Categories
தேசிய செய்திகள்

பகீர்!….. அசாமில் சிட்ரங் புயல்…. 1,124 பேர் பாதிப்பு…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் சூறாவளி புயலானது வங்காளதேச நாட்டின் சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையை கடந்தது. சூறாவளியால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவின் அசாம் உள்ளிட்ட க மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வங்காளதேசம் எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், […]

Categories
அரசியல்

இன்றைய (26.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,685-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
சினிமா

“பிடித்ததை செய்து விடுங்கள்”…. சக பெண்களுக்கு மாதுரி தீட்சித் கூறிய அட்வைஸ்….!!!!

இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மாதுரி தீட்சித் திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்துவிட்டு, தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்நிலையில் மாதுரி தீட்சித் பேட்டி அளித்ததாவது ”நான் நடிகையான புதுசில் செட்டில் நான் ஒருத்தி மட்டும்தான் பெண். அப்போது மேக்கப், இயக்குனர், கேமரா, லைட்டிங் என அனைத்து பிரிவுகளிலும் ஆண்களே பணிபுரிந்தனர். ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்ற ஆரம்பித்து இருக்கின்றனர். அவ்வாறு நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! தளபதி விஜய் அப்பாவை சினிமாவை விட்டு விலக சொன்னாரா….? காரணம் என்ன….? எஸ்.ஏ.சி சொல்ல தரமான பதில்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இவரின் அனைத்து படங்களும் நல்லை வெற்றியை பெற்று வருகிறது. இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர். பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தந்தைக்கு மகனுக்கு இடையில் சில மன கசப்புகள் இருப்பதால் இருவரும் பேசாமல் இருக்கின்றனர். சமீபத்தில் எஸ்.ஏ.சியின் பிறந்தநாள் விழாவில் விஜய் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசின் சிறந்த முதலீடு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

இந்தியாவி உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறந்த முதலீட்டு திட்டமாக தேசிய ஓய்வூதியத்திட்டம் இருக்கிறது. இவற்றில் ரூ.50,000 முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு திட்டம் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் முதலீடு ரூபாய்.100. வட்டி விகிதங்கள் கோல் ஆல் நிர்ணயம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களுடைய தகுதியினை சரிபார்த்த பின் இத்திட்டத்தில் முதலீடு செய்யவும். பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா வங்கியில் கணக்கில்லாத நபர்களுக்கு இத்திட்டம் நிதியினை வழங்குகிறது. இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

ஓ!… தூக்கமின்றி தவிக்கிறேன் என்றால் இதுதான் அர்த்தமா….? முதல்வர் ஸ்டாலின் சொன்னதுக்கு அமைச்சர் மா.சு விளக்கம்…..!!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது தான் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அதிகமாக மழை பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒருவேளை மழையே பெய்யா விட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். எந்த பக்கம் இருந்து தாக்குதல் வந்தாலும் அவை அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவன் நான்தான். நான் ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், மற்றொரு பக்கம் தமிழகத்தின் முதல்வராகவும் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! தமிழகத்தில் ரூ.‌ 6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையா….? வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கும், உறவினர்கள் வீட்டுக்கும் சென்றனர். இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதன் பிறகு தீபாவளி பண்டிகை என்றாலே பொதுவாக புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பது தான். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பூஜை செய்து புத்தாடை அணிந்து, […]

