Categories
தேசிய செய்திகள்

Pm-kisan திட்டம்…. இவர்கள் உடனே பணத்தை திரும்ப கொடுக்கணும்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு……!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு pm-kisan ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தில் பலரும் முறைகேடாக பணம் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் பயனடையும் மக்களுக்கான தகுதிகளை மத்திய அரசு தற்போது வகுத்துள்ளது. அரசின் இந்த வரைமுறைகள் இல்லாதவர்கள் ஏற்கனவே பயன் அடைந்திருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

என்னவா இருக்கும்!…. திடீரென கடைகளை பந்தாடிய பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக. ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநில தலைநகர் லக்னோவில் கோமதிநகர் எனும் பகுதி அமைந்திருக்கிறது. சென்ற திங்கள்கிழமையன்று கோமதிநகர் பகுதியிலுள்ள பத்ரகர்புரத்தில் சாலையோர விளக்கு விற்பனையாளர்களின் கடைகளை ஒரு பெண் கம்பால் அடித்து சேதப்படுத்தி இருக்கிறார். அப்பெண் கம்பால் சாலையோர விளக்கு கடைகளை நாசம் செய்யக்கூடிய வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் கையில் தடியை பிடித்தபடி திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து சாலையோரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அயராமல் உழைக்காரு… சோர்வின்றி உழைக்காரு… சலிப்பின்றி உழைக்காரு… ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என்ன தவம் செய்தோம் என்று நீங்கள் தலைப்பிட்டீர்கள் ? அதை படித்த போது எனக்கு வள்ளுவன் ஐயனின் குறள் நினைவுக்கு வந்தது, மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் – என திருக்குறளை குறிப்பிட்ட திருமா, அப்பாவுடைய கடமை என்ன ? மகனை அவைக்கு முந்தி இருப்பச் செயல். அதை செய்து முடித்து விட்டார். அவைக்கு முந்தியிருப்பேன் […]

Categories
வேலைவாய்ப்பு

10th , ITI முடித்தவர்களுக்கு…. தெற்கு ரயில்வேயில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: Trade apprentice காலிப்பணியிடங்கள்: 1,284 கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ வயது: 15 முதல் 24 உதவித்தொகை: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 6000, ஐடிஐ படித்தவர்களுக்கு மாதம் 7000 விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! SK-வின் “பிரின்ஸ்” படத்தை ஓவர்டேக் செய்த கார்த்தியின் “சர்தார்”….. பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை…..!!!!!

தமிழ் சினிமாவில் தீபாவளியை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் சர்தார் மற்றும் நடிகர் சிவாவின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. இதேபோன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படத்தை ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு…. நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதனிடையே ஒவ்வொரு மாதமும் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்னரே ஆன்லைனில் வெளியிடப்பட்ட கையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நவம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் […]

Categories
மாநில செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அசல் மதிப்பெண் சான்றிதழ்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்தன. அதன்பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அதாவது மதிப்பெண் பட்டியல்களை அக்டோபர் 31ஆம் தேதி முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் […]

Categories
உலக செய்திகள்

இந்த மனசு தான் கடவுள்… “அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு”… ஆசிரியர் செய்த செயல்..3 பேர் பலி…!!!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்த நகரையே புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் மசூரி மாகாணத்தில் செயின் லூயிஸ் நகரில் மத்திய காட்சி மற்றும் நிகழ்கலை உயர்நிலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவரை சரமாறியாக சுட தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் இதற்கு இடையே தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர் போலீசாரை பார்த்ததும் அவர்களை நோக்கியும் அந்த நபர் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் பினராயி விஜயன் இதற்காகத்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்?…. ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு….!!!!!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மாநிலத்தில் மக்களுக்காக அல்ல தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை உருவாக்கி வருகிறார் என கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, முதல்வரின் திட்டங்கள் தேவையற்ற கமிஷன்களை உருவாக்கி, தன் மகளுக்காகவோ (அல்லது) அவரது குடும்பத்திற்காகவோ (அல்லது) அவரது குடும்பத்தின் எதிர்கால சந்ததியினருக்காகவோ வளர்ச்சி எனும் வேஷத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறது. இவை கேரளாவின் FONஆக இருக்கக் கூடாது, கேரள பைபர் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக கல்வி உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது . இந்நிலையில் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார.  அதில் அரசு மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நின்ற வாலிபர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

