Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரம்…. நடுரோட்டில் கைகலப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரசு பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அண்ணா சதுக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் தீவுதிடல் நிறுத்தத்தில் இறங்குவதற்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் போர் நினைவு சின்னம் அருகே சிக்னலில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த பயணியை கீழே இறங்கச் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பயணி பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. மாணவர்கள் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாணவர்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு பேரை சுற்றி வளைத்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இறச்சகுளம் ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் கணேஷ்(20), பாலிடெக்னிக் மாணவர் தமிழரசன்(19), சக்தி(19) மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. இன்ஜினியரிங் மனைவியை மிரட்டி செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னக்குழிவிளை பகுதியில் ஹைஜின் ஜோஸ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜா(38) என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் படுக்கை அறையில் சுஜா தூங்கிக் கொண்டிருந்தபோது மாடி கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனை அடுத்து அந்த மர்ம […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் தீ விபத்து சம்பவங்கள் குறித்து…. 201 போல் கால்கள்…. தீயணைப்புத்துறை இயக்குனர் தகவல்….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகளை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், பலகாரங்களை உண்டும் பண்டிகையை கொண்டாடினர். இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த வருடம் டெல்லி அரசு தடை விதித்துள்ளது. அதன்படி ஒட்டுமொத்த பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தீபாவளி அன்று […]

Categories
உலக செய்திகள்

சந்திரிகா கொலை முயற்சி…. எட்டு பேர் விடுதலை… இலங்கை அதிபர் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த 1994 ஆம் வருட முதல் 2005 ஆம் வருடம் வரை சந்திரிகா குமாரதுங்கா என்பவர் இலங்கை நாட்டின் அதிபராக இருந்துள்ளார். அப்போது அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றதாக விடுதலை புலிகள் படையைச் சேர்ந்த எட்டு தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மூன்று பேருக்கு தலா முப்பது வருட சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு தலா ஐந்து முதல் 14 வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதில் 30 வருடங்கள் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

அப்பாடா…. சீரானது வாட்ஸ் அப் சேவை…!!!

வாட்ஸ்அப் செயலியானது சரியாக 12 20க்கு அதனுடைய செயல்பாடு முற்றிலும் முடங்கியது. யாருக்குமே மெசேஜ் அனுப்ப முடியல, மெசேஜ் கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலி 2 மணி நேரம் கழித்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக் கூடிய பயனாளர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து,  வாட்ஸ்அப்  செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மணி நேரம் வாட்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“சிட்ரங் புயலால் அதிக மழைக்கு வாய்ப்பு”…. கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்….. முதல்வர் எச்சரிக்கை…..!!!!

வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இது தற்போது சிட்ரங் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று வங்காளதேசத்தை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் பிறகு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசிக்கும் 28,155 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்க […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: வாட்ஸ்அப் செயல்பட தொடங்கியது: 2 மணி நேரம் கழித்து நிம்மதி பெருமூச்சு விட்ட பயனர்கள் ..!!

வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு கொண்டு  இருந்தது உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ,  அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வந்தார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே,  உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலகசெய்திகள்

சாண்ட்விச் தீவில் நிலநடுக்கம்… ரிக்டரில் 6.2 ஆக பதிவு… தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவிப்பு…!!!!

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவில் அரசர் எட்வர்டு முனைப்பகுதியில் இருந்து  இன்று காலை 5.43 மணி அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் ட்விட்டரில் இன்று கூறியுள்ளது. மேலும் இந்த தீவில் கோடை காலத்தில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தின் பிரதமர் ஆன ரிஷி சுனக்… முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்து…!!!!

இங்கிலாந்து பிரதமராக தேர்வாகி இருக்கும் இந்திய வம்சாவளி ரிஷி சுனகிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை பொருத்தமட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்பவரே நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுகின்றார். அந்த வகையில் இங்கிலாந்தில் மிக இளம் வயது பிரதமராக 42 வயதான தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இங்கிலாந்தின் பிரதமர் தேர்தல் நடத்தும் 1922 குழு என்று அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் […]

Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்”.. இந்தியாவின் 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக தீவிரமடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்காள தேசத்தில் கரையை கடந்திருக்கிறது அதாவது எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடந்ததில் வங்கதேசத்தில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் கார்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வரும் 28,155 மக்களும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“சிறுவயது விராட் கோலி உடன் ஒன்றாக இருக்கும் ரிஷி சுனக்”…? மீம்ஸில் செமயாய் கலாய்த்த இணையவாசிகள்…!!!!!

இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரிஷி சுனக்குக்கு பிரதமர் மோடி முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் போன்ற உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரிஷி சுனகிற்கு ட்விட்டர் வழியே வாழ்த்து தெரிவித்த சிலர் அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர். அதாவது நெஹ்ரா ஏறக்குறைய தோற்றத்தில் ரிஷி சுனக்கை ஒத்திருக்கின்ற நிலையில் வாழ்த்து செய்தியில் தவறுதலாக […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

வாட்ஸ்அப் சேவை விரைவில் சீராகும் – மெட்டா விளக்கம்

கடந்த அரை மணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப்பில் தகவலை அனுப்ப முடியாமலும்,பெற முடியாமலும் whatsapp பயனாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பல நாடுகளிலும் whatsapp சேவை முடங்கி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் whatsapp சேவையை நிர்வகிக்கக்கூடிய மெட்டா நிறுவனம் விரைவில் சீராகும் என்று கூறி இருக்கிறது. சேவையை சீராக்கக் கூடிய பணியில் மெட்டா  நிறுவனத்தினுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே whatsapp சேவை விரைவில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: வாட்ஸ் – அப் சேவை முடங்கியது – உலகம் முழுவதும் பெரும் ஷாக் ..!!

வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிகப்படுகின்றார்கள். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ,  அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வருகிறார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே,  உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதனால் இந்த பிரச்சனை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் வாட்ஸ் அப் சேவை முடங்கியது..!!

அரைமணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் அரைமணி நேரமாக வவாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதாகவும், எந்த குறுசெய்தியும் அனுப்ப முடியாமல் பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம்…. முதல்வரின் பதில் என்ன?… கொந்தளித்த எடப்பாடி….!!!

கோவை மாநகரின் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கார் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி முதல் டிஜிபி வரை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த உண்மை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“கேரள ஆளுநர் தனது அதிகாரத்தின் வரம்பு மீறி செயல்படுகிறார்”… பினராயி விஜயன் குற்றச்சாட்டு…!!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஆளுநர் தனது அதிகாரத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் துணைவேந்தர்கள் அதிகாரத்தில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பாகும். மேலும் சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். கேரள பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் மீதான இந்த தாக்குதல் எந்த நோக்கத்திற்காக இதன் பின் உள்ள அரசியல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை… “எல்லையில் அண்டை நாட்டில் வீர்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து கொண்டாட்டம்”…!!!!!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் எல்லையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதாவது கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழுந்துள்ளார். மேலும் அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் புல்பாரியில் எல்லையில் வங்கதேச […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட புகைமூட்டம்….. மூச்சு திணறலால் குழந்தைகள் பாதிப்பு….. அதிர்ச்சி தகவல்…..!!!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை ஆனது சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையின் போது ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் அதை எல்லாம் யாருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் தலைநகர் சென்னையில் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட புகை முட்டத்தினால் சென்னை முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

ஒப்பந்ததாரர்களே!!…. இனி இப்படி தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும்….. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

