரையும் […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களில் மட்டும் இவ்வளவு கோடியா?… தீபாவளியை முன்னிட்டு களைக்கட்டிய மது விற்பனை….!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் 22,23ஆம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூபாய்.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் நேற்று மதுரை மண்டலம் ரூபாய்.55.78 கோடி, சேலம் ரூ.52.36 கோடி, […]

Categories
தேசிய செய்திகள்

“மங்களகரமான நாளில் மகிழ்ச்சி பொங்கட்டும்” நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர்..‌‌…!!!!

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகைரானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய twitter பக்கத்தில் தீபாவளி நல்வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். ‌ அதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் என்பது பிரகாசத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் வெடிப்பு: சம்பவ இடத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து மக்கள் நுழைய தடை…. உச்சக்கட்ட அலெர்ட்…..!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியைச் சுற்றி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியிலும் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்”…. சர்தார், பிரின்ஸ் வெளியாகியும் இதற்குத்தான் ஹவுஸ்புல்….!!!!!!

தீபாவளிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! வாவா சுரேஷ்க்கு என்னா தைரியம்…. ராஜ நாகத்திற்கே முத்தம்மா…..? வைரலாகும் புகைப்படம்…..!!!

கேரள மாநிலத்தில் பிரபலமான பாம்பு பிடி வீரராக வாவா சுரேஷ் இருக்கிறார். இவர் சிறிய பாம்புகள் முதல் கருநாகம் வரை அனைத்து வகையான பாம்புகளையும் லாவகமாக பிடிப்பதில் வல்லவர். இவர் பாம்பு பிடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தை பார்க்கும் போது மிகவும் திகிலாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் கூட வா வா சுரேஷை ஒரு நல்ல பாம்பு கடித்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

இதை சட்டப்படி சந்திக்க நான் ரெடி!…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“200 கோடியை நெருங்கும் காந்தாரா”…. கன்னட திரையுலகத்தில் உலா வரும் தகவல்…!!!!!

காந்தாரா திரைப்படம் 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் […]

Categories
மாநில செய்திகள்

கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் பலி…. வேதனை தெரிவித்த டிடிவி தினகரன்….!!!!!

சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். இவ்வாறு பத்திரிக்கையாளர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அரசு காட்டிய அலட்சியத்தால் இன்று முத்துக்கிருஷ்ணனை நாம் இழந்திருக்கிறோம். ஆகவே இனியும் உயிர்பலி ஏற்படாத வகையில் அரசு மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கவேண்டும். அதுமட்டுமின்றி இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“சித்ரங் புயல்” அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்….. வானிலை ஆய்வு மையம் ‌எச்சரிக்கை….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாகர் தீவு பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கிலோ மீட்டர் தொலைவிலும் சித்ரங் சூறாவளிப்புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வங்காளதேச கடலோரத்தில் உள்ள டின்கோனா தீவு மற்றும் சான்ட்விக்கு பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். இந்தப் புயலினால் மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு, தெற்கு, […]

Categories
மாநில செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய பாலிடெக்னிக் மாணவர்…. நொடி பொழுதில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை…..!!!!!

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் காந்திநகரில் வசித்து வருபவர் ஐசக். இவருக்கு பால் கிருபாகரன்(21) என்ற மகன் இருந்தார். இவர் தண்டையார் பேட்டையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் பால் கிருபாகரன் தன் நண்பர் ஜீவா (18) என்பவருடன், தங்களது மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மோட்டார்சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளை பால் கிருபாகரன் ஓட்டி சென்றார். அவருக்கு பின்னால் ஜீவா […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வெறும் 3 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம்….. ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்கைளை சேர்ந்த பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகைக் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு 4 ஆயிரத்து 772 அரசு பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ராமாயணத்தை எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்”…. அல்லு அர்ஜுன் ஓபன் டாக்….!!!!!!

ராமாயணத்தை எடுத்தே தீருவேன் என்பதில் அல்லு அர்ஜூன் உறுதியாக உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது கனவு திரைப்படமாக மகாபாரதத்தை அறிவித்திருக்கின்றார். இதுபோல அல்லு அர்ஜுன் தனது கனவு திரைப்படமாக ராமாயணத்தை அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிப்புருஷ் என்ற திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால் அல்லு அர்ஜுன் தனது திட்டத்தை கைவிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் அறிவித்த ராமாயணம் திரைப்படம் கைவிடப்படவும் இல்லை, நிறுத்தவும் இல்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நவம்பரில் வெளியாகும் “நித்தம் ஒரு வானம்”…. உற்சாகத்தில் ரசிகாஸ்…!!!!!

நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் அரசியலுக்கு அதிகம் வரவேண்டும்”…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

நாமக்கல் பரமத்தி-வேலூரிலுள்ள தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டமானது நடந்தது. இவற்றில் பங்கேற்பதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கரூரிலிருந்து காரில் வந்தார். அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை பேசியதாவது, மாநிலத்தில் மொத்த சிஸ்டமும் கெட்டுவிட்டது என்பது உண்மைதான். அதனை உடனடியாக சரிசெய்ய முடியாது என விமர்சித்துள்ளார். மேலும் அரசியல் என்பது ஒரு ஆரோக்கியமான களம் ஆகும். அதை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். எனவே இளைஞர்கள் அரசியலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற ஊழியர்கள்…. பின்னணி என்ன?… பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமன் ஊரில் சக வடமாநில தொழிலாளி ஒருவரை, ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவமானது அரேங்கேறியுள்ளது. சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோனில், வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் பிரதீப் மான்சி என்ற இளைஞருக்கும், சகஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபமடைந்த சக ஊழியர்கள், பிரதீப் மான்சியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு!…. 6,852 சிறப்பு பேருந்துகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகம் முழுதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் தீபாவளியை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு சொந்தஊர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையிலிருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக 17,440 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மை டியர் பிரின்ஸஸ்….! மகளின் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்….!!!!!

சிவகார்த்திகேயன் தனது மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வந்த சில வருடங்களில் முன்னணி நடிகராக மாறினார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் இடையில் சில தோல்விகளை சந்தித்தார். இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து டான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புனித் ராஜ்குமார் நினைவு திட்டம்”…. சத்தமே இல்லாமல் உதவிய நடிகர்கள்… பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி….!!!!

புனித் ராஜ்குமார் நினைவு திட்டத்திற்கு நடிகர் சூர்யாவும் சிரஞ்சீவியும் உதவி இருப்பதாக பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 46 வயதே ஆன நிலையில் திடீரென மரணம் ஏற்பட்டதால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அவர் மறைந்து ஒரு வருடம் நினைவு பெற்ற நிலையில் அவரின் நினைவாக நடிகர் பிரகாஷ்ராஜ் அப்பு எக்ஸ்பிரஸ் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் நாளை (25ம் தேதி) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (25/10/2022) விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு சாா்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் “தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஏதுவாக நாளை ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் நவம்பா் 19ம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

மனைவியின் கழுத்தை நெரித்து…. கணவரின் கொடூர செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் பெரிய காட்டுபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (36). இவருக்கு ஈஸ்வரி (27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். இதில் சங்கர் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டுக்கு சென்ற சங்கர் தனது மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபடுள்ளார். இதையடுத்து தகராறு அதிகமானதால் ஆத்திரமடைந்த சங்கர், ஈஸ்வரியின் தலையை பிடித்து சுவரில் முட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வருமானம் இருந்தும் அடிப்படை வசதிகள் இல்லை”…. ஆரணி பயணிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா…???

ஆரணி பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்கூடிய புதிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களின் மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தும் பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பயணிகள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லை. குடிநீர் குழாய்கள் அமைத்தும் தண்ணீர் வருவதில்லை. மேலும் இலவச கழிப்பறை வசதி கூட இல்லை. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி கொண்டாட்டம்: தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

சென்னை தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் புதியதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி முருகன் கோயில்…. “9 வருடங்களாக மாற்றம் செய்யாமல் இருந்த சேவை கட்டணம்”… திடீரென இரு மடங்கு உயர்வு…!!!!!

ஒன்பது வருடங்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த திருத்தணி முருகன் கோவில் சேவை கட்டணம் தற்போது இருமடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இருக்கின்றது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். இக்கோவிலில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், சந்தன காப்பு, தங்க, வெள்ளி கிரீடம் அணிவித்தல், உச்சவர் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத் தேர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: சி-ட்ரங் புயலால் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்தியகிழக்கு வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி இருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று “சி-ட்ரங்” என்ற புயலாக மாறி, இன்று வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. இதையடுத்து டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதனால் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடக்கு வங்ககடல் பகுதிகளில் இன்றும், வடக்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கம், வங்கதேச கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 100 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“மொபைட் மீது மோதிய கார்”…. 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு….!!!!!

