Categories
தேசிய செய்திகள்

பிரசித்தி பெற்ற திருக்கோவில்…. நாளை சூரிய கிரகணத்திலும் பக்தர்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு…..!!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அமைந்துள்ளது. ‌ இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக கருதப்படுகிறது‌. அதன் பிறகு கோவிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்க வடிவத்தில் காட்சி புரிகிறார். இந்நிலையில் நாளை சூரிய கிரகணம் என்பதால் அனைத்து கோயில்களின் நடையும் சாத்தப்பட்டு இருக்கும். ஆனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் மமட்டும்  திறந்தே இருக்கும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கோவிலில் உள்ள மூலவருக்கு சூரியனும், சந்திரனும் கட்டுப்பட்டவர் என்பதால் […]

Categories
உலகசெய்திகள்

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்… அனு ஆற்றல் கழக இ- மெயில் சர்வர் ஹாங்கிங்…!!!!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை நாடு முழுவதும் 150 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவில் ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து…. விநாடிக்கு 85,000 கன அடியாக நீட்டிப்பு…. அரசு தகவல்….!!!!

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. கர்நாடகமாநில காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்து இருப்பதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து உள்ளது. இதில் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 78 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அங்கு உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்க மற்றும் அருவிகளில் குளிக்க தடைநீடிக்கிறது. அதேபோன்று மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 85 […]

Categories
மாநில செய்திகள்

நாளை தமிழகத்தில்!!… இவர்களுக்கு மட்டும் விடுமுறை…. தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்….

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு  திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ், கிளாஸ் வேற லெவல் போஸ்டர்”…. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு…. செம குஷியில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், ஷாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்‌. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படககுழுவினர் அறிவித்துள்ள நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு […]

Categories
உலக செய்திகள்

உகாண்டாவில் வேகம் எடுக்கும் எபோலோ வைரஸ் பரவல்… கம்பாலாவின் 9 பேருக்கு பாதிப்பு உறுதி….!!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பரவத் தொடங்கியதை தொடர்ந்து அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் உகாண்டாவில் எபோலோ நோய் தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே.. ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்த விமானம்… நடந்தது என்ன…? விமான நிலையம் மூடல்..!!!!!

தென் கொரியாவின் இச்சியொன் நகரில் இருந்து 173 பயணிகளுடன் விமானம் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து மெச்சன் நகருக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது விமானம் நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மெச்சன் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தது ஆனால் அங்கு கன மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு முறை விமானத்தை தரை இறக்க நடத்திய முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்த சூழலில் மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்!!…. போலீசார் பலத்த பாதுகாப்பு….. டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள்  கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவையில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பரபரப்பையும், பதற்றத்தையும் குறைப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது. அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மேலும்  பஸ் […]

Categories
உலக செய்திகள்

“தென் கொரியா கடற் பரப்பிற்குள் நுழைந்த வடகொரியா வர்த்தக கப்பல்”… அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு…? பெரும் பதற்றம்…!!!!!

அணு ஆயுதங்களை தாக்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வபோது வடகொரியா அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனை மேற்கொண்ட கொரிய தீபகற்பத்தில் வடகொரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியை சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடிய ராதிகா”…. இணையத்தில் போட்டோ வைரல்…!!!!!

நடிகை ராதிகா தீபாவளி பண்டிகையை சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராதிகா சரத்குமார். சிம்பு நடிப்பில் வெளியான வெந்த தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கொலை, லவ் டுடே, சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கின்றார்.   இந்த நிலையில் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்.. இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் புதிய அப்டேட்… செம குஷியில் ரசிகர்கள்…!!!!!

எஸ்பிபி சரண் தயாரித்து விளையாட்டு நகைச்சுவை படமான சென்னை 600028 உடன் வெங்கட் பிரபு திரைப்பட இயக்கத்தில் இறங்கியுள்ளார். அதன் பின் பிரியாணி, கோவா மங்காத்தா மற்றும் மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைத்தானிய கதாநாயகனாக நடிக்க இருக்கும் திரைப்படம் என் சி 22.  தற்காலிகமாக என்சி 22 என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இந்த படத்தில் நாக […]

Categories
உலக செய்திகள்

3 வந்து முறை தேர்வான சீன அதிபர்… “பாகிஸ்தானின் உண்மையான நண்பர்”அதிபர் வாழ்த்து…!!!!!

