Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி இலவசமாகவே காசி, அயோத்திக்கு செல்லலாம்…. சென்னை ஐஐடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை ஐஐடி மற்றும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய அரசின் காசி தமிழ் சங்கம் என்ற முயற்சிக்கு அறிவு சார் ஒத்துழைப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள அழகான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளி கொண்டு வருவது  இதன் நோக்கமாகும். மேலும் காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“16 வயது சிறுமியை கொலை செய்து ஏரியில் வீசிய கொடூரம்”….. 2 பேர் மீது பாய்ந்தது போக்சோ….!!!!!

பத்தாம் வகுப்பு மாணவியை கொலை செய்து ஏரியில் வீசிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக இவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை. சென்ற சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீட்டிலிருந்து காணவில்லை. இது குறித்து பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் மட்டும் கொடுத்த நிலையில் எழுத்து பூர்வ புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“தாங்கள் தான் உண்மையான சிவசேனா கட்சியினர்”…? 2 லாரிகளில் தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிரடி காட்டிய உத்தர தாக்கரே கட்சியினர்…!!!!!

சிவ சேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்துள்ளது அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக் நாத் ஷிண்டே  உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்துள்ளார். மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் அவருக்கு 40 பேர் ஆதரவளித்துள்ளனர் இதன் காரணமாக ஏக் நாத் பா ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார். சிவசேனாவின் 18 எம்பிக்களில் 12 பேரும்  ஹிண்டே பக்கம் இருக்கின்றனர் இது தவிர தானே உள்ளிட்ட சில மாநகராட்சியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியுடன் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள சுந்தர்.சி…. வைரலாகும் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

அருணாச்சலம் படத்தின் ஒரு காட்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் 1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் வெளியான அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு, அருணாச்சலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, பல வருடங்களுக்குப் பிறகு தீபாவளி சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ரத்ததட்டுகளுக்குப் பதில் பழச்சாறா?…. தனியார் மருத்துவமனை மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

உத்திரபிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்ததட்டுகளுக்குப் பதில் பழச்சாறை உடலில் செலுத்தியதாக தனியார் ஆஸ்பத்திரியின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த மருத்துவமனைக் கட்டிடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட இருக்கிறது. வருகிற 28ம் தேதிக்குள் அந்த தனியார் மருத்துவமனை இயங்கிவந்த கட்டிடத்தை, மருத்துவ நிர்வாகம் காலி செய்து விட வேண்டும் என பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அந்த மருத்துவமனைக் கட்டிடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகவே அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஷாம்புகளால் புற்றுநோய் ஆபத்து?…. பின் யூனிலிவர் நிறுவனம் எடுத்த முடிவு…..!!!!

அதிக வேதிப் பொருள்கள் கலந்து இருப்பதால் மிகப் பிரபலமான டவ் உள்ளிட்ட உலர்ரக ஷாம்புகளை திரும்பப்பெற யூனிலிவர் நிறுவனம் முடிவுசெய்து இருப்பதாக கூறப்படுகிறது. பல உலகநாடுகளில் பயன்படுத்தப்படும் டவ், டிரஸ்ஸம்மே, டிகி உள்ளிட்ட உலர் ரக ஷாம்புகளில் அதிக வேதிப்பொருள் கலந்து இருப்பதாகவும், அதை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. ஆகவே அக்டோபர் 2021ம் வருடத்திற்குள் தயாரிக்கப்பட்ட டவ், நெக்ஸஸ், டிரெஸ்ஸம்மே, டிகி உள்ளிட்ட சந்தைப் பெயர்களைக் கொண்ட உலர்ரக ஷாம்புகளை, சந்தையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைத்து விட்டீர்களா…? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

வாக்காளர் பட்டியலில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அகில இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.  அதன்படி இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பவில்லை என்றால் வாக்காளர் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”அஜித் 63” படத்தின் இயக்குநர் இவரா….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!