விலங்கை வேட்டையாடிய வாலிபருக்கு வனத்துறையினர் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனச்சரகர் பழனி குமாரின் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அழகாபுரியில் வசிக்கும் வீரன்வல்லரசு(21) என்பது தெரியவந்தது. இவர் காட்டுப்பன்றியை வேட்டையாடியுள்ளார். பின்னர் அதன் 8 கிலோ இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த போது வனத்துறையினரிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை தினத்தில்…. பட்டாசு வெடித்த 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். தீபாவளி பண்டிகை கடந்த 24-ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெடச்சந்தூர் குஜிலியம்பாறை, ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வடித்த நான்கு பேரை போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்… இன்னும் இரண்டே மாதத்தில்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் சார்பில் பருவகால பேரிடர் நோய் தரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம், பொதுச் செயலாளர் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் இருந்து வட்டார சுகாதார அலுவலகம் உள்ளிட்ட 850 சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக் […]

Categories
தேசிய செய்திகள்

முதுகலை மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. ஆண்டுக்கு ரூ.20,000 உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளை தவிர பல முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருதி பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதாவது வறுமை நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு பல திட்டங்களின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  LIC HFL வித்யாதன் திட்டத்தில்  என்ற திட்டத்தில் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வருடத்திற்கு 20,000 ரூபாய்  இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்கக் கவசம் யாருக்கு?….. ஈபிஎஸ் தரப்பிற்கா? ஓபிஎஸ் தரப்பிற்கா?… மீண்டும் ஒத்திவைத்த ஐகோர்ட்..!!

தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீயும் ஒரு பொண்ணு தானே….? உனக்கு அறிவே கிடையாதா….? கோபத்தில் கத்தும் அசீம்…. பரபரப்பான ப்ரோமோ வீடியோ வைரல்….!!!!

பிரபலமான விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு நேற்று நடந்த எபிசோட்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் படி 19 பொம்மைகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. மாணவரை மீட்க போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வி. ஆண்டி குப்பம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐடிஐ படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விஷ்வா தனது நண்பர்களான ரிஷிதரன்(18), பாலமுருகன்(19), நரேந்திரன்(18), பாலாஜி, அபிஷேக் ஆகியோருடன் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் விஷ்வாவும், பாலாஜியும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.63,000 வரை சம்பளத்தில்…. DSSC நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

Defence Services Staff College நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ;வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Defence Services Staff College (DSSC) பணியின் பெயர்: Lower Division Clerk, Civilian Motor Service, Multi Tasking Staff பணியிடங்கள்: 12 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 28 விண்ணப்பிக்கும் முறை: Offline சம்பளம்; ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை விண்ணப்பங்களை தபால் செய்ய வேண்டிய முகவரி: The Commandant, Defence Services Staff College, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீச்சல் பழகிய சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலைகவுண்டன்கொட்டாய் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பூவரசன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறுவர்கள் மாது என்பவரது விவசாய கிணற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் பழகிய பூவரசன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் ஊருக்கு சென்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. அதிகாலையில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள களியூர் பகுதியில் விவசாயியான சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சின்னதுரை தனது குடும்பத்தினருடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சின்னதுரை உடனடியாக தனது குடும்பத்தினருடன் வெளியே வந்து விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டில் எரிந்த தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்வாய்க்குள் பாய்ந்த வாகனம்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. தர்மபுரியில் கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியானா கார்த்தி(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கட்டிட தொழிலாளியான விஷால் என்பவரும் நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் கார்த்தி, விஷால் ஆகிய இரண்டு பேரும் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனை அடுத்து விழா முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்தின் ஷாம்பூவால் கேன்சர் அபாயம்?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் ஹேர் ஷாம்பூ தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறாக அமெரிக்காவில் விற்பனையாகும் ஷாம்பூ உள்ளிட்ட பல பொருள்களும் வேதியல் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறது . அவ்வாறு உட்படுத்தப்பட்ட ஆயில் இந்துஸ்தான் யுனிலிவர் தயாரிப்பான டவ் ட்ரை ஷாம்பூவில் பென்சீன் என்னும் வேதிப்பொருள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வேதிப் பொருள் கேன்சரை உருவாக்கும் அபாயம் கொண்டது என கூறப்படுகிறது .ஆய்வில் இந்துஸ்தான் யுனிலிவர் தயாரிப்பான டவுன் ஷாம்புவில் பென்சில் எனும் வேதிப்பொருள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டேங்க் ஆபரேட்டர் எரித்து கொலை…. தாய்-மகள் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

