Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி…. விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 17-ஆம் தேதி முதல் திருப்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி அன்று அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து, கோதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அக்கிவிளை பகுதியில் மார்க்கோஸ்(55) வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும், இருக்கின்றனர். வெளிநாட்டில் தொழிலாளியாக பணிபுரிந்த மார்க்கோஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் மார்க்கோஸ் குழித்துறை தாமிரபரணி ஆற்றல் குளிப்பதற்காக சென்றுள்ளார். தண்ணீர் அதிகமாக சென்றதால் திடீரென மார்க்கோஸ் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து ஆற்றில் குளித்தவர்கள் மார்க்கோசியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி சென்ற நண்பர்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பனங்காலவிளை பகுதியில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரின்(31) என்றால் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெரின் தனது நண்பரான ஜெபிசன்(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் வில்லுக்குறி பகுதியில் சென்றபோது ஜெபிசன் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க முடியுமா? முடியாதா?… கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாபுதூர் பகுதியில் தாமரைச்செல்வன்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் தீனதயாளன்(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் தாமரைசெல்வன் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தீனதயாளன் தாமரை செல்வனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என தாமரைச்செல்வன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தீனதயாளன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி […]

Categories
சினிமா

வாரிசு படம்: அன்று போல் இன்றும்!…. வெளியான விஜய் புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் “வாரிசு” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதுமட்டுமின்றி பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று “வாரிசு” படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கழிவு பொருட்கள் விற்பனையில் ரூ.‌ 254.21 கோடி வருவாய்…. மத்திய மந்திரி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் தூய்மை இயக்கம் நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய தூய்மை இயக்கம் வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தூய்மை இயக்கத்தின் முக்கிய பகுதியாக கழிவுப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதோடு விதிமுறைகள் எளிதாக்கப்படுவதோடு கோப்புகளை ஆய்வு செய்து தேவையற்றதை நீக்கியும் வருகின்றனர். இப்படி தேவையற்ற கோப்புகளை நீக்குவதன் மூலம் இடமும் சேமிக்கப்படுகிறது. அதன்பிறகு கழிவுப்பொருட்கள் விற்பனையின் மூலம் பல […]

Categories
மாநில செய்திகள்

திசை மாறிய காற்று…. ஓபிஎஸ் நடத்தும் போட்டி அதிமுக…. எடப்பாடிக்கு டெல்லி மூலம் அழுத்தம்…. வெளியான புதிய தகவல்….!!!

தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தங்க கவசத்தை வங்கில இருந்து யார் பெற்று விழா குழுவிடம் வழக்குவது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. 90 சதவீதத்திற்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,‌ முன்னாள் அமைச்சர்கள் என பலரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கின்றனர். மிக குறைவான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த நிலையில் அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து…!!

மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 5 ரன்கள் பின்தங்கியதால் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 8ஆவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12ல் இன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்….! ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ பார்த்து…. ஆனந்த கண்ணீர் சிந்திய பிரபல நாட்டு ரசிகர்கள்….!!!!

ஜப்பானில் பெண் ரசிகர்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் செல்பி புகைப்படம் எடுத்து கலந்துரையாடி மகிழ்ந்தனர்.  ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் இந்த திரைப்படம் வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட திரைப்பட குழுவினரும் ஜப்பான் சென்றுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் நிறுவனத்துக்கு மேலும் ரூ. 936.44 கோடி அபராதம்….. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் இருக்கிறது. பல கோடி மக்களால் கூகுள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் Google நிறுவனமானது Play Store-ல் செயலிகள் உருவாக்கும் நிறுவனங்களிடம் கெடுபிடி ஆக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஒரு செயலி Play Store-ல் இடம்பெற வேண்டுமானால் Google Play billing முறையைத்தான் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பான புகாரை மத்திய அரசின் போட்டி ஆணையம் விசாரித்தது. இந்த விசாரணை முடிவடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியையிடம் அத்துமீறல்”…. பாலியல் புகாரில் பிரபல எழுத்தாளர் கைது….. கேரளாவில் பரபரப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் சீவிக் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கோழிக்கோட்டில் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக மல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சீவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சீவிக் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்‌. இந்நிலையில் சீவிக் சந்திரன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஜாமின் மனுவை […]

Categories
தேசிய செய்திகள்

“தலைமைச் செயலாளரிடம் கைவரிசை” ரூ. 90,000-த்தை அபேஸ் செய்ய முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!

தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி செய்த நபர் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அமீர் சுபானி. இவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை நேற்று முன் தினம் யாரோ சில மர்ம நபர்கள் ஹேக் செய்து திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி ரூ. 90 ஆயிரம் பணத்தை திருடுவதற்கு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அமீர் சுபானி புகார் கொடுத்துள்ளார்‌. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை – முதல்வர் ஆலோசனை …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு,  உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி,  பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,  டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், முதலமைச்சருடைய முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அதற்கு […]

Categories
கல்வி

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்”…. நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டிலுள்ள  அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. இதில்  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வருகிற 28-ஆம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “தனது வீட்டு ரகசியங்களை வெளியிட்டுள்ள”…. பிரபல பின்னணி பாடகி….!!!!

கனடாவில் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி நிவேதிதா தனது வீட்டின் ரகசியங்களை வெளியிட்டு இருக்கின்றார். கன்னட நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பிரபல பாடகர் சந்தன் ஷெட்டியும், பின்னணி பாடகி நிவேதிதா கவுடாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கொரோனா கால கட்டத்தில் நடந்தது. இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றார்கள். இதனை அடுத்து  டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ராம்சரண், அல்லு அர்ஜுன் இணையும் புதிய படம்….. டைட்டில் கூட ரெடி…. கனவு நிறைவேறுமா….?

அல்லு அர்ஜூன் மற்றும் ராம்சரணை இணைத்து மிகப்பெரிய பட்ஜெட் படம் இயக்க, அல்லு அரவிந்த் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர், அல்லு அரவிந்த். அதே தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இதனை அடுத்து அல்லு அரவிந்த், சிரஞ்சீவியை கதாநாயகனாக வைத்து பல படங்களை ஆரம்ப காலத்தில் தயாரித்திருக்கின்றார். அல்லு அரவிந்தின் தங்கை சுரேகாவைத்தான், சிரஞ்சீவி திருமணம் செய்திருக்கின்றார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். அவர்களில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் தங்கக்கவசம் எந்த தரப்புக்கு – 3 மணிக்கு தீர்ப்பு ..!!

தேவர் தங்கக்கவசம் மூன்று யாருக்கு என தீர்ப்பு மாலை 3 மணிக்கு வர உள்ளது. தேவர் தங்க கவசம் பழனிச்சாமி தரப்பிற்கா? பன்னீர்செல்வம் தரப்பிற்கா? அல்லது ஏற்கனவே ஒரு உதாரணம் இருந்ததை போல மாவட்ட ஆட்சியர் வசம் செல்லுமா ? என்றெல்லாம் மூன்று மணிக்கு உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வாயிலாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி பழனிசாமியின் தரப்பு திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இருதரப்பு வாதங்களும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திடீரென வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர்லாரி…. ஒருவர் பலி….. க 23 பேர் படு காயம்….‌‌ நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டம் அஞ்சன்கோன் கிராமத்தில் சாலையில் எரிபொருள் டேங்கர் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் வளைவில் திரும்பும்போது திடீரென கவர்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். அப்போது அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. அதில் அங்கே இருந்த ஒரு பெண் பலியானார். 23 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீச சம்பவம் இடத்திற்கு விரைந்து அதன் பிறகு பாரத் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மருதுசகோதரர்கள் நினைவு தினம் : சிவகங்கை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை..!!

சிவகங்கை மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு  நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது மருதுசகோதரர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி தவிர்த்து 6 தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

NIA – கோவை போலீஸ் ஆலோசனை …!!