அஜித் 63 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் வரும் பொங்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராஷ்மிகா யோசிக்காமல் சொன்ன பதில்…. “வாரிசு” படம் அது மாதிரி இருக்கும்…. இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் வாரிசு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வாரிசு ஒரு பக்கா தமிழ் படம் ஆகும். முன்னதாக ராஷ்மிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சரக்கு, சிகரெட்”…. அசல் கோலாரின் மற்றொரு முகம்‌…. வீடியோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது இந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் அனைவரின் முகம் சுளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது இதனால் இவரை பலரும் வெளியில் இருந்து வெறுத்து வருகின்றார்கள்.   Avan fans […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கூட கோலி குண்டு விளையாட வந்தாரா ? – அண்ணாமலை பேச்சால் DMKவினர் எரிச்சல்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  ஒரு தற்கொலை படை தாக்குதல்ல ஐந்து நபர்களை கைது செய்துவிட்டு, எந்த செக்ஷன் போட்டோம் என்று கூட சொல்லவில்லை. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதி முன்னாடி எட்டு [பேரை  கோயம்புத்தூரில் போலீஸ் illegal – Legal கஷ்டடியில் வச்சிருக்காங்க. அதை காவல்துறை டிஜிபி இல்லை என்று மறுக்கட்டும். காவல்துறையின் மாண்பு கருதி அந்த எட்டு பேர் பெயரை இந்த பிரஸ்மீட்டில் சொல்லல. இன்னும் எட்டு பேர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேட்டை திரில்லராக உருவாகும் ”ஹெனா” திரைப்படம்…. வெளியான புதிய அப்டேட்….!!!

‘ஹெனா’ படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.  அறிமுக இயக்குனர் பிரசாந்த் சந்தர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ”ஹெனா”. இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரஜன், அருண், பிரியாலயா, ரித்திகா, ரியா ஷோபனா, சைவம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிர்மல் குமார் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் சந்தர், ஹெனா என்றால் வேட்டையாடும் மிருகமான […]

Categories
இந்திய சினிமா சினிமா

”மக்களின் இதயங்களை வெல்வோம்”…. பனாரஸ் பட ஹீரோ நம்பிக்கை….!!!

கன்னட சினிமாவில் இயக்குனர் ஜெயதீர்த்தா இயக்கத்தில் புதுமுக நாயகனான ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பனாரஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக  சோனல் மோன்டோரியோ  நடித்துள்ளார். மேலும் தேவராஜ், பர்கத் அலி, சப்னா ராஜ், சுஜய் சாஸ்திரி அச்சீத் குமார், மற்றும் பல நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இந்த திரைப்படம் அமானுஷ்ய விஷயங்களுடன் கூடிய காதல் படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற […]

Categories
உலக செய்திகள்

“கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சுட்டு கொலை”… இதற்காக மிகவும் வருந்துகிறோம்…போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை…!!!!

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அர்ஷாத் ஷெரீஃப்(49) இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தீவிரமாக ஆதரித்தும் ராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்தும் வந்துள்ளார். இவர் கென்யாவிற்கு சென்றிருந்தார். இந்த சூழலில் அவர் கென்யாவில் தலைநகர் ஐரோப்பிய அருகில் உள்ள கசியானோ என்னும் இடத்தில் ஒரு சாலை தடுப்பில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் கலந்தாய்வு… ஐகோர்ட் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிரடி உத்தரவு…!!!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் தேசிய கல்வியல் கவுன்சிலான என் சி டி இ யின் உத்தரவு மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறையானது 2012 தமிழகத்தில் அறிமுகமானது இந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு…. நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்குப் பிறகு திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தக்குடி மக்கள் நவம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனையடுத்து ஆன்லைனில் ஒரு நாளைக்கு 1000 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Big boss: எல்லை மீறும் அசல்-நிவாஷினி…. ப்ரோமோ வீடியோ வால் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது கடந்த 2017 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி 5 சிசன்கள் முடிந்து தற்போது ஆறாவது சிசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக இருக்கின்றவர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‌ தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் துணை தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு….. தேவர் தங்க கவசம் டி.ஆர்.ஓவிடம் ஒப்படைப்பு..!!

மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை வருவாய் அலுவலர் சக்திவேல்,நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் உண்மையான திருமண தேதி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகும் நிலையில், நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம் என சமூகவலைதள பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதாவது, வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்றது தெரியவந்தது. இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு 2016 மார்ச் 11ஆம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. நயன்-விக்கி 2022 ஜூன் மாதம் ஊரறிய […]

Categories
மாநில செய்திகள்

ராமேஸ்வரத்தில் புனித நீரில் நீராட செல்கிறார்களா…? இல்லனா கழிவு நீரில் நீராட செல்கிறார்களா….? கோர்ட் சரமாரி கேள்வி…..!!!!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ராமேஸ்வரத்தில் பழமையான ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் புனித நீராக கருதப்படுகிறது. இந்த பகுதியில் 64 தீர்த்தங்கள் இருக்கிறது. இதில் அக்னி தீர்த்தம் பகுதியில் நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட புனித இடத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள கழிவு நீர் நேரடியாக கலப்பதோடு, சாக்கடைகள் மற்றும் குப்பைகள் போன்றவைகளும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று நான் ஹேப்பியா இருக்கேன்…. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனம்…. சோனியா காந்தி பேட்டி….!!!!!

காங்கிரஸ் கட்சியின்  புதிய தலைவராக  மல்லிகார்ஜீன் கார்கே   பொறுப்பேற்றுள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக  காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இந்நிலையில்  புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜீன் கார்கே   பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா காந்தி கூறியதாவது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள  மல்லிகார்ஜீன் கார்கேவுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் நான் மிகவும் நிம்மதியாக   உணர்கிறேன. ஏனென்றால் உங்களின் அன்பையும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையும் நான் என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது ஒரு சிறந்த திரைப்படம்”… கார்த்தி படத்தை புகழ்ந்து பேசும் சீமான்…!!!!

சர்தார் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரில்லர் & அதிரடி திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பு பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளி பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்து இருக்கின்றார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விவகாரம்…. ஏதோ ஆபத்து இருக்கிறது…. எச்சரிக்கை விடுத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்….!!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில முன்னாள் செயலரும் விடுதலைப் போராட்ட வீரருமான மறைந்த மாணிக்கத்தின் நூற்றாண்டு நினைவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இந்நிகழ்ச்சியின் நடைபெற்றது. அதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளரை சந்தித்து பேசியனார். அப்போது கோவை கார் விபத்து சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]

Categories
உலகசெய்திகள்

ராணுவ சுயாட்சி இயக்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் குண்டு வீச்சு… 50 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு கச்சின் மாகாணத்தில் உள்ள கன்சி கிராமத்தில் கிளர்ச்சியாளர் ராணுவத்தின் சுயாட்சி இயக்கத்தின் 62 ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் இசை நிகழ்ச்சி கலந்து கொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு மூன்று குண்டுகள் வந்து விழுந்து வெடித்ததாக தெரிவிக்கின்றனர் இதனால் கூட்டத்தினர் அலறி அடித்தபடி ஓட்டம் […]

Categories
மாநில செய்திகள்

“கோவை மண்ணில் மக்களை காப்பாற்ற சூரசம்ஹாரம்”…. வானதி சீனிவாசன் ஸ்பீச்….!!!!

கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் இன்று சுவாமியை தரிசனம் செய்தார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் “கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நடந்த சிலிண்டர் வெடிப்பு, அதன் வாயிலாக ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதனுடைய ஆரம்பகட்ட முயற்சி இறைவனின் கருணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சங்கமேஸ்வரர் பல்வேறு நூற்றாண்டுகளாக கோவையை காத்துக் கொண்டிருக்கும் தெய்வம் ஆகும். இன்று கந்தசஷ்டியின் முதல் நாள். அதர்மத்தை அழிப்பதற்காக இறைவன் முருகன் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: கேப்பாரற்று கிடந்த துப்பாக்கியை பார்த்த நபர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பில் நொச்சிக்குப்பத்தில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மணல்பரப்பில் ஒரு கைதுப்பாக்கி கிடப்பதை அவர் பார்த்தார். அதன்பின் அந்த துப்பாக்கியை சுரேஷ் எடுத்து பார்த்தார். அதனை தொடர்ந்து கலங்கரை விளக்கம் அருகில் கடலோர பாதுகாப்பு குழுவின் உயிர்காக்கும் பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஆரோக்கியராஜ்ஜிடம் சுரேஷ், அத்துப்பாக்கியை கொடுத்தார். அதன்பின் காவலர் ஆரோக்கியராஜ் துப்பாக்கியை, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அடுத்ததாக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPகாரங்க… பேஸ்புக்ல போஸ்ட் போட்டா ? உடனே தூக்கும் தமிழக போலீஸ்; அண்ணாமலை பேட்டி ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் அக்டோபர் 21ஆம் தேதி காலையில் அவருடைய whatsapp மெசேஜ் இன் ஸ்டேட்டஸ். அவர் மாற்றி இந்த ஸ்டேட்டஸை வைத்தார். அதன் பின்பு சிசிடிவி காட்சிகள் சில தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் வெளியிட்டீர்கள். அதில்  ஜமேசா முபின் வீட்டிலிருந்து இரண்டு சிலிண்டர்கள் வெளியே வருகிறது. 4 இந்த நபர்கள் வந்து அதை தூக்கிட்டு வருவதை எல்லாம் செய்திகளாக போட்டீர்கள். அதன் பின்பு காவல்துறைக்கு மிக உச்சகட்டமான […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்…… குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

தமிழகத்தில் 9,791 இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 7 மாத அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ப்ரீத்தி(28), வைஷ்ணவி(25), நிரஞ்சனி(22) ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். இதில் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப்பள்ளியில் சகோதரிகள் மூன்று பேரும் இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்…. பிரபல நாட்டின் “கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி தகவல்”….!!!!

இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார். அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரியான ஆஷிஷ் ஜா  இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் திட்டம்… “மக்கள் நல வாழ்வு துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு”….!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம்…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகும் நிலையில், நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம் என சமூகவலைதள பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதாவது, வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்றது தெரியவந்தது. இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வாடகைத்தாய் வாயிலாக குழந்தைகளை […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,700-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
தேசிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் இதை “இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்”…. கோரிக்கை விடுத்த விஜயகாந்த்….!!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிஜிபி சைலேந்திரபாபு  காரில் சிலிண்டர் வெடித்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கில் இதுவரை 4  பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா  சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து  முதல் அமைச்சர் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. தற்போது வழிப்பறி, கொலை, கொள்ளை, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமை என  நாடு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC காலிப்பணியிடங்கள் குறித்து….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி – சுகாதார அலுவலர் சம்பளம் – 56,900 -2,09, 200 […]

Categories
உலக செய்திகள்

உகாண்டாவில் பார்வையற்றோர் பள்ளியில் பயங்கர தீ விபத்து…11 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகே முகோனோ எனும் இடத்தில் கண்பார்வை அற்றவர்களுக்காக ஸலாமா என்னும் பெயரில் பள்ளிக்கூடம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்துள்ளது மின்னல் வேகத்தில் அந்த தீ பள்ளிக்கூடம் முழுவதும் பரவியுள்ளது. இது பற்றி தகவல் தெரிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அனைத்து உள்ளனர் இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூபாய் நோட்டுகளில் இந்த தெய்வங்களின் புகைப்படங்கள் அச்சிட வேண்டும்”… தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை…!!!!!

ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்களை அச்சிடலாம் புது ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் படமும் மற்றொரு பக்கம் இரண்டு தெய்வங்களின் படமும் இருக்கக்கூடும். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் அச்சிட பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன். கரன்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது முதல்முறையா.! பவுலர்களை கண்டு ஏன் பயப்படுறீங்க ராகுல், ரோஹித்…. துவக்க பேட்டர்களை விமர்சித்த அக்தர்.!!

