Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடி மேல் அடி”….. இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. பீதியில் எடப்பாடி….. அதிமுகவில் அடுத்தடுத்த டுவிஸ்ட்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில்  நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் வாங்க மறுத்ததாக தெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90’s கிட்ஸ்களின் ஃபேவரட்…. “தமிழில் வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை கவர்ந்த WWE”….!!!!!

டபிள்யூ டபிள்யூ இ தமிழில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி கவர்ந்துள்ளது. நேற்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு டபிள்யூ டபிள்யூ இ தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்துள்ளது. 90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக குத்துச்சண்டை இருந்தது. இதில் ராக், ஜான் சீனா உள்ளிட்ட வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். இந்நிகழ்ச்சியை WWE சேனல் ஒளிபரப்பியது. நேற்று தீபாவளி பண்டிகையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறும் விதமாக தங்களின் இணைய பக்கத்தில் அனைவருக்கும் இனிய […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் மெழுகு சிலை மீது கேக் பூசிய நபர்கள்…. என்ன காரணம்?… வெளியான வீடியோ…!!!

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் மெழுகு சிலையின் மீது இருவர் கேக்கை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இங்கிலாந்தின் லண்டனில் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகமான  மேடம் டுசாட்ஸில் வைக்கப்பட்டிருந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் சிலைகளை நோக்கி ஒரு பெண்ணும், ஒரு நபரும் வந்திருக்கிறார்கள். அவர்கள், திடீரென்று சட்டையை கழற்றினார்கள. அதனுள் அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் “ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த சாக்லேட் கேக்கை மன்னர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவில்…. “வருகின்ற 30-ஆம் தேதி சூரசம்ஹாரம்”….!!!!!!

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் வருகின்ற 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பச்சைமலை சுப்பிரமணிய கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. இதை அடுத்து இன்று காலை 07.30 மணிக்கு சத்துரு சம்கார திரிசதை அர்ச்சனையும் காலை 10.00 மணிக்கு சஷ்டி விரதம், காப்பு கட்டுதலும், யாகசாலை பூஜை தொடங்குதல் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு ஷண்முகர் அர்ச்சனையும் நடைபெற்றது. வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29ஆம் […]

Categories
உலக செய்திகள்

மியான்மர்..”ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்த பின் நடந்த முதல் வான்வழி தாக்குதல்”.. 60 பேர் பலி.. பெரும் சோகம்…!!!!

மியான்மரில் கச்சின் சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. மியான்மர் நாட்டில் கச்சின் மாநிலத்தில் அங் சங் சூ தலைமையிலான அரசு நிர்வாகம் செயல்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முழு கட்டுப்பாட்டும் ராணுவத்தின் கீழ் சென்றுள்ளது. இந்த சூழலில் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பூர்ணாவுக்கு ரகசிய திருமணம்….. மாப்பிள்ளை யார் தெரியுமா…..? வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ…..!!!!!

தமிழ் சினிமாவில் மூன்றாம் ஆண்டு விலங்கியல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூர்ணா. இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா கசீம். நடிகை பூர்ணா தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது பிசாசு 2 மற்றும் அரை டஜன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.   இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துபாய் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களை செம ஹேப்பி நியூஸ்…. இனி ரேஷன் கடையில் இது மட்டும் போதும்…. UIDIA வெளியிட்ட புதிய அப்டேட்….!!!

நாடும் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசால் இலவச ரேஷன் மற்றும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் வாங்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை UIDAI அறிவித்துள்ளது. அதன் படி UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பிப்பது மூலமாக நாடும் முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இலவசம் ரேஷன் வாங்கலாம். ஏற்கனவே பல மாநிலங்களில் உள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ மூலமாக மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சணப்பிரட்டி பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இந்நிலையில் சத்யராஜ் மோட்டார் சைக்கிளில் பணிக்கம்பட்டி- மயிலாடும்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியதால் சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
உலகசெய்திகள்

“இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக”… வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்… தெற்காசிய மக்களை புகழ்ந்த பையன்…!!!!

இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. மக்கள் புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளி மக்களை அதிகம் கொண்டிருக்கின்ற அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தீபாவளி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் குரைத்த நாய்…. துப்பாக்கியால் சுட்டு கொன்ற தொழிலாளி…. போலீஸ் அதிரடி…!!!

நாயை சுட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசைல்பைல் கிராமத்தில் கூலி தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவப்பா என்பவர் வளர்த்து வந்த நாய் வெங்கடேஷை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் அடைந்த வெங்கடேஷ் துப்பாக்கியால் அந்த நாயை சுட்டு கொன்றார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு பழம் என நினைத்து….. விஷ காய்களை தின்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விஷ காய்களை தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோட்டையூர் கொல்லை கிராமத்தில் கனிவிகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காட்டுப்பழம் என காட்டு பழம் என நினைத்து விஷ காய்களை பறித்து தின்றதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய தாலியை கழட்ட சொன்னால் சீரியலில் நடிக்க மாட்டேன்”…. அபியும் நானும் தொடர் நடிகை அதிரடி…..!!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை வித்யா மோகன். இவர் தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த வள்ளி நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வித்யா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய தாலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. வேட்டி சட்டையில் கெத்து காட்டும் நடிகர் கமல்….. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, வெடிகளை வெடித்து மிகவும் விமர்சியாக கொண்டாடினர். அரசியல், திரை உலக பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். அது குறித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாடினார். அப்போது  வேட்டியை மடித்து கட்டியபடி அவர் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கோர்ட்டில் பெண் வழக்கறிஞர்கள் தலைவாரக் கூடாது….. திடீர் உத்தரவால் வெடித்த சர்ச்சை…..!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு பெண் வழக்கறிஞர்கள் சீப்பை வைத்து தலை சீவுவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நீதிமன்றத்திற்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை சீவக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‌ இது குறித்து நீதிமன்ற பதிவாளர் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து மூத்த பெண் வழக்கறிஞர்கள் உட்பட பெண் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்‌. அதோடு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சர்ச்சைகுள்ளானது எனவும் விமர்சித்துள்ளனர். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

உஷ் உஷ் சத்தம்…. நோயாளியின் கட்டிலுக்கடியில் புகுந்த பாம்பு….. மருத்துவமனையில் பெரும் பரபரப்பு…..!!!!

மருத்துவமனையில் பாம்பு நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் பகுதியில் மகாத்மா காந்தி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு நோயாளியின் கட்டிலுக்குள் திடீரென பாம்பு புகுந்துள்ளது. இந்த பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் பெரும் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்து வெளியே விட்டனர். இதனால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு….. திடீரென வெடித்ததால் நேர்ந்த கொடூரம்….. பெரும் பரபரப்பு…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பட்பரா பகுதியில் ஒரு ரயில்வே தாண்டவளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளமானது காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததோடு உயிருக்கு போராடும் நிலையில், ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு […]

Categories
அரசியல்

தங்கம் விலை குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,685-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“நயன்-விக்கி தம்பதியினரின் இரட்டை குழந்தை விவகாரம்” தமிழக அரசின் அறிக்கை….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். ஆனால் திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்று சர்ச்சை கிளம்பியதால், வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்று தகவல் வெளியானது‌. கடந்த ஜனவரி மாதமே வாடகை […]

Categories
பல்சுவை

வாட்ஸ் அப் பயனர்களுக்கு குட் நியூஸ்….. இனி அதிக நபர்களுடன் பேசலாம்…. வெளியான அப்டேட்….!!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிக விரும்பப்படும் வாட்ஸ் அப் தனது பயனர்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது குரூப் கால்லிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இனி பலர் ஒரே நேரத்தில் குரூப் காலில் இணையலாம். இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் whatsapp நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த வசதி உங்கள் ஃபோனில் உள்ளதா என்பதை அறிய நேரடியாக whatsapp சென்று […]

Categories
தேசிய செய்திகள்

“கணவரை குடிகாரர் என்று சொல்லுவது கொடூரமானது”….. உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து….!!!!