NIA DIG வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் நேற்று  இரவு கோவை வந்துள்ளதாகவும்,  தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கோவை வந்திருக்கக்கூடிய NIA அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் போலீசுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் ஜமேசா முபீன் என்ற ஒரு நபர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீது உபா சட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல இயக்குனர் தான் இந்து மத பாதுகாவலர்…. விருது அறிவித்த நித்தியானந்தா….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வசித்து வந்தவர் நித்தியானந்தா. ஆனால் இவர் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள பிரதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் கதவை திற காற்று வரட்டும் என்ற ஆன்மீக கட்டுரை மூலம் தமிழகம் முழுவதும் பேமஸ் ஆனார். இதற்கிடையில் பெண் சீடர்களுக்கு மட்டுமில்லாமல் ஆண் சீடர்களுக்கும் பாலியல் தொந்தரவு மற்றும் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்து சித்திரவதை என பல்வேறு குற்றசாட்டுகள் நித்யானந்தா மீது கூறப்பட்டதால் சட்ட சிக்கலில் மாட்டினார். இதனால் நித்தியானந்தா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : குளிர்ச்சியா இருக்கு….. “உணவு சரியில்லை”…. அதிருப்தியில் இந்திய வீரர்கள்…!!

இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நன்றாக இல்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி கோலியின் அதிரடியால் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக டிஜிபி, தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோருடன் முதலமைச்சர் தற்போது ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். சற்று முன்பாக தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சரை சந்தித்த அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை என்பது,  தற்போது […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிறுவனங்கள் மீதான தவறான பிம்பம்?…. தனியார் தொலைக்காட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!

நடப்பு ஆண்டு தீபாவளி தினத்தையொட்டி டாஸ்மாக்கின் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகியது. தீபாவளி தினத்துக்கு முந்தைய நாள் டாஸ்மாக் வியாபாரம் தொடர்பாக தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இச்செய்தி உண்மைக்கு புறம்பான ஒன்று என்றும் தவறான தகவல் வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “தீபாவளிக்கு முன்பு டாஸ்மாக் இலக்கு என்று உண்மைக்குப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஆரம்பம் அதிரடி…. கடைசியில் சொதப்பல்…. 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அயர்லாந்து..!!

அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12ல் இன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டர்லிங், பால்பிர்னி  இருவரும் களமிறங்கினர். ஒரு ஓவர் முடிந்த நிலையில் தொடக்கத்திலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்….. அதுவும் காதல் திருமணம்….. பொண்ணு யார் தெரியுமா?….!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வினோத்குமார் இயக்க, சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் விஷாலுக்கும், அனுஷா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில பிரச்சினைகளால் அனுஷா மற்றும் விஷாலின் திருமணம் பாதியிலேயே நின்றது. இதை தொடர்ந்து நடிகர் விஷாலின் திருமண செய்திகள் குறித்த தகவல்கள் அடிக்கடி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு… கோதாவில் இறங்கிய டிஜிபி.. நெருக்கடியில் AIDMK ..!!

கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கோவை சென்று இருக்கிறார். கொடநாடு கொலை,  கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கை பெரிய அளவில் விசாரிப்பதற்காகவும், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக  விசாரிப்பதற்கு சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்  கோவை விரைந்திருக்கிறார். நாளை வழக்கு சம்பந்தமாக நேரடியாக கொடநாடு சென்று அவர் விசாரிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இன்று காலை 10:30 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் விவகாரம்….. இவரால் உயிர் பிழைக்க வாய்ப்பு?…. மோடியை குற்றம் சாட்டிய கே.எஸ்.அழகிரி….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிக்க தேவை இல்லை என்றும் சென்னையில் சிகிச்சை வழங்கினால் போதும் என்று சசிகலா கூறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம்: முபின் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் இப்படி இருந்துச்சு?…. பா.ஜ.க தலைவர் தகவல்…..!!!!