மொபட் மீது கார் மோதியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் கோவில்பாளையம் புதூரை சேர்ந்த சின்னராமசாமி மற்றும் மனோகரன் என்பவர்கள் தாராபுரம் திருப்பூர் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்த போது அங்கிருக்கும் தனியார் கல்லூரி அருகே வந்ததும் சாலையை கடக்க முயன்றார்கள். அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் இயற்கைதான்…. எனக்கு எந்த சங்கேகமும் இல்ல!…. அடித்துக் கூறும் கார்த்தி சிதம்பரம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரணத்தில் ஒரு சந்தேகமும் தனக்கு கிடையாது. முதல்வர் ஜெயலலிதா சர்க்கரை நோயாளி ஆவார். […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்!…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்…..!!!!!

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காருக்குரிய எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு கோவையில் நேற்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை”…. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்…!!!!!

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புயலாக வலுப்பெரும் என்பதால் வரும் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் கரையை கடக்கும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளைஞர்கள் மனதை கிறங்கடிக்கும் ரஜினி பட ஹீரோயின் லேட்டஸ்ட் பிக்ஸ்”…. இதோ…!!!!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். பின் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்த வருகின்றார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார்.  இந்த நிலையில் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று உருவாகிறது புது புயல்?…. கொட்டித் தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,  நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்”… விசாரணை அறிக்கையில் தெரிந்த உண்மை… நடவடிக்கை‌…!!!!!

ஸ்டெர்லைட்-க்கு எதிராக பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினரான தனலட்சுமி, வக்கீல்கள் முருகன், ஜெயம் பெருமாள் மற்றும் நான்சி, தியாகராஜன், துணைச்செயலாளர் கல்லை ஜிந்தா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற சில நாட்களுக்கு முன்பு இதுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் மூன்றாயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட நிலை… “அச்சத்தில் விஜய்-தனுஷ் ரசிகர்கள்”….!!!!!!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் சொதப்பியதால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வந்த சில வருடங்களில் முன்னணி நடிகராக மாறினார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் இடையில் சில தோல்விகளை சந்தித்தார். இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து டான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றி […]

Categories
சினிமா

Shocking: தமிழ் சினிமா பிரபலம் அகால மரணம்…. திரையுலகினர் இரங்கல்….!!!!

ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், செல்வராகவன் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் சந்தானம் மாரடைப்பால் காலமானார். இவர் சர்க்கார், தர்பார், டிமான்டி காலனி ஆகிய படங்களில் கலை இயக்குனராக இருந்திருக்கிறார். மகான், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று (23/10/2022) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார். சமகால மற்றும் மன்னர்கால வாழ்வியலை ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தில் தன் கலை இயக்கத்தின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில்…. “மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி”…!!!!!

தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதியார் வித்தியாலயம் பள்ளியில் தீபாவளி பண்டிகையொட்டி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல ஒருங்கிணைந்த சகி மைய நிர்வாகி செலின் சார்ஜ் தலைமை தாங்கினார். பின் மாணவிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, பெண்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நலத்திட்டங்கள் பற்றியும் பெண் கல்வியில் முக்கியத்துவம் குறித்தும் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“PM‌ கிசான் திட்டம்” 12-வது தவணைத் தொகை வரவில்லையா…. அப்ப உடனே இத செய்யுங்க….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் படு கவர்ச்சி…. நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. இணையத்தில் வைரல்….!!!!

மலையாள சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவரை கண்ணழகி என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். இவர் தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா வாரியர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது பாங்காங்க் நகருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியில் ரயில் முன்பதிவு நேரங்கள் மாற்றம்…. தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் குறிப்பாக ஷாப்பிங் மற்றும் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் படையெடுக்கின்றனர். பொதுமக்கள் பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களுடைய சொந்த ஊருக்கு மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதோடு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகமும் சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது. இந்த சிறப்பு ரயில்களில் […]

Categories
சினிமா

அடடே! ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற சூர்யா…‌. திடீர் விசிட்…. மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு….. போட்டோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வணங்கான், வாடிவாசல் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் பெயரிடப்படாத ஒரு படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரை போற்று திரைப்படங்கள் தற்போது பல்வேறு விருதுகளில் […]

Categories

Tech |