பாதுகாப்பு தடுப்பு வேலி  அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பல பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள்  `சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை பகுதியிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. ரேஷன்கார்டு புதுப்பிப்பை பயன்படுத்தினால், PMGKAYன் பயனாளிகள் இலவச ரேஷன் பெறத் துவங்கியுள்ளனர். மத்திய,மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இனிமேல் இலவச ரேஷன் எடுத்துக்கொள்ளலாம். இப்போது ​​ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர்த்து அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் 1 கிலோவுக்கு ரூபாய்.18 வீதம் 3 கிலோ சர்க்கரை விநியோகிக்கப்படுகிறது. ஆகவே தீபாவளிக்கு முன்பு மலிவாக சர்க்கரை வழங்கப்பட்டது. இத்துடன் இலவசரேஷன் எடுத்துக்கொள்ளலாம். உத்திரபிரதேசத்தில் இலவசரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் விவகாரம்… ரஜினியை வம்புகிழுத்த டிடிவி தினகரன்‌…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சசிகலா, கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் ஜெயலலிதா மரணம் குறித்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றும்,  நாளையும் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 29ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் ஆர்.ஜே.பாலாஜி குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?…. இதோ அழகிய புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் எல்.கே.ஜி. திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் பாலாஜி தான் இயக்கியிருந்தார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற வீட்டில் விசேஷம் படத்தையும் பாலாஜி இயக்கி நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளியை சீர்குலைக்க சதி திட்டம்”…. தமிழக-கேரள எல்லையை பூட்டி சீல் வைங்க…. முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று சிலிண்டர் வெடித்து பயங்கர கார் விபத்து ஏற்பட்டதில் ஜமீஷா முபின் (23) என்ற வாலிபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கார் வெடித்து பயங்கர விபத்தை ஏற்பட்டதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து சந்தேகப்படும்படியாக நடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாராய அமைச்சரே..! முதல்வர் வழிகாட்டுறாரா ? அண்ணாமலை பரபரப்பு ட்விட் ..!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில்,  கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? (1/5) பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு பற்றி EPFO பயனாளர்களுக்கு….. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போர், ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். இதற்கிடையில் ஒருவர் இறந்து விட்டாலும், அவரது பங்களிப்பு ஹோல்டிங் அக்கவுண்ட்டில் வருவது நின்று விடும். உறுதி செய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். இபிஎப்ஓ அறிவிப்புப்படி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டால், சில அலுவலகங்கள் முந்தைய சில தினங்களில் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற அடிப்படையில் கோரிக்கைகளை நிராகரிக்கிறது. எனினும் வருங்கால […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ரச்சிதா முன்னாள் கணவர் தினேஷுக்கு அடித்த சூப்பர் லக்…..‌ என்ன தெரியுமா….?

விஜய் டிவியில் ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ரச்சிதா. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 கலந்துகொண்டு கலக்கி வருகிறார். நடிகை ரச்சிதா தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு சீரியல் நடிகர் தான். தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். இதற்கிடையில் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த தினேஷ், இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு கைதியுடன் முபினுக்கு தொடர்பா ? பரபரப்பு தகவல் !!

கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு,  புலன் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த புலன் விசாரணையானது மாவட்டத்தை விட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்ல வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதன் அடிப்படையில் மூன்று தனிப்படைகள்  அமைத்து ஒன்பது தனி படைகள் தற்போது புலன் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய தளபதி விஜய்….. இதோ கியூட் PHOTO….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே  உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் தனது மனைவியுடன் பல வருடங்களுக்கு முன்பு தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பல இடங்களில்…. சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. முழு விவரம் இதோ….!!!

தமிழகத்தில் தீபாவளிக்கு பிறகு தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.24 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050 சிறப்பு பேருந்துகளும் […]

Categories
அரசியல்

அம்மாடியோ….. தீபாவளிக்கு இத்தனை ஆயிரம் கோடி தங்கம் வியாபாரமா?…. வெளியான ரிப்போர்ட்….!!!!

இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை வியாபாரம் களைகட்டி உள்ளது.தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விற்பனை 25 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மொத்த வர்த்தகம் 45 ஆயிரம் கோடி என்றும் அதில் தங்கம் மட்டும் 25 ஆயிரம் கோடி என்றும் மற்ற பொருட்களின் விற்பனை 20000 கோடி எனவும் கூறப்படுகிறது.கடந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை….. தமிழகத்தில் மட்டும் 280 தீ விபத்து சம்பவங்கள்….. தீயணைப்புத்துறை தகவல்….!!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி நேரில் ஆய்வு – அதிரும் ADMK தலைகள் ..!!

