Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கம்”…. அமைச்சர் திறந்து வைப்பு…!!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியை 1 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 800 மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்கள் அறை அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நேற்று முன்தினம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மர்ம நபர்கள்”…. போலீசார் வலைவீச்சு….!!!!

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்ற 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்கள். அங்கு அவர்கள் கண்ணாடி டேபிள் மேல் வைத்து பட்டாசு வெடித்துவிட்டு தப்பி சென்று விட்டார்கள். இதனால் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் காவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தூதராக நடிகை சுருதிஹாசன் நியமனம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை சுருதிஹாசனுக்கு தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் வனவிலங்கு பாதுகாப்பு தூதுவராக  நியமிக்கப் பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு WWF (World wildlife fund for nature) என்ற சர்வதேச தொண்டு அமைப்பானது தொடங்கப்பட்டது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா மரணத்தில்…! எல்லாமே ஓபிஎஸ், சசிகலா தான்… அரசு நடவடிக்கை எடுக்கணும்… AIADMK பரபரப்பு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் கமிஷன் போடப்பட்டது, அம்மா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று…  அவரைப் பொறுத்தவரையில், தெளிவாக சொல்லிவிட்டார். விஜயபாஸ்கரை பொருத்தவரை அவர் நிலையை சொல்லிட்டாரு. என்னுடைய நிலை ஒரு  பங்கும் இல்லை,  எல்லாமே திருமதி சசிகலாவும்,  திரு ஓபிஎஸ் எல்லாமே அவர்தான். முதல்வராக இருகாது எல்லாமே  ஓபிஎஸ் தான். எந்த முடிவாக இருந்தாலும் பவர் சென்டர் என்று சொல்லக்கூடிய சசிகலாவும்,  அதே போல ஓபிஎஸ் தான். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிளாக் ஷீப் இளைஞர்கள்”…. youtubers கூட்டணியில் புதிய படம்….. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

சமூக வலைதளமான யூடியூபில் ஒரு சேனலை தொடங்கி இன்று சேட்டிலைட் ஓடிடி என பிளாக் ஷீப் இளைஞர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இளைஞர்களின் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்து ஒரு புதிய படம் தயா“ராகிறது. இப்படத்தை தமிழ் பேச்சு ராஜ்மோகன் இயக்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் பிளாக் ஷீப் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் கோடை காலத்தில் 90’ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ்கள் விரும்பும் வகையில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சூப்பர் 12… இன்று சிட்னியில் 4 அணிகள் மோதல்…. மழை விளையாடுமா?