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த காரிலிருந்த சிலிண்டர் சென்ற 24ம் தேதி வெடித்தது. அப்போது காரை ஓட்டிச்சென்ற நபர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர் பெயர் ஜமேசா முபின் என தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் அக்காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இருந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சிக்கியது. அவற்றில் கடந்த சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு ஜமேசா முபின் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க தான் உண்மையான சிவசேனா”…. 2 லாரிகளில் ஆவணங்கள்….. தேர்தல் ஆணையத்தை திக்கு முக்காட வைத்த உத்தவ் தாக்கரே…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி கடந்த மாதம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. ஏனெனில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே, கட்சியை விட்டு விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்து மராட்டிய முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். சிவசேனா கட்சியில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு கொடுத்தனர். அதன் பிறகு மொத்தமுள்ள 18 எம்பிகளில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருக்கின்றனர். உத்தகவ் தாக்கரே பக்கம் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. மீண்டும் ஒரு வரலாறு….. கனவு படத்தை கையில் எடுத்த சுந்தர் சி….. வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் ஹாரர் படங்களை கொடுத்து சிறியவர்கள் மீது முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வைத்திருப்பவர் சுந்தர் சி. இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தனது கனவு படமாக இயக்கவிருக்கும் திரைப்படம் ‘சங்கமித்ரா’. இந்த திரைப்படத்தை பெரிய பொருள் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது‌. சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – டிஜிபி, தலைமை செயலர் ஆலோசனை …!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட  டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர  ரெட்டி,  உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டில் துவங்கிய LOVE….. சிங்கப்பூர் மாடலுடன் அசல் காதல் லீலை…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் வாரம் சீரியல் நடிகை சாந்தி எவிக்ட் ஆனார். ஆனால் ஜி.பி.முத்து அவராகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த சீசனில் அசல் கோலார் ரசிகர்களிடம் ஏடாகூடமான பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். அவரது நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்து கொள்ளும் வீதம் இணையதளத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜி.பி.முத்து சரியான முடிவு தான் எடுத்திருக்கிறார்”…. ரசிகர்கள் நெகழ்ச்சி….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் டாக் […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை : ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை…. அதிமுக அறிக்கை.!!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை என்றும், நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பசும்பொன்னில் நடைபெறக்கூடிய இந்தநிகழ்ச்சியை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அணியாக திரண்டு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்கால…. இங்கிலாந்துல சொன்னாங்க… தமிழகத்துல ஒண்ணுமே சொல்லல… இந்துக்களுக்கு கௌரவம் என எச்.ராஜா ட்விட் ..!!

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத முதல்வர் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. திமுக இல்லாத தமிழகமே இந்துக்களுக்கு கௌரவம் அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். […]

Categories
மாநில செய்திகள்

சூரிய கிரகணத்தின் போது வீரமணி என்ன செய்தார் தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

சூரியன், நிலவு, பூமி மூன்று ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கிறது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். ஆண்டுதோறும் சராசரியாக நான்கு கிரகணங்கள் நிகழும். இந்த கிரகணத்தின் போது வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற எண்ணமும், குறிப்பாக கர்ப்பிணிகள் வீட்டுக்குள்ளே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிரகணத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் யசோதா டிரைலர்…. எப்போது வெளியீடு?…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். தற்போது மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் யசோதா படத்தில் நடித்து வருகிறார். காதல் கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்து வந்த சமந்தா தற்போது திரில்லர் படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கி வருகின்றனர். இப்படத்தில் சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்து உள்ளார். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS வாலை சுருட்டி வச்சிக்கோங்க..! வடக்கர்களை மிரள வைக்கும் DMK.. திருமா மாஸ் ஸ்பீச் ..!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அணி தமிழ் மண்ணை குறி வைத்து காலுன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு, அவதூறுகளை பொருட்படுத்தாமல் இந்த அரசு கலைஞரின் அரசு, கலைஞரின் அரசு என்றால் அண்ணாவின் அரசு, அண்ணாவின் அரசு என்றால்,  பெரியாரின் அரசு, பெரியாரின் அரசு என்றால் சமூகநீதி அரசு என்பதை இன்றைக்கு உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவர் தளபதி அவர்கள். சமூக நீதி அரசு என்றால் […]

Categories
உலக செய்திகள்

பல தசாப்தங்களாக NO குளியல்….. உலகின் மிக அழுக்கான நபர் காலமானார்….. இரங்கல்…..!!!!

ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வந்தார். அவர் பூமியில் ஒரு பகுதியில் குளித்த தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். அதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையிலான செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கித் தந்தனர். அதில் பல காலமாக தனியாக வசித்து வந்த அவர் பல வருடங்களாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். இவரின் இளமை காலத்தில் ஏற்பட்ட உணர்வு பூர்வ பின்னடைவுகளே வித்தியாசமுடன் அவர் நடந்து கொள்ள காரணம் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி!…. அதிகரித்த காற்று மாசுபாடு….. 16 சிகரெட்டுக்கு சமம்…. சமூக ஆர்வலர்கள் வேதனை….!!!!