மும்பை ஹைகோர்ட்டில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்தப் பெண் தன்னுடைய விவாகரத்து தொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்தப் பெண்மணிக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி இருந்த நிலையில், அதை எதிர்த்து அப்பெண்மனி ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் “சூரிய கிரகணம் ஆரம்பம்”…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க….!!!!

 சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைப்பதால் அது சூரிய கிரகணம் எனப்படுகிறது. அதேபோல் இன்று உலகம் முழுவதும் மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை இருக்கும். ஆனால் நமது தமிழ்நாட்டில் மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரை மட்டுமே தென்படும். அப்போது […]

Categories
பல்சுவை

ஜியோ பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 5G வசதி அடங்கிய பொது WiFi அறிமுகம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் 5g வசதி அடங்கிய பொது Wifi அறிமுகம் செய்துள்ளது.இந்திய பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5G Wifi மூலம் 1 GB நொடி அளவில் முடிவில்லாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! தனுஷ் இல்லாமல் மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி FAMILY….. வைரலாகும் போட்டோ…..!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2006ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டைல்ஸ் கடையின் சேவை குறைபாடு…. “1 மாதத்திற்குள்” பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு…. அதிரடி உத்தரவு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டார் தொகுதியில் இருக்கும் டைல்ஸ் கடையில் 31 ஆயிரத்து 752 ரூபாய் கொடுத்து டைல்ஸ் வாங்கியுள்ளார். அந்த டைல்ஸ் வாங்கிய 4 மாதங்கள் இல்லையே ஓட்டைகள் விழுந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராகேஷ் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு டைல்ஸ் கற்களை மாற்றி தருமாறு கேட்டதற்கு கடை உரிமையாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கறிஞர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுமி தற்கொலை வழக்கு…. காதலன் அதிரடி கைது…. தாயின் பரபரப்பு புகார்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை கழுவன்திட்டை காலணியில் ரதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஶ்ரீசுமா மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கணவர் பிரிந்து சென்றதால் ஸ்ரீசுமா தனது இரண்டு மகள்களுடன் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வருகிறார். இதில் இரண்டாவது மகள் அக்ஷயா(16) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு செண்டை மேளம் இசைக்க சென்றுள்ளார். இந்நிலையில் செண்டை மேளம் இசைக்க வந்த சஜின் என்பவருடன் அக்ஷயாவுக்கு விளக்கம் மேற்பட்ட அது காதலாக மாறியது. இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அலறி துடித்த டேங்க் ஆபரேட்டர்…. எரித்து கொல்ல முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லகாரம்பத்தி கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் சங்கர் வீட்டிற்கு முன்பு விறகு கொட்டி வைத்துள்ளனர். அதனை அகற்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 வருடமாக வரன் தேடிய தந்தை…. நர்ஸ் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டு வலசு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடராஜ் தனது மகளுக்கு வரன் பார்த்து வந்துள்ளார். ஆனாலும் இந்திராவுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த இந்திரா தனக்கே திருமணமே வேண்டாம் என […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. இன்னும் உங்களுக்கு பணம் வரலையா?…. அப்போ உடனே இதை பத்தி தெரிஞ்சுக்கோங்க….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மீனவர்கள் மாயம்…. மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை…!!!

இரண்டு குமரி மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் சகாய செல்சோ(37) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆண்டனி(33) என்பவரும் பக்ரைன் நாட்டில் தராப் மாஜித் என்பவரால் அவரது படகில் மீன் பிடிப்பதற்கு பணியில் அமர்த்தபட்டனர். கடந்த 17-ஆம் தேதி இருவரும் மீன்பிடிப்பதற்காக மொராக் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த 19-ஆம் தேதி அவர்கள் கரை திரும்பி இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும்…. எல்லாமே ரொம்ப ஈஸி…. பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது.ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளில் ஆதார் என்பதே மிக முக்கியமான விஷயமாக இருக்கின்றது.எனவே ஆதார் கார்டில் உங்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் ஆக எப்போதும் வைத்திருக்க வேண்டும். இது தொடர்பாக ஆதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், வங்கி கணக்கு திறப்பதற்கு ஆதார் இருந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே..!வாரிசு படப்பிடிப்பில் நடக்கும் கொடுமை…? இதெல்லாம் விஜய் காதுக்கு சென்றதா…?