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்கள் சில தினங்களுக்கு முன்பு உதகை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  சிபிசிஐடியானது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிபிசிடியானது கொடநாடு பங்களா இருக்கக்கூடிய பகுதிகளில்  விசாரணையை துவக்கி உள்ளது. கொடநாடு பங்களாவில் தொடர்ந்து பணிபுரியக்கூடிய கணக்காளர் , மேலாளரிடம்  விசாரணையை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு….‌ பாஜக எழுப்பும் சந்தேகம் உண்மையா?…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அருகே நேற்று அதிகாலை ஒரு கார் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்‌. இது குறித்த தகவலின்படி  காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடையங்களை சேகரித்தனர். அதன்பிறகு விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், கிராஜுவிட்டி பற்றி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பண்டிகைக்கு போனஸ் ஆகியவற்றை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தது. இந்த சூழ்நிலையில் இப்போது மத்திய அரசு, ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விதித்திருக்கிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அலட்சியமாக இன்றி கவனமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பணிபுரியாதவர்களுக்கு ஓய்வுபெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை வழங்கப்படாது எனவும் மத்திய அரசு கடுமையாக எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக அண்மையில் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. 2 பெரிய படங்களை பின்னுக்கு தள்ளி…. கெத்து காட்டும் PS1…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் பிரின்ஸ், சர்தார் என்ற 2 பெரிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல வசூலை பெற்று வருகிறது. இருப்பினும் அதையும் தாண்டி பொன்னியின் செல்வன் […]

Categories
அரசியல்

தங்கம் விலை குறைவு…. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,685-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. ஸ்கூட்டர்-லாரி கோர விபத்து…. 4 பேர் பலி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்து சீதாப்பூர் மற்றும் உபரியா கிராமங்களுக்கு இடையே நிகழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, ‌தப்பி ஓடிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு மனசுய்யா!…. ஒருத்தர் கஷ்டப்பட்டு முன்னேற கூடாதே…. பிரபல நடிகருக்கு ஆதரவாக சிம்பு…..!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக திரை உலகத்திற்கு அறிமுகமானார். வருங்காலங்களில் உச்ச நடிகர்கள் லிஸ்டில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பல வருடங்கள் முன்பு டிவி ஷோவில் இருந்தார். அப்போது சில நடிகர்களை கலாய்த்து அவர் பேசியுள்ளார். அந்த லிஸ்டில் சிம்புவும் உள்ளார். அந்த வீடியோவை தற்போது பலரும் சேர் செய்து வருகின்றனர். இது குறித்து சிம்பு சில வருடங்களுக்கு முன்பு பேசி இருந்தார். அதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 நாட்களில் தமிழகத்தில் இவ்வளவு கோடியா?…. ஹிட் அடித்த சர்தார் படம்…. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. அப்பா-மகன் என இருவேடங்களில் நடித்துள்ள கார்த்தி டிரைலரில் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு 16 கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார். முக்கிய சமுதாய பிரச்சினையை கையில் எடுத்துள்ள இத்திரைப்படத்தில் கார்த்தி ரகசிய உளவாளியாக நடித்து உள்ளார். இந்த படம் வெளியாகி 3 தினங்கள் ஆகிவிட்டது. பொன்னியின் செல்வனை தொடர்ந்து மக்கள் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். கார்த்தியின் திரைப் பயணத்தில் ஹிட் […]

Categories
தேசிய செய்திகள்

திக் திக் திக்!…. வங்க தேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்…. 5 பேர் பலி…. அதிர்ச்சி தகவல்….!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக வலுவடைந்ததையடுத்து வங்காளதேசத்தில் நேற்று கரையை கடந்துள்ளது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களுக்கும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். இன்னும் தேவைப்பட்டால் கல்வி நிறுவனங்கள் தங்கும் இடமாக பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் அதிகாரி கொடுத்த புகார்…. மத்திய ஆயுதப்படை கமாண்டர் கைது…. வெளியான தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரா மாவட்டத்தில் மத்திய ஆயுத போலீஸ் படையில் கமாண்டராக சுரிந்தர் சிங் ரானா என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பிரிவில் உதவி கமாண்டராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியின் போது அந்த பெண்ணுக்கு சுரிந்தர் சிங் ரானா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் உதாம்பூரா போலீசில் கமாண்டர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: வெறும் 14 நாட்களில் ஜி.பி.முத்துவுக்கு இவ்வளவு லட்சமா?…. லீக்கான தகவல்….!!!!