டேங்க் ஆபரேட்டர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகளை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிடலகாரம்பட்டி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சின்னப்பனஅள்ளி ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவசங்கரின் வீட்டிற்கு முன்பு மாசிலாமணி- சஞ்சீவி தம்பதியினர் விறகுகளை கொட்டி வைத்தனர். அதனை அகற்றுமாறு கூறியபோது சிவசங்கருக்கும், சஞ்சீவிக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இண்டிகேட்டர் போட மாட்டியா…?? ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பிமங்கலம் மெயின் ரோட்டில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் ஒரு நோயாளியை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறக்கி விட்டுள்ளார். இதனை அடுத்து கடலூருக்கு செல்வதற்காக வாகனத்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த சதீஷ் என்பவர் வளைவில் திரும்பும் போது இண்டிகேட்டர் போட மாட்டியா? என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : மழையால் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து போட்டி ரத்து…. ஆளுக்கு 1 புள்ளி…. கவலையில் ரசிகர்கள்.!!

மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு புள்ளிகள்  பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. 8ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்றி போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் சில போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

சிட்ரங் சூறாவளி புயல் எதிரொலி!… 1,146 பேர் பாதிப்பு…. வெளியான தகவல்….!!!!

வங்காள விரிகுடாவில் மையம்கொண்டிருந்த சிட்ரங் சூறாவளி புயல் வங்காளதேச நாட்டின் சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்று இரவு முன்தினம் 9:30 மணி- 11:30 மணிக்குள் முழுமையாக கரையை கடந்தது. இதனிடையில் சூறாவளியால் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதன் வேகமானது மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து அசாம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், வங்காளதேசம் எல்லை மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், […]

Categories
உலக செய்திகள்

பூமியை நோக்கி மிக வேகமாக நெருங்கும் சிறுகோள்…. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பைத்தான் என்ற ராட்சச சிறு கோள் பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சிறு கோளின் சுற்றுப்பாதை சூரியனுக்கு அருகில் இருப்பதால் கிரேக்கப் புராணங்களில் வரும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகனின் பெயரான பைத்தான் என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த ராட்சச சிறுகோள் வருகின்ற 2028ஆம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் பைத்தான் ராட்சஸ சிறுகோள் கடந்து செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்….. பிக்சட் டெபாசிட்டில் மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.‌‌.‌.. உடனே முந்துங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டங்களை தான் அதிக அளவில் விரும்புவார்கள். இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டி விகிதத்தை அதிகரித்து வழங்குகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வங்கிகளில் தற்போது பிக்சட் டெபாசிட்டுக்கானா வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 8.4% வரை பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு…. நாளை(அக்…27) இந்த மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . சிவகங்கை, தேவகோட்டை, இளையாங்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் தாலுகாவில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் அக்டோபர் 21ம் முதல் வருகின்ற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் காரில் எற முயன்ற முதல் மந்திரி…. பாதுகாப்பு படை வீரர் செய்த செயல்….. சர்ச்சை….!!!!

குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது குஜராத்தில் மீண்டுமாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கென அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்று பலஆயிரம் கோடிக்கான திட்டங்களை துவங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார். அண்மையில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மோடியின் காரில் ஏற முயற்சி செய்த அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

பந்து என நினைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்கிநாடா  ரயில்வே நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் ஒன்று உள்ளது. அந்த தண்டவாளம் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அப்போது தண்டவாளம் அருகே ஒரு பொட்டலம் கிடந்தது. அதனை கண்ட ஒரு சிறுவன் அதனை பந்து என்று நினைத்து கையில் எடுத்து விளையாடினான். அந்த சமயத்தில் பந்து திடீரென வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள்….. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தைப் பொருத்தவரை சுகாதாரத்துறையில் 4308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அதனால் ஏற்படும் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சுகாதாரத்துறையில் 4308 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதுதொடர்பாக எம்ஆர்பி இடம் அறிக்கை தரப்பட்ட ஒவ்வொரு துறையாக காலி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட!… என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…. EPS பசும்பொன்னுக்கு போகலையாம்….? அதுதான் காரணமாம்….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின்போது தங்க கவசத்தை யார் அறிவிப்பார் என்ற மோதல் தான் தற்போது அதிக அளவில் இருக்கிறது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு அதிமுக கட்சியில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