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் விஜய். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது தற்போது வாரிசு படப்பிடிப்பில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது வாரிசு படப்பிடிப்பில் பெரிய நட்சத்திரங்களுக்கு ஒரு சாப்பாடு, லைட் மேன் போன்ற தொழிலாளர்களுக்கு வேறு மாதிரியான […]

Categories
மாநில செய்திகள்

“இது உண்மைக்கு புறம்பானவை”…. பேட்டி கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விஜய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம்”?….. அண்ணாமலை காட்டம்….!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில்,கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர் டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைச் சுட்டிக் காட்டிய பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.இந்த விற்பனையின் மூலமாக தனக்கு கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்து விடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்று பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம் இருந்தால்,மாத சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! தீபாவளி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. அவரே வெளியிட்ட வீடியோ…? அதிகம் ஷேர் செய்யும் ரசிகர்கள்…!!!!!!

கடந்த 21ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் படம் வெளியாகி இருந்தது அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் தெலுங்கில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வந்தார். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி மாசான வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. Here is the surprising Diwali video wish from our #Prince @Siva_Kartikeyan anna 🤩🥳🎉 IG Story 📎 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி ,தேனி ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,திண்டுக்கல் ,விருதுநகர் ,மதுரை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி ,கோவை, […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 முதலீடு – ரூ.9 லட்சம் ரிட்டன்…. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் தெரியுமா?…..!!!!

தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாதாந்திர வருமான திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும்.இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு காலம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு நீங்கள் உத்தரவாதமான மாத வருமானத்தை ஒவ்வொரு மாதமும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கு என இரண்டையும் திறந்து கொள்ளலாம். அதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரம்…. நாளை மாலை முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்ட 180 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறைவான அளவில் விபத்துக்கள் இருந்தாலும் விபத்துக்களை இருக்கக் கூடாது என்று அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 17 சதவீதம் அளவில் மட்டுமே தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிர்சேதம் எதுவும் இல்லை.மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய திருடன்…. அதிர்ச்சி காரணம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

பெங்களூர் நகரில் உள்ள இந்திரா பகுதியில் ஸ்ரீதர் சமந்தா ராய் என்பவர் வசித்து வருகிறார். மென் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த மாதம் தனது மனைவியுடன் வெளிநாடு சென்று இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அப்போது தங்கள் கையில் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறக்க முயற்சி செய்தனர். அதனால் கதவு திறக்காததால் சாவி செய்யும் கடையை அணுகி வேறு சாவியை செய்ய சொல்லி அதை வைத்து கதவை திறந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

5 வருஷமா காதலித்த பெண்ணை…. கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பானூர்பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவருக்கு விஷ்ணுபிரியா(23) என்ற மகள் இருந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த விஷ்ணுபிரியா படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து காவல்துறையினர் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அப்பகுதியினர் காவல்துறையினரிடம் கூறினர். அதன்பின் விஷ்ணு […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி கடைகளை அடித்து நொறுக்கிய இளம்பெண்….. என்ன காரணம் தெரியுமா?…. பெரும் பரபரப்பு…..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் கோமதி நகர் பத்திரகார்புரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலர் தெருவோரம் கடைகளை போட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.அதில் தீபாவளிக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மண் விளக்குகளை இளம் பெண் ஒருவர் திடீரென கம்புகளை கொண்டு அடித்து நொறுக்கினார். அவரின் வீட்டில் முன்னால் கடைகளை அமைத்துள்ளனர். அந்த ஆத்திரத்தில் அந்தப் பெண் முதலில் தண்ணீரைக் கொண்டு வந்து அவர்கள் மீது வீசி எறிந்தார். அதன் பிறகு கம்புகளை கொண்டு வந்து கடைகளை அடித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….. உடனே போங்க…!!!!