Categories
தேசிய செய்திகள்

பான்-ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள்…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பான்கார்டு நிரந்தரமான வங்கிக் கணக்கு எண் ஆகும். இது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. இப்போது பண பரிவர்த்தனைகளில் பான்கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் இதர செயல்பாடுகளுக்கு பான்கார்டு பயன்படுகிறது. வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான்கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று ஆதாரும் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் இன்றி தனிப்பட்ட வேலை முதல் அரசுசார்ந்த, வேலைகள் வரை எதையும் செய்ய இயலாது என்ற நிலை வந்துவிட்டது. இவ்வளவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளியால் மின் நுகர்வு குறைவு…. எத்தனை கோடி யூனிட் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றனர். அதோடு தீபாவளி பண்டிகையை உறவினர்கள் வீட்டில் கொண்டாடுவதற்கும் கிளம்பி சென்றனர். இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதோடு, தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்ட பயனர்களே!…. நவம்பர் 30 ஆம் தேதிக்குள்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் விவசாயிகள் பயனடையும் விதமாக வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 2018ம் வருடம் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ 2,000 வீதம் வருடந்தோறும் 3 கட்டமாக மொத்தம் ரூ 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது நேரடியாகவே மத்திய அரசு மூலம்  விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சமீபத்தில் கிசான் திட்டத்தின் 12வது தவணைத் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது?…. தமிழக அரசின் திடீர் உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கிறது. இதில் சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் கடந்த 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் நடைமுறையில் இருக்கிறது. இதில் பல்வேறு விதமான முரண்பாடுகள் காணப்படுவதால் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சிகளை வகைப்படுத்தி பணியிடங்களை உருவாக்குகின்றனர். இந்நிலையில் தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் உடனே உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்!…. இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ரஷ்யா-கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் அடிப்படையில் ரஷ்யாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப்பாலம் சமீபத்தில் குண்டுவைத்து தகா்க்கப்பட்டது. இத்தாக்குதலைத் தொடா்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது. இதனையடுத்து உக்ரைனிலுள்ள இந்தியா்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் சென்ற 10ம் தேதி அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்தும் தலைநகா் கீவ் உட்பட உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷ்யா தொடா்ந்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து இருப்பதோடு, பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் முழுமையாக தடைபட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வம்பை விலைக்கு வாங்கும் நபர்!…. வீட்டிற்குள் சென்ற தீபாவளி ராக்கெட்….. போலீஸ் நடவடிக்கை…..!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மும்பை மாநிலம் தானே அருகில் உல்ஹால் நகரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார். இதையடுத்து அந்த ராக்கெட் விட்ட நபர் மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் வேலை…. நவம்பர் 6க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய கடற்படையில் பைலட், பொது சேவை மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 217 காலி பணியிடங்கள் உள்ளது.அதில் அதிகபட்சமாக பொது சேவை பிரிவில் 56 இடங்கள், எலக்ட்ரிக்கல் பிரிவில் 45, இன்ஜினியரிங் மற்றும் பயலட் பிரிவில் 25, போக்குவரத்து பிரிவில் 20, கடற்படை விமான இயக்க அதிகாரி பிரிவில் 15, கல்வி பிரிவில் 12 என மொத்தம் 217 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா” படத்தை நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்புங்க….. பிரபல நடிகை கங்கனா ரணாவத் அதிரடி….!!!!

பிரபலமான கன்னட நடிகர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படம் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனால் காந்தாரா படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வரை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தன்னுடைய குடும்பத்துடன் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 45 குரங்குகள் விஷம் வைத்து கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்……!!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்திற்கு அருகே வனப்பகுதியில்குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அந்த கிராமத்தில் குரங்குகள் இல்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர். இதன் மூலம் வேறு இடத்தில் விஷமிகள் சிலர் விஷம் வைத்து அந்த குரங்குகளை கொன்று இருக்கலாம் என்றும் பின்னர் டிராக்டர் மூலம் அந்த குரங்குகளின் உடல்களை வீசி சென்று இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக விலங்குகள் நலச் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணின் கன்னத்தில் பலார்னு அறைந்த மந்திரிக்கு எதிராக…. காங்கிரஸ் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

கர்நாடக வீட்டுவசதித் துறை மந்திரியாக பணிபுரிந்து வருபவர் சோமண்ணா. இவர் சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் இருக்கிறார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன் குண்டலுபேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது மந்திரி சோமண்ணா ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து இச்சம்பவத்திற்கு மந்திரி சோமண்ணா மன்னிப்பும் கேட்டிருந்தார். எனினும் அவரை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் பெண்ணை கன்னத்தில் அறைந்த மந்திரி […]