சீன கம்யூனர்ஸ் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரே அதிபராக இருப்பார். இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது இதில் ஜின்பின் 3வது முறை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜின்பிங்கிற்கு  பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீப் வாழ்த்து கூறியுள்ளார். ஒட்டுமொத்த பாகிஸ்தான் தேசத்தின் சார்பாக அதிபர் ஜி ஜென்பிற்கு எனது வாழ்த்துக்களை கூறிக் […]

Categories
உலக செய்திகள்

ஒரு லட்சம் டன் எரிபொருள் சேதம்… ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல்… பாதுகாப்பு அமைச்சகம் கருத்து…!!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையான போர் பல மாதங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கி இருக்கிறது. இந்த சூழலில் ஒரு லட்சம் டன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அளிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன 10 ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

திருவள்ளூர் பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தில் திலகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா (16) என்ற மகள் இருந்தார். இவர் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். சென்ற சில மாதங்களாக முறையாக உஷா பள்ளிக்கு போகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி வீட்டிலிருந்து உஷா மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“புஸ்” னு போன சிட்ரங் புயல்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான சிட்ரங் புயல் வங்கதேச கரையில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் வடக்கு நோக்கி பயணித்துவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. நாளை கோயம்பேடு சந்தை இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை(25/10/2022) செயல்படாது என்று காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்து இருக்கிறார். தீபாவளி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளர்களாகப் பணியாற்றிய பல பேரும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் ஜி.டி.ராஜசேகரன் பேசியதாவது, விவசாயதொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பதால் நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது கார் மோதி விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

செங்கல்பட்டு கல்பாக்கம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் எனும் இடத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று வலதுபக்க சாலையோரத்திலுள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம்மேற்கொண்ட சரண் ராஜ்(24), மோகன் ராஜ்(23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே காரில் பயணம் மேற்கொண்ட பிரவீன், நந்தா, வேலு போன்றோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். காரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அதை செய்ததால் தற்போது அரசியலுக்கு வந்து விட்டேன்”….. பிரபல நடிகர் விஷால் திடீர் அதிரடி…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் ஆந்திர மாநிலம் உள்ள கடப்பாவில் அமீன் பீர் தர்காவுக்கு சென்று வழிபட்டார்‌. அதன் பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு கடப்பாவுக்கு வரும்போது எல்லாம் ஒரு புதுவிதமான சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியானது மசூதியில் வழிபட்ட பிறகு முழுமை அடைந்து போன்ற உணர்கின்றேன். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பாதயாத்திரையை மையமாக வைத்து படம் உருவாவதில் மிகுந்த மகிழ்ச்சி. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடடே இது வேற லெவல் யோசனை போங்க…. குப்பையால் உருவாக்கப்பட்ட யானை…. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தூய்மை நகரமாக மாற்றுவதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் மக்கும் குப்பையை வைத்து பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது விகே புரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் புது முயற்சியாக 4 அடி உயரத்தில் குப்பைகளை வைத்து யானை ஒன்றை உருவாக்கி நகராட்சி அருகில் வைத்துள்ளனர். இது பார்வையாளர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ALERT : “பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி…?” சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை…!!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது பற்றி சென்னை மாநகர காவல் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் பின்வருமாறு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும். கோர்ட் அனுமதித்த நேரமான காலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறப்பான ஆட்டம்” இதை நம் மகள் ஒரு நாள் புரிந்து கொள்வாள்….. விராட் கோலியை பாராட்டி தள்ளிய அனுஷ்கா…..!!!!

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் விராட் கோலி‌. நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் விராட் கோலி தட்டி சென்றார். இதனால் விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, […]

Categories
மாநில செய்திகள்

மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில்…. அமைச்சர்கள் மரியாதை…. வெளியான புகைப்படம்…..!!!!

இன்று (24/10/2022) மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று மருதுபாண்டியர்களின் சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு அஞ்சலி செலுத்தினர். இவற்றில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்றோர் மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி!…. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக மக்கள் பட்டாசு வெடித்து வரும் நிலையில் சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று நுண்துகள்களின் அளவு 109 ஆக இருந்த நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் 192 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மணலி, ராயபுரம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிக அதிகமாக […]

Categories
அரசியல்

“தலைவா ஹேப்பி தீபாவளி”‌ வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்கள்….. பிளையிங் கிஸ் கொடுத்த நெகிழ்ந்த ரஜினி…..!!!!!

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வீட்டில் பூஜை செய்து புத்தாடை அணிந்து அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரை உலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி நடிகர் சூர்யா-ஜோதிகா, பாடகி சின்மயி, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் விபத்தில் இருக்கும் மர்மம்?…. காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்…. பா.ஜ.க தலைவர் கோரிக்கை….!!!!