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்ததால் பெரியளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 16 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப் புகையை சுவாசித்து இருப்பமோ அந்த அளவிற்கு சென்னை வாசிகள் நேற்று நச்சுப் புகையை சுவாசித்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் அதனைப் பற்றி கவலைப்படாமல் காலை முதல் இரவு வரை பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ஒரு நாளைக்கு 16சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பை அந்தேரி பகுதியில் பூஜா ஷா (29) என்ற பெண் வசித்து வருகிறார்.இவர் கடந்த 23ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் உணவு டெலிவரி ஆப்பில் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பணப்பரிவர்த்தனை தோல்வி அடைந்தது. இதனால் பூஜா சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணை கண்டுபிடித்து போன் செய்து தொடர்பு கொண்டார். பண பரிவர்த்தனை ஆகவில்லை என்று கடைக்காரரிடம் கூறிய நிலையில் பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.30 லட்சம் கடன்… திருடனாக மாறிய போலீஸ்காரர்…. அதிர்ச்சி தகவல்…!!!

கேரள மாநில ஆலப்புழாவில் அமுல் தேவ் கே.சதீசன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீசராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் எர்ணாகுளம் வையபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்தவர் நடேசன். இவரும் அமுல் தேவ் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது. இதனையடுத்து ஞாறக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் […]

Categories
சினிமா

“காந்தாரா” படம்: 20 நாட்களில் இவ்வளவு கோடியா?…. குஷியில் படக்குழுவினர்…..!!!

ரிஷப் ஷெட்டி தான் எழுதிய கதையில் நடித்து, இயக்கவும் செய்த “காந்தாரா” படம் சென்ற மாதம் 30-ஆம் தேதி கன்னட மொழியில் வெளியாகியது. சென்ற 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டது. கே.ஜி.எப். திரைப்படங்களை தயாரித்திருந்த “ஹாம்பாலே பிலிம்ஸ்” இப்படத்தையும் தயாரித்து இருந்தது. தயாரிப்பு செலவு ரூபாய்.16 கோடி மட்டுமே. உடுப்பி பக்கமுள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறையையும், நம்பிக்கை துரோகத்தையும், வலியையும் வெளிப்படுத்தும் […]

Categories
சினிமா

“சர்தார்” திரைப்படத்தின் 2 ஆம் பாகம்…. நடிகர் கார்த்தி வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

கார்த்தி நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. மேலும் நல்ல வசூலும் பார்த்திருக்கிறது. இவற்றில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், ராணுவ உளவாளியாகவும் இருவேடங்களில் நடித்து இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷிகன்னா நடித்து உள்ளார். முன்பே கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வந்த விருமன், பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில், 3-வது படத்துக்கும் வரவேற்பு கிடைத்து இருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். இதன் காரணமாக சர்தார் 2ஆம் பாகம் உருவாகுமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட வாய்ப்புக்காக நான் அப்படி பண்ணல!…. விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால்….!!!!

தமிழில் ரஜினிகாந்துடன் காலா, அஜித்குமாரின் விஸ்வாசம், சுந்தர் சி.யின் அரண்மனை உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். இப்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்கிடையில் பட வாய்ப்பிற்காக சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவதாக விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக சாக்ஷி அகர்வால் பேட்டி அளித்ததாவது ”நான் இப்போது பஹிரா, நான் கடவுள் இல்லை என்ற 2 திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன். அத்துடன “கெஸ்ட்-சாப்டர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

158ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 26) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. ரயில் மோதி 3 தொழிலாளிகள் பலி… பதற வைக்கும் சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள சிராஸ்பூர் ராணா பூங்கா பகுதியில் முகமது ஹபீஸ், முகமது, ரியாஸ் மற்றும் இசானன் ஆகிய 4 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் பத்லி என்ற தொழிற்பேட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பத்லி யார்டு-ஹலாம்பி என்ற இடத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் எதிர் திசையில் […]

Categories

Tech |