லேப்டாப்புக்கு பதில் இப்படி ஒரு பொருளா?…. வாடிக்கையாளருக்கு ப்ளிப்கார்ட் தந்த அதிர்ச்சி….!!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரமணா என்பவர் லேப்டாப் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு பிளிப்கார்ட் ஒரு பார்சலை அனுப்பியது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பார்சலில் லேப்டாப்புக்கு பதில் பெரிய கல்  இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது தொடர்பாக அவர் flipkart’ நிறுவனத்திடம் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிளிப்கார்ட் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில்  அனுப்பி உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல செயல்களால் ஒன்றிணைப்பேன்”…? ரிஷி சுனக் பேச்சு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ரிஷி சுனக்கை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் தனது முதல் உரையின் போது நான் தவறுகளை சரி செய்ய நியமிக்கப்பட்டேன் நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல செயலால் ஒன்றிணைப்பேன் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“தீபாவளி அன்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டது ஒரு வரலாற்று தருணம்”… இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் புகழ்ச்சி…!!!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 200 வருடங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இளம் பிரதமர் என பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கின்றார். இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது பற்றி தி ராயல் பேமிலி சேனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ஒவ்வொரு மாதமும் கை நிறைய பணம்… சூப்பரான திட்டம்…. உடனே முதலீடு பண்ணுங்க….!!!

தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் அலுவலகங்களில் வங்கிகளை விட அதிக வட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் தபால் அலுவலகத்தில் கணக்கை தொடங்கி வருகின்றனர். தபால் நிலையங்களில் செல்வமகன சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்கள் உள்ளது. அதன்படி மாத வருமானம் சேமிப்பு திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கை இரண்டையும் திறக்கலாம். இதில் குறைந்தபட்ச ரூ.1000 முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் புகைப்படங்கள்!…. அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்…..!!!!

டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆன அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இருப்பதாவது, இந்தியாவில் புதியதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் போன்றோரது உருவங்களை இடம்பெற செய்யவேண்டும் என மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கேட்டுகொள்கிறேன் என வலியுறுத்தி இருக்கிறார். நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையெனில் சில சமயங்களில் அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. இதன் காரணமாக புதியதாக வெளியிடப்படும் ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

“உலகின் மிகவும் அழுக்கான நபர்”..? 94 வயதில் காலமானார்….!!!!!

ஈரான் நாட்டில் தேஜ்கா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வருகிறார். அவரது உண்மையான பெயர் தெரியவில்லை. இந்த நிலையில் அவர் பூமியில் ஒரு பகுதியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். இதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையில் செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளனர் அதிலேயே அவர் பல காலம் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் நோய் தாக்கி விடும் என்ற அச்சத்தில் அவர் பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணன் தளபதிக்கு செம துணிச்சல்..! உறுதியாக உடன் நிற்போம்… DMKவுக்கு நம்பிக்கை கொடுத்த திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், உதயநிதி அவர்கள் தலைமையிலான இளைஞர் அணியின் சார்பில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இவையெல்லாம் திமுக கழகம் எவ்வாறு தாம் கொண்ட கொள்கையில் இருந்து நழுவாமல்,  வலுவாமல் சமூக நீதிப் பாதையில் இயங்குகிறது. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற முழக்கத்தை தந்தாரே கலைஞர், ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று முழக்கத்தை தந்தாரே அந்த வழியில் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நழுவாமல், வலுவாமல் இயங்குகிறது. பெரியாரின் வாரிசாக தான் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: NIA விசாரணைக்கு மாற்ற பரிந்துரை – தமிழக முதல்வர் அதிரடி முடிவு ..!!

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து வலியுறுத்திட  முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டிருப்பதாக செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்ட ஒழுங்கு  நிலவரம் குறித்தும் தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் விரிவான […]

Categories
மாநில செய்திகள்

கோவையை முதல்வர் பழிவாங்குகிறாரா.‌..? திருமா, சீமான் அமைதி காப்பது ஏன்….? கொந்தளித்த வானதி சீனிவாசன்…..!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் கோட்டை ஈஸ்வரன் தான் காப்பாற்றியதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பொதுமக்கள் நன்றி செலுத்துவதற்காக சென்றனர். இந்த கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தீவிரவாத தாக்குதலின் பெரும் அசம்பாவிதம் […]

Categories
பல்சுவை

புதுசா கார் வாங்க போறீங்களா?…. இஎம்ஐ-களை குறைக்க என்ன பண்ணலாம்?…. இதோ முக்கிய தகவல்….!!!!