Categories
Uncategorized

தமிழக அமைச்சர் வீட்டில் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வரும் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் சந்திப்பு பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் அசீம்என்பவர் இந்த பகுதியில் கார் ஓட்டி வந்து கொண்டிருந்தபோது காரின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உடனடியாக ஓட்டுநர் காரை நிறுத்திய சில நிமிடங்களில் கார்த்தி பற்றி எரிந்தது. கார்த்தி பிடித்த எரிந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அமைச்சர் அளித்த தகவலின் பெயரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டான இளைஞரின் உடல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பகுதியில் சேலம் மற்றும் ஈரோடு செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அங்கு நேற்று அதிகாலை ரயில்வே பாதையின் வழியாக ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற மைசூர் கொச்சுவல்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் இளநரியின் உடல் இரண்டு துண்டான நிலையில் சடலத்தை மீட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து நடத்திய விசாரணையில் மோரூர் அருகே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

வங்கக்கடலில் தோன்றிய புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.புயல் கரையை கடந்த பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. ஆசிரியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி அதாவது நேற்று ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! முகமூடி அணிந்து வெளியே செல்லும் பிரபல நடிகையின் கணவர்….. காரணத்த கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…..!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இந்நிலையில் ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ராஜ் குந்த்ரா ஜாமினில் வெளியே வந்தார். இவர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு யார் கண்களிலும் படக்கூடாது என்பதற்காக வெளியே செல்லும்போதெல்லாம் முகமூடி அணிந்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம்…. இதுதான் காரணம்?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

மொபைல் செயலிகள் (ஆப்ஸ்) அனைத்து பயனர்களையும் சென்றடைய கூகுள் பிளே ஸ்டோர் அத்தியாவசிய ஊடகமாக மாறிவிட்டது. ஆன்ட்ராய்டு மொபைல் போன்களுக்குரிய செயலிகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களின் முக்கியமான விநியோகஸ்தராக கூகுள் பிளே ஸ்டோர் இருக்கிறது. இது சந்தைக்கு வருகிற செயலிகளை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோர் (ஆப்ஸ்) செயலிக்குரிய கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய வணிகப்போட்டி ஆணையம், கூகுள் நிறுவனத்துக்கு ரூபாய்.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனிடையே நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வபோது அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நடந்த சம்பவம்…. அரக்கோணத்தில் ஆச்சரியம்…..!!!!

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் 29 வயது பெண் ஒருவர் காவல்துறையினரின் உதவியுடன் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.திருப்பத்தூரில் ஏரிய அவர் பிரசவத்திற்காக அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டார். காத்திருப்பு அறையில் அவருக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருத்துவர்களை அழைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் வருவதற்கு முன்பே பெண் காவலரின் கண்காணிப்பில் குழந்தை பிறந்தது. தாயும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாநில கராத்தே போட்டி…. “வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்கள்”….பாராட்டி பரிசு வழங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!!

மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்களை பாராட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றார்கள். கராத்தே போட்டியில் அருண், ரோகித் உள்ளிட்டோர் முதலிடமும் சிலம்பம் போட்டியில் விக்னேஷ், பாலதர்ஷன், அம்பரீஷ் உள்ளிட்டோர் முதலிடமும் கவீன் ராஜ், ஆனந்தலட்சுமி உள்ளிட்டோர் இரண்டாம் இடமும் பெற்றார்கள். […]

Categories
Tech

Whatsapp பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் புதிய அப்டேட்…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதனால் தங்கள் பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது.சமீபகாலமாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையிலும் பல அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் நாள்தோறும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இந்நிலையில் மிட்டாய் நிறுவனம் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைத்தளங்களில் இருக்கும் poll என்ற கருத்துக் கணிப்பு ஆப்ஷனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன மாதிரி ஒரு நல்லவளும் கிடையாது, கெட்டவளும் கிடையாது”….. ஆத்திரத்தில் கத்தும் ஜனனி….. வைரலாகும் ப்ரோமோ…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் களமிறங்கினார். அதன்பிறகு வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ரூ.2000 பணம் இன்னும் வரவில்லையா?…. நவம்பர் 30ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது […]

Categories
தேசிய செய்திகள்

இவர் ஒரு நாள் நம் நாட்டின் பிரதமராக வருவார்?…. அசாதுதீன் ஒவைசி ஓபன் டாக்…..!!!!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்றுள்ளார். இந்நிலையில் பா.ஜ.க முஸ்லிம்களுக்கு எதிரானது என அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். கர்நாடகாவில் நேற்று செய்தியாளர்களிடம் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது “ஹலால் இறைச்சியால் தங்களுக்கு ஆபத்து, முஸ்லீம்களின் தாடியால் ஆபத்து, தொப்பியால் ஆபத்து, முஸ்லீம்களின் உணவு பழக்கவழக்கங்களால் தங்களுக்கு ஆபத்து என அவர்கள்(பாஜக) கருதுகின்றனர். பா.ஜ.க முஸ்லிம் அடையாளத்திற்கு எதிரானது ஆகும். அனைவருக்கும் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெறி-க்குப் பிறகு விஜய் உடன் இணைந்த பிரபலம்”…. அனுபவம் குறித்து ட்விட்டரில் பதிவு…!!!!