தமிழகத்தில் அரசு வேலைக்காக பலரும் காத்திருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 164 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு நடத்தப்படாமல் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க https://drbmadurai.net என்ற இணையதளம் மூலம் நவம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதள பக்கத்தில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிக்கான குறைந்தபட்ச கல்வி, வயதுவரம்பு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.ஒரு சில நேரங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் அரசு தற்காலிக ஆசிரியர்களை தேர்வு நடத்தாமல் நியமனம் செய்கிறது.ஆனால் இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களின் அளவிற்கு ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.இருந்தாலும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 1990 – 2019 ஆம் கல்வியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

உடனே அத ஒடுக்குங்க…. இல்லனா மத்திய அரசு தலையிடும்…. அப்புறம் சிக்கல் தான்…. DMK-வுக்கு‌ BJP வார்னிங்……!!?

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பாஜக கட்சியின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கோட்டையில் இருப்பவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க தவறி விட்டதால் கோட்டை ஈஸ்வரன் தான் தீபாவளி அன்று பொது மக்களை காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு அந்த இடத்திற்கு டிஜிபி வருகிறார். திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மிகச்சிறந்த அதிகாரிகளை நியமித்துள்ளது. தமிழக […]

Categories
உலக செய்திகள்

நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யா உட்பட உலகில் பல பகுதியில் சூரிய கிரகணம் தொடங்கியது!!

தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில்  தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14  மணிக்கு  இருக்கும் சூரிய கிரகணம்  உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது.  இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

துணி காயப்போட சென்ற தாய்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவில் மணிகண்டன்- மாரீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதுடைய பரமேஸ்வரன் என்ற மகனும், 1 1/3 வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று மாலை மாரீஸ்வரி துவைத்து துணிகளை காய போடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த முத்துலட்சுமி தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி அன்று தீ விபத்து…. பற்றி எரிந்த மருந்து குடோன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மருந்து குடோனில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் 2-வது அவென்யூ பகுதியில் மருந்து குடோன் இருக்கிறது. நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு குடோன் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சனிடைசர், மாஸ்க், கையுறை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்த மருமகன்…. ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி…. நன்றி தெரிவித்த முதியவர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பாரதி நகரில் தயாளமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் பிரியா, மகன் டேனியல் சம்பத் ஆகியோரும் உயிரிழந்துவிட்டனர். இரண்டாவது மகளான தீபா அவரது கணவர் ரவி ஆகியோருடன் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். தற்போது தயாளமூர்த்தி சென்னை நங்கநல்லூரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கி வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தயாள மூர்த்தி தனது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று மாலை உஷாரா பாருங்க; கண் பார்வை பறிபோகும் என எச்சரிக்கை:

இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் அதை வெறும் கண்ணால் பார்த்தால் கண் பார்வை பறி போகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை 5 14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் பாதுகாப்பு இல்லாமல்  சூரிய கிரகணத்தை பார்த்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் என்று அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை பறிபோகும் என்று தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரிக்கை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யார் முதலில் போவது….? “போட்டி போட்டுக் கொண்டு சென்ற தனியார் பேருந்துகள்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து…!!!!!

போட்டி போட்டுக் கொண்டு இரண்டு தனியார் பேருந்துகள் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து சென்ற 22-ம் தேதி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செக்கண்ணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்துக்கு பின்னால் கரூரில் இருந்து திண்டுக்கலுக்கு மற்றொரு தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை சண்முகம் என்பவர் ஓட்டினார். இரண்டு பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு சென்றபோது முன்னாள் சென்ற பேருந்து டிரைவர் திடீரென பிரேக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ஐசக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபாகரன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது நண்பரான ஜீவா(19) என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்கள் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே சென்றபோது வேகமாக […]

Categories

Tech |