கோவை காா் சிலிண்டர் விபத்தின் மா்மமானது விலகுவதற்கு காவல்துறை போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க மாநிலத்தலைவா் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவா் தன் டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து மிகுந்த அதிா்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. இதனிடையில் தமிழக காவல் துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனே சென்று விசாரணையைத் […]

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகை: நடிகர் சூர்யா முதல் சாந்தனு வரை…. பிரபலங்களின் வாழ்த்து பதிவுகள் இதோ…..!!!!

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, பாடகி சின்மயி, நடிகர் ஜெயம் ரவி, நடிகர் அருண் விஜய், நடிகர் சாந்தனு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இவர்களின் வாழ்த்துக்களை தற்போது பார்க்கலாம். 1. நடிகர் சாந்தனு: […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தலையில் கல்லை போட்டு கொலை செய்து விடுவேன்” மிரட்டிய மகனுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசபாளையம் பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனரான செந்தில்குமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் மதன்(19) கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடி போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மதன் தினமும் தனது தாய், தந்தை மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

துணியை காய போட்ட தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஸ்கர் குளித்துவிட்டு ஈர துணியை இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாஸ்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை சிபி காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்புலன்ஸ்…. துடிதுடித்து இறந்த காவலாளி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் வெண்மனம் புதூர் பகுதியில் ஆனந்தவேல்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்தவேல் வேலை முடிந்து நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிய போது பேரம்பாக்கம் நோக்கி வேகமாக […]

Categories
அரசியல்

இன்றைய(24.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,701-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.57.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம்: புதுப்புது தகவல் வெளிவருது…. அச்சத்தில் மக்கள்?…. -டிடிவி தினகரன்….!!!!

கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.  இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பதிவில், கோவை கார் சிலிண்டர் விபத்து பற்றி புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை சமயத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் விதமாக நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கிறது. தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையே […]

Categories
உலக செய்திகள்

சைபீரியா: குடியிருப்பு கட்டிடம் மீது விழுந்து நொறுங்கிய விமானம்… 15 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

சைபிரியாவில் குடியிருப்பு கட்டிடம் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய போர் விமானம் ஒன்று சைபிரியாவில் உள்ள இர்குட்ஸ் நகரத்தில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் விமானத்திலிருந்து விமானிகள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின் ரஷ்ய போர் […]

Categories
உலக செய்திகள்

OMG: ” சுட்டுக்கொன்ற தோழியின் உடலை எரித்த வாலிபர்”… 7 வருடம் சிறை விதித்த கோர்ட்… வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!!

தவறுதலாக சுட்டுக்கொன்ற தோழியின் உடலை எரித்த வாலிபருக்கு ஏழு வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடா நாட்டின் சர்ரே நகரில் இந்திய வம்சாவளி வாலிபர் ஹர்ஜோத்சிங் தியோ(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோழி பவ்கிரண் தேசி இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் வருடம் ஹர்ஜோத் சிங்கின் பெற்றோர் வீட்டில் தனியாக இருந்திருக்கின்றனர். அப்போது ஹர்ஜோத் சிங்கின் கை துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பவ்கிரண் தலையில் குண்டு பாய்ந்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹாலை சுற்றியுள்ள 3000 கடைகள்….. கோர்ட்டு உத்தரவால் அதிரடி நோட்டீஸ்….. கவலையில் வியாபாரிகள்….!!!!!

உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது. தாஜ்மஹாலை முகலாய மன்னர் ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. ‌ இங்கு தினந்தோறும் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உச்சநீதிமன்றம் தாஜ்மஹாலை சுற்றி 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்த ஒரு கடையும் செயல்படக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டூவீலரில் சென்ற நண்பர்கள்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோக சம்பவம்…..!!!!

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவரும், இவருடைய நண்பர் முகமது ரியாஸ் என்பவரும் சேர்ந்து நேற்றிரவு பழையபேட்டை இணைப்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். இதில் ஷேக் மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காயமடைந்த முகமது ரியாசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. மின் சாதனங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீங்க…. மின் வாரியம் அறிவுறுத்தல்….!!!!

டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களை தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் விடுத்த செய்திகுறிப்பில் அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை மின்இணைப்பு கேபிள்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அதன்பின் உலோக கம்பங்களில் மின் அலங்காரம் விளக்குகள் கட்டுவதை தவிர்க்கவேண்டும். வீட்டு மின்சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக மின்பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாதவற்றை அணைக்க வேண்டும். […]

Categories
உலகசெய்திகள்

சோமாலியாவில் ஹோட்டல் மீது குண்டு வெடிப்பு தாக்குதல்… 9 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றது. மேலும் பொதுமக்கள் ராணுவத்தை குறிவைத்து அல்சபாத் பயங்கரவாத அமைப்பு அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழலில் அந்த நாட்டின் கிஸ்மையு நகரில் உள்ள ஓட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

“இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான எதிர்காலத்தை கட்டமைப்போம்”… வட கொரிய அதிபர் சீன அதிபருக்கு வாழ்த்து…!!!!!

சீன கம்யூனஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரே அதிபராக இருப்பார். இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது இதில் ஜின்பின் 3வது முறை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சீன அதிபராக மூன்றாவது முறை தேர்வாகி இருக்கும் ஜின்பிங்கிற்கு  ரஷ்ய அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். ரஷ்ய அதிபர் புதின் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி அன்று 17 தீ விபத்துகள்…. எங்கென்னு தெரியுமா?….. தீயணைப்புத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடந்ததாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இவ்விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவில் பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா…. பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு….!!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். அதன் பிறகு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த விராட் கோலிக்கு என்னுடைய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர்…. குடும்பத்தினர் எடுத்த முடிவு…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!!

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையிலுள்ள ராமரெட்டியூரை சேர்ந்த பிரபாகரன்(31) ரயில்வே பாயின்ட்ஸ் மேன் ஆவார். இவருக்கு பவிதாரணி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் இருக்கின்றனர். சென்ற 20ஆம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் பணியில் இருந்தபோது பிரபாகரன் திடீரென்று மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான முக்கிய ஆவணங்கள்….. பரபரப்பு……!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் வங்கியில் நகைக்கடை ஆவணங்கள் பல வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகைக்கடை ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதில் ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமையில்….. 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை…. தீபாவளியில் தரமான சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது. இதனால் அயோத்தி நகரில் தீப விளக்குகளை ஏற்றுவதற்கு முடிவு செய்தனர். அதன்படி 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை சூரிய கிரகணம் எப்போது நிகழும்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாளை(25/10/2022) நிகழும் சூரிய கிரகணத்தை தமிழகத்தில் மாலை 5:14 மணிக்கு காணலாம் என்று அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தமிழகத்தில் சூரியன் மறையும் நேரத்தில் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும். சென்னையில் சூரியன் மறையும் நேரத்தில் மாலை 5:14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. அதுமட்டுமின்றி உலக அளவில் மதியம் 2:19 முதல் மாலை 6:32 வரை நிகழும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மாத்திரைக்குள் ரூ. 15 கோடி மதிப்புள்ள பொருளா…..? விமான நிலையத்தில் நடந்த சம்பவம்….. தீவிர விசாரணை…..!!!!

இந்தியாவுக்கு சர்வதேச கொரியர் பார்சல் மூலமாக போதை பொருள் கடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது. இதன் காரணமாக மும்பை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சரக்கு விமான நிலைய வளாகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாரிசில் இருந்து மும்பையின் நலசோபரா பகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்த போது அதில் மாத்திரை வடிவில் ஆம்பெட்டமைன் ரக போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதில் மொத்தம் […]

Categories
உலகசெய்திகள்

இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்…? பலரின் ஆதரவு யாருக்கு…? இன்று மாலைக்குள் தெரியும் முடிவு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த ஐந்தாம் தேதி லீஸ் டிரஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து லீஸ் டிரஸ்ஸுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த குவாசி வார்தெங் கடந்த 14ஆம் தேதி நீக்கப்பட்டு ஜெரமி ஹண்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்னால் உள்துறை மந்திரியான இந்திய வம்சாவளி பெண் சுவெல்லா கடந்த […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்… செல்போன் டிஸ்பிளேவில் இருந்த வாசகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபீனின் என்ற நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என உளவுத்துறை தகவல் சந்தேகமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபீனின்  செல்போன் டிஸ்பிளேவில் “நான் இறந்ததாக செய்தி கிடைத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

“உதவி தேவைப்படுவோருக்கு அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றுவோம்”…. ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து….!!!!

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான திருவிழாவில் அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி ஆதரவில்லாதவர்களுக்கு உதவிகளை செய்வோம். அவர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் “குண்டு வெடிப்பு”?…. இது விபத்தா? (அ) சதி வேலையா?…. இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…..!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இபிஎஸ் கூறியதாவது “கோவை கார் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். கோவை சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார் என கேள்வி எழுப்பிய அவர், இச்சம்பவம் விபத்தா? (அல்லது) […]

Categories

Tech |