வாரிசு திரைப்பட அனுபவம் குறித்து பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

1,225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

சென்னையின் பரப்பளவை விரிவாக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 1225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பதற்கான அரசாணையை அரசை வெளியிட்டுள்ளது .இதன் மூலம் அந்த பகுதியில் நடக்கும் பணிகள் முறைப்படுத்தப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுவால் உருவாக்கப்படும். ஏற்கனவே இருக்கும் சென்னை பெருநகரை, சென்னை பெருநகர பகுதி மத்திய என்றும், கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளை சென்னை பெருநகர பகுதி வடக்கு, சென்னை பெருநகர பகுதி கிழக்கு என […]

Categories
மாநில செய்திகள்

ஏற்றுமதி தொழில் பண்ண விரும்புபவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் குறித்த இணைய வழி கருத்தரங்கை நடத்துகின்றது. அக்டோபர் 31 மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நாள் தோறும் மூன்று மணி நேரம் என மூன்று நாட்களுக்கு கருத்தரங்கம் நடக்கிறது.சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோர், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் என அனைவரும் இப்பயிற்சி கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. “கோவில்பட்டியில் நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு’….!!!!!!

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி விஸ்வகர்மா மகாஜன சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகையொட்டி நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, மாளிகை பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஷ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் பாலமுருகேசன் தலைமை தாங்க பள்ளி மேலாளர் பாலசுப்ரமணியன், சங்க பொருளாளர் முன்னிலை வகித்தார்கள். பின் 25 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, […]

Categories
சினிமா

உலக அளவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்…. 500 கோடியை அள்ளி வசூலில் மாபெரும் சாதனை….!!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் உலக அளவில் 500 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோமாளி பட இயக்குனரின் “லவ் டுடே”…. படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….!!!!

லவ் டுடே படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் பேரரசுக்கு விருது கொடுத்த நித்தியானந்தா”…. எதற்காக தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க…..!!!!

நித்தியானந்தா மீது பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்ட நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இவர் கைலாசா என்ற ஒரு தனித்தீவில் இருப்பதால் அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் கைலாசாவிலிருந்து நித்தியானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களின் மூலமாக தன்னுடைய பக்தர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாஜக கட்சியின் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு நித்தியானந்தா தர்ம ரட்சகர் விருதை வழங்கினார். அதாவது சூர்யா சிவா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு”… 10 கோடி மோசடி… 2 பேர் கைது…. தீவிர தேடுதலில் போலீசார்…!!!!

தீபாவளி சீட்டு நடத்தி 10 கோடி மோசடி செய்த வழக்கில் நிறுவன மேலாளர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் ஜோதி என்பவர் தீபாவளி நகை பண்டு திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவரிடம் சீட்டு சேர்த்தியுள்ளார். ஜோதிக்கு உடந்தையாக அவரின் மனைவி சரண்யா, சகோதரர் பிரபு, தந்தை மதுரை மற்றும் கடை மேலாளர்களாக நாகலட்சுமி, சரண்ராஜ், வேணுகோபால், சத்தியமூர்த்தி, அவரின் மனைவி உள்ளிட்டோர் இருந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் அனைவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் மீட்பு”….!!!!!

பணகுடி அருகே ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் அருவி இருக்கின்றது. இங்கு சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அருவியில் கூடங்குளம், கூத்தன்குடி, பணகுடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கு!…. திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் தங்களது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. மாநிலத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் விசிட்” நடிகர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த கார்த்தி…. எதற்காக தெரியுமா…..? வைரலாகும் புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சங்கி பாண்டே, ராசி கண்ணா, ரெஜிஸ்டர் விஜயன், லைலா, மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20-யில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற வேண்டும்…. ஏன் தெரியுமா?….. அக்தர் பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்.!!

முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விராட் கோலிக்கு சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்து ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார். 2022 டி20 உலகக் கோப்பையில் கடந்த 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆட்டம்  உலகளவில் கவனத்தை பெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா பந்துவீச, 160 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்.. இதையடுத்து இந்தியா இலக்கை துரத்தி ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி”…. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய ஆட்சியர்…!!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வழங்கினார்கள். பின் ஆட்சியர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தேசிய அடையாள அட்டைகள், உதவித்தொகை என பல நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து பொருளாதாரத்தை உயர்த்திக் […]

Categories
மாநில செய்திகள்

திருமா எங்களின் நட்பு சக்தியே!…. நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகிறார்!…. பாஜக தலைவர் ஸ்பீச்…..!!!!!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நல்ல சமுதாயத்தினை உருவாக்க பாடு படுகிறார் என்று பா.ஜ.க மாநில தலைவரான அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். இதனிடையில் திருமாவளவன் ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை எதிர்க்கலாம், எனினும் அவரும் சாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தான் பாடுபடுகிறார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திருமாவளவனை நட்பு சக்தியாகவே நான் பார்க்கிறேன். அவருக்கும், எங்களுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. மிகக் கடுமையாக பேசிக் கொள்கிறோம். எனினும் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மதவெறுப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும்”…. முஸ்லிம் லீக் தலைவர் பேட்டி…!!!!

மதவெறுப்பு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என முஸ்லிம் லீக் தலைவர் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, உலக நாடுகளில் ராணுவத்திற்காக அதிக செலவும் செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது நாடாக திகழ்கின்றது. ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறப்பிடம் பிடித்திருக்கின்றது. மதவெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசு மற்றும் பிரதமரின் கடமையாகும். மதவெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ஜப்பானிலும் சாதனை படைக்கும் RRR”…. பாராட்டும் ஜப்பான் ரசிகாஸ்….!!!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை ஜப்பானில் வெளியாகி முதல் நாளிலேயே 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. “ஆர் ஆர் ஆர்”  திரைப்படமானது ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட் படமான இதை லைகா புரொடக்ஷன்ஸ், பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்தது. சென்ற வருடமே வெளியாக இருந்த இத்திரைப்படமானது கொரோனா காரணத்தில் வெளியாக இருந்தநிலையில், சென்ற மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்..26) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்……!!!!

மதுரை கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரண மாக இன்று மின்தடை மேற்கொள்ளப்படும் கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுபட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார். குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. license, Helmet எச்சரிக்கை…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது 28ஆம் தேதிக்கு பதில் இன்று முதலை அமலுக்கு வருகிறது. ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் போடாதது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, குடித்துவிட்டு ஓட்டுபவருடன் பயணம் செய்வது ஆகியவற்றிற்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பண்டிகை எடுக்கும்போதே ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் போன்றவற்றை சரி பார்க்கவும். இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் […]

Categories
கிசு கிசு சினிமா தமிழ் சினிமா

“பலவிதமாக பரவி வந்த காதல் கிசுகிசு”….. நடிகை அனு இம்மானுவேல் முற்றுப்புள்ளி….!!!!!

காதல் கிசுகிசு பரவி வந்த நிலையில் நடிகை இம்மானு வேல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ‌. தமிழ் சினிமா உலகில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல். இவர் இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவருக்கு தற்போது 26 வயதாகின்றது. இந்த நிலையில் இவரும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் காதலிப்பதாக தெலுங்கு சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகின்றது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் விவசாயிகளுக்கு…. கலெக்டர் கார்மேகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை…..!!!!

சேலம் மாவட்டம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டத்தில் 280 மெட்ரிக் டன் பச்சைப்பயறு, 250 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இதில் பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 77.55 ரூபாய், உளுந்து விலை 66 ரூபாய் வீதம் வருகிற டிச., 29 வரை கொள்முதல் செய்யப்படும். அதற்குரிய கிரையத் தொகையானது விவசாயி வங்கிக்கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கிக்கணக்கு […]

Categories

Tech |