பல பேருக்கு சொந்தமாக கார் வாங்கவேண்டும் எனும் கனவு இருக்கும். இதில் ஒவ்வொருவரும் வெல்வேறு விதமான பிராண்டு கார்களை வாங்க நினைப்பர். இதனால் கார்களின் விலையும் வெவ்வேறு வகையில் இருக்கும். இதற்கிடையில் பொதுவாக கார் வாங்குபவர்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பது கார் கடன்கள்தான். ஏராளமான மக்கள் கார் கடன்களை பெற்றுதான் அவர்களுக்கு விருப்பமான கார்களை வாங்குகின்றனர். இதையடுத்து தவணைமுறையில் காருக்கான கடன்தொகையை திருப்பி செலுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் அதிகளவிலான EMI தொகையை செலுத்துவது நமக்கு சில சமயம் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில்… “2024 ஜனவரி மாதம் பக்தர்கள் தரிசனத்திற்கு திறப்பு”… ராமஜென்ம பூமி அறக்கட்டளை அறிவிப்பு…!!!!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். இந்த சூழலில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அப்போது அவர் பேசியதாவது, ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50% முடிவடைந்துள்ளது கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது. அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும் 2024 ஆம் வருடம் ஜனவரி 14ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரே! இப்ப வரி செலுத்துறவங்க வருத்தப்பட மாட்டாங்களா….? 2 சிலிண்டர்கள் இலவச அறிவிப்பால் எழுந்த திடீர் சர்ச்சை….!!!!!

குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று  இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்தில் மட்டும் தேதியை அறிவிக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது சவாலான ஒன்றாக இருக்கும் என மேலிடம் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் குஜராத் மாநிலத்தில் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் பிறகு குஜராத் மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு 2 […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்டில் சரக்கு ரயில் விபத்து… ரயில் சேவை பாதிப்பு… 53 பெட்டிகள் தடம் புரண்டது…!!!!!

ஜார்கண்டில் தன்பாத் ரயில்வே மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் குர்பா என்ற ரயில் நிலையத்தில் நிலகரி ஏற்றப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 6:24 மணியளவில் திடீரென சரக்கு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது இந்த விபத்தில் ரயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில் பல பெட்டிகள் உடைந்து உள்ளே இருந்த நிலக்கரி அனைத்தும் தரையில் கொட்டியதும் சரக்கு ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

குவிந்து கிடந்த குரங்குகளின் சடலம்…. பின்னணி என்ன?…. கொடூர சம்பவம்…..!!!!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்துக்கு அருகே வனப் பகுதியில் 40க்கும் அதிகமான குரங்குகள் இறந்து கிடந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள், உடனே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே இறந்தகுரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் அதிமுக பிரமுகர் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…?? போலீஸ் விசாரணை…!!!

அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிருப்பு மேற்கு தெருவில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதிமுக பிரமுகரான கோவிந்தராசு(48) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் கோவிந்தராசு சடலமாக கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவிந்தராசுவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை அன்று கண்காணிப்பு…. ஒரே நாளில் 697 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி…!!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 697 பேர் மீது தீபாவளி பண்டிகை தினத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி 1500- க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 38 பேர், அதிவேகமாக வாகனம் ஒட்டிய 11 பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற 553 பேர், காரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முதிர்வு தொகைக்கு வட்டி கொடுக்கவில்லை” வங்கிக்கு அபராதம்…. அதிரடி தீர்ப்பு….!!!

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வங்கிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் கால்வின் ஜோசப் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கால்வின் ஜோசப் வங்கி கணக்கில் உள்ள முதிர்ச்சி அடைந்த பணத்தை வேறு ஒரு கணக்குக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளார். இதனால் வங்கியானது முதிர்வடைந்த தொகையை மட்டும் செலுத்தி அதற்கான வட்டி தொகையை கொடுக்கவில்லை. இதனால் வட்டி படத்தை தருமாறு கால்வின் ஜோசப் வங்கியை அணுகியும் அவர்கள் […]

Categories

Tech |