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விமர்சித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த முக்கியமான ஆட்டத்தில் இரு பேட்டர்களும் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறத் தவறிவிட்டனர். ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ரோஹித்தும் அதே 4 ரன்னில் […]

Categories
மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு…. பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதிவு உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஜூலை 12‌ ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… என்ஐஏ விசாரணை… இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பரிந்துரை…!!!!

கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை உக்கடம் பகுதியில் 23.10.2022 அன்று நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு விசாரணை பற்றியும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை பற்றியும் கோவை […]

Categories
மாநில செய்திகள்

நாளை(அக்.27) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வருடந்தோறும் அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவுதினம் கொண்டாடப்படும். இந்த வருடம் மருதுசகோதரர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தில் அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வீர பாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு 1801, மே 28ஆம் தேதி மருதுபாண்டியர்கள் அடைக்கலம் கொடுத்தனர். அதற்கு எதிராக ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். அதன்பின் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்று மருதுசகோதரர்கள் அக் 24ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிரூபர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார். அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் அன்று நந்தவனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்கான உரிய அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தை விவகாரம்…. “நயன் – விக்கி விதி மீறவில்லை”…… வெளியான சுகாதாரத்துறை அறிக்கை… இதோ.!!

நயன்தாரா -விக்கி தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது. அதில் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர் இச்செய்தியை தொடர்ந்து இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு கொள்ளை வழக்கு… சிபிசிஐடி டிஜிபி திடீர் முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இது குறித்து 10 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பல மர்மங்கள் இருந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது மறுவிசாரணை உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : வாடகை தாய் விவகாரம்….. விக்கி – நயன் விதிகளை மீறவில்லை…. சுகாதாரத்துறை தகவல்.!!

வாடகை மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் விக்கி – நயன்தாரா விதிகளை மீறவில்லை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் தாய் தந்தையாக இருப்பதாக அண்மையில் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து  அவர்கள் வாடகத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொண்ட விவகாரம் பூதாகரமானது. இவர்கள் இருவரும் விதிகளை மீறி குழந்தைகளை பெற்றுக்கொண்டனரா? என பேசுபொருளானது. இந்த நிலையில் வாடகத்தாய் மூலம் நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக்கொண்டதில் அவர்கள் விதிகளை மீறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை….. 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்கிறது. அதன் பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைகாலங்களில் கூட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் போன்றவைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதோடு சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி… சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்… காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

புதுச்சேரியில் ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பிள்ளை சாவடி மீனவ கிராமங்களை கடல் அரிப்பிலிருந்து காப்பதற்காக தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் தமிழக மீனவ பகுதியில் கடல் நீர் உட்பகுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியிலும் கற்கள் கொட்டப்பட வேண்டும் என தமிழக மீனவர்கள் பலமுறை கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தேவர் தங்கக்கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

தேவர் தங்கக் கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!… சவுக்கடி வாங்கிய முதல்வர் பூபேஸ் பாகல்…. எதற்காக தெரியுமா?…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் தெற்கு மாவட்டம் ஜஜாங்கிரி,  கும்ஹாரி போன்ற கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்ற பாரம்பரிய விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின்  ஒருபகுதியாக சாட்டையால் அடிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. அத்துடன் சவுக்கடி வாங்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த பாரம்பரிய நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகல் கலந்துகொண்டு கைகளை நீட்டி மணிக்கட்டில் சாட்டையால் பலமுறை சவுக்கடி வாங்கினார். கௌரி கௌரா வழிபாட்டின்போது சவுக்கடி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும்,  தீமைகள் விலகிவிடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ!… இதுதான் நடிகை ஸ்ரீதேவியின் கடைசி ஆசையா…..? மனம் திறந்த ஜான்வி கபூர்….!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் போனி கபூரை திருமணம் செய்த நிலையில், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஏற்ற 2 மகள்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு படங்களை விட்டு ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி கடந்த 2012-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை கௌரி ஷிண்டே தயாரிக்க, நித்யா மேனன் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் […]

Categories

Tech |