பிக்பாஸ் 6-வது சீசனில் பல்வேறு துறைகளிலிருந்த கலைஞர்கள் வந்துள்ளனர். நடிகர், மாடல், சின்னத்திரை பிரபலம், மீடியா, திருநங்கை, பொதுமக்களில் ஒருவர் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த பிக்பாஸ் 6-வது சீசன் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் பிக்பாஸ் 6-வது சீசனில் முதல் ஆளாக வீட்டிற்குள் சென்றவர் ஜி.பி.முத்து ஆவார். இவர் மீது மக்கள் பெரிய . எதிர்ப்பார்ப்பு வைத்தனர். அதாவது கண்டிப்பாக இவர் அனைவருடனும் போட்டிபோட்டு வெல்வார் என நினைத்தனர். ஆனால் மக்கள் நினைத்தபடி அது நடக்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

வாகனங்களில் போதை பொருள் கடத்தல்…. உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியை சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியின் டிரைவர் போதை பொருட்களை கடத்தியதால் போலீசார் கைது செய்யப்பட்டு இருந்தார். இருகைக்கு பின்னால் வைத்து போதை பொருளை டிரைவர் கடத்திச் சென்றிருந்தார். இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்களான காஷ்மீரை சேர்ந்த விஜய் கொஜ்ஜார்(72), சுனில் கவுசிக் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தங்கள் மீது பதிவான வழக்கு ரத்து செய்ய கோரி […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் அதிக காற்று மாசுபாடு நகரங்கள்….. இந்தியாவில் மட்டும் இத்தனை இடங்களா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலக அளவில் காற்றின் தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், உதவிடக் கூடிய வகையிலும் கடந்த 2007ஆம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் அதிகம் மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களில் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம்பெற்று, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நீங்களா இது!…. வெளிநாடு போனதும் ஆளே மாறிட்டீங்க!…. செந்தில்-ராஜலட்சுமியின் மாஸ் புகைப்படம்…. வைரல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ கலைஞர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் திரையுலகில் சாதிக்க இந்நிகழ்ச்சி பெரிய உதவியாக இருந்தது. அவ்வாறு இந்நிகழ்ச்சி வாயிலாக வளர்ந்து தற்போது சாதனை செய்து வருபவர்கள்தான் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர். தமிழை வளர்ப்போம், கிராமிய பாடல்களை மக்களிடம் அதிகம் கொண்டுபோய் சேர்ப்போம் என நிகழ்ச்சியில் நுழைந்து தற்போது இந்த தம்பதியினர் வளர்ச்சி கண்டுள்ளனர். இவர்கள் சமீபத்தில் மாஸான ஒரு வீட்டை கட்டி இருந்தார்கள். இப்போது இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசூல் மழையில் நனையும் சிவகார்த்திகேயன் படம்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்…..!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர்களில் ஒருவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து இருந்தது. இப்போது டோலிவுட்டில் சிவகார்த்திகேயன் அறிமுகமாகியுள்ள பிரின்ஸ் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படமானது திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக 2கே கிட்ஸ் என அழைக்கப்படுபவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளிக்கு மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் நடிகைகள்…. இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படங்கள்…..!!!!!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோடாகாலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அனைவரும் தீபாவளி புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் திரைப்பிரபலங்கள் போட்டோ ஷுட் எடுத்து தங்களது அழகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது சினிமா பிரபலங்கள் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்! பாலியல் புகார் பின்னணியில் அந்த நடிகை தான் இருக்கிறார்….. நிவின் பாலி பட இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டு‌……!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நிவின் பாலியின் நடிப்பில் சமீபத்தில் படவேட்டு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது‌. இந்த படத்தில் அதிதி பாலன் ஹீரோயின் ஆக நடிக்க, நடிகர் சன்னி வெயின் தயாரித்துள்ளார். இப்படத்தை லிஜூ கிருஷ்ணா இயக்கியுள்ளார்‌. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இயக்குனர் மீது துணை நடிகர் ஒருவர் பாலியல் புகார் சுமத்தினார். இதனால் படவேலைகள் கிடப்பில் போட பட்ட நிலையில், […]

Categories

Tech |