2022 டி20 உலகக் கோப்பையில் இன்று 4 அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ள நிலையில் மழை பெய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. டி20 உலகக்கோப்பையில் இன்று (அக்டோபர் 27) நடைபெறும் சூப்பர் 12 மோதலில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு சூப்பர் 12 போட்டி நடைபெறுகிறது.. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK.ஸ்டாலினுக்கு மதமும் உண்டு…. சாதியும் உண்டு… ட்விஸ்ட் வச்சு பேசிய அமைச்சர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஏற்கனவே கடந்த மாதம் நான் பேச வேண்டிய ஒரு கூட்டம். திடீர் உடல்நல குறைவால் என்னால் வர இயல முடியவில்லை என்று சொன்னாலும், அதையும் மனதில் வைத்து அண்ணன் என்னை பார்க்கும் போதெல்லாம், ஒரு கூட்டம் பாக்கி இருக்கிறது என்று சொல்லி, சொல்லி இன்றைக்கு என்னை அழைத்து வந்திருக்கிறார். ராமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! படம் சூப்பரா இருக்கு…. இதுதாங்க சிறந்த படைப்பு….. சர்தார் படத்தை புகழ்ந்து தள்ளிய சீமான்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் அண்மையில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் கார்த்தி பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராசி கண்ணா, லைலா, மாஸ்டர் ரித்விக், சங்கி பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த  21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி  பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருவதோடு பாக்ஸ் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! ஆதரவு கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் மனம் தெளிவுப்பெறும். தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். தனவரவு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். தெய்வ அருளால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாகக் கையாண்டு வெற்றிப் பெறுவீர்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். மனதிலிருந்த கவலைகள் விலகிச்செல்லும். வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களும் வெற்றியைக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆரோக்கியம் மேம்படும்..! நற்பலன் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! முன்யோசனையின் மூலம் செயல்படுவதனால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. புகழுக்கு நீங்கள் மயங்க வேண்டாம். அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யக்கூடிய இடத்தில் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் போழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் அருள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! போட்டிகள் குறையும்..! வெற்றி கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை கையில் வந்துசேரும். தொழிலில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அனுசரணை தேவை..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் அதிகமாக கிட்டும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துச்சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தார் அன்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை முடித்து வெற்றிப் பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சேமிப்பு அதிகரிக்கும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது இருக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சேமிப்பை மேற்கொள்ளுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேவையில்லாத கற்பனைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்லுங்கள். நிதானத்தை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்லப்பலன் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அன்பை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சிக்கனம் தேவை..! முயற்சிகள் கைகூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! வளர்ச்சி கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். சிலர் வாகனம் மற்றும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். நல்லச்செய்திகள் இல்லம் தேடி வந்துச்சேரும். எதிர்பார்த்த சந்திப்புகள் உண்டாகும். தனவரவு உண்டாகும். உற்பத்தியாளர்கள் சிறந்த லாபத்தை அடைவீர்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவு சீராக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டும். பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! கற்பனைதிறன் அதிகரிக்கும்..! புத்துணர்ச்சி ஏற்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வருமானம் திருப்தியளிக்கும். வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். விருந்துகளில் கலந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். நம்பிக்கைகள் அதிகரிக்கும் நன்றாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மனக்குறை ஏற்படும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத கற்பனை வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். யாரிடமும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வெற்றி பெறுவீர்கள்..! நிதானம் தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பச்சுமை கூடும் நன்றாக இருக்கும். அதிகப்படியாக கொடுக்கல் வாங்கல் வேண்டாம். பணவரவு இருந்தாலும் அதிவேகத்தில் செலவாகும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் அமையும். புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மேன்மை அடைந்திட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! நிதானம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர்கள். இன்று முருகப் பெருமான் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கடனாக கொடுத்த தொகை திரும்ப வரக்கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்ககூடிய யோகம் உண்டாகும். அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்கக்கூடும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் வந்துசேரும். நினைத்ததை நல்லபடியாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! புதிய அறிமுகம் கிடைக்கும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! அடுத்தவர்களிடம் கருத்துக்கள் சொல்வதை நிறுத்த வேண்டும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லி சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். திட்டங்களை தீட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எதிர்பார்த்த நன்மை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! மரியாதை கூடும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பம் அகலும் இருக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். அறிவுத்திறன் இன்று உங்களுக்கு கைக்கொடுக்கும். பொறுமையாக அனைத்தையும் கவனிக்க வேண்டும். மனதை தைரியப்படுத்த பாருங்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம். விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். வீன் கவலையை தவிர்க்க வேண்டும். மனதில் இனம்புரியாத பயம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! எச்சரிக்கை தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பிரிந்து சென்றார்கள் வந்து இணைவார்கள். விரும்பிய பொருட்கள் கையில் வந்துசேரும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். பயணங்களை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடன் தொல்லைகள் தலைதூக்கும். எப்பொழுதும் கவனம் மற்றும் எச்சரிக்கை என்பது வேண்டும். அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். இடமாற்றம் போன்றவை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளை களிடம் அனுசரித்து செல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (27-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-10-2022, ஐப்பசி 10, வியாழக்கிழமை, துதியை திதி பகல் 12.45 வரை பின்பு வளர்பிறை திரிதியை. விசாகம் நட்சத்திரம் பகல் 12.10 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் –  27.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 27…!!

அக்டோபர் 27 கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். 1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது. 1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது. 1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். 1810 – மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. இன்ஜினியர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரங்கீஸ்வரன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரங்கீஸ்வரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களான பிரவீன் குமார், அருண்குமார், அன்பன், ராம்கிஷோர் ஆகியோருடன் ரங்கீஸ்வரன் காரில் நாட்டானி கிராமம் முதலை முத்து வாரியில் இருக்கும் அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நாட்டானி பேருந்து நிலையம் அருகே சென்றபோது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. ஹோட்டல் உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!!

அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டி பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இலுப்பூர்- புதுக்கோட்டை சாலையில் ராஜாராம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“RRR” படக்குழு ஜப்பானில் தீவிர பிரமோஷன்‌…. போட்டோ பணத்தை எடுக்குமா?…. வசூல் நிலவரம் குறித்த தகவல்…..!!!!

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு அதிகமான வசூலித்த திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தை கடந்த வாரம் ஜப்பானில் வெளியிட்டுள்ளனர் அதற்காக இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்றோர் ஜப்பான் நாட்டிற்கு சென்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்களுடன் சந்திப்பு போன்றவற்றை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாகுபலி 2 அளவிற்காவது படம் வசூலிக்குமா என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு…. பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதில் பெண்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை புது தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருமைதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமியும் அருமைதுரையும் தனித்தனியாக காவல் நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி காலனி தெருவில் தீபன்ராஜ்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக இடத்தை காலி செய்யுங்க…. அதிரடியில் இறங்கிய ரிஷி சுனக்…. வெளியான தகவல்….!!!!

புதிய பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து லிஸ் டிரஸ்  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது துணை  பிரதமராக நிதித்துறை செயலாளர் டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணை பிரதமராக இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் இந்தியன் 2… அடுத்த மாதம் படப்பிடிப்பை நிறைவு செய்யும் சங்கர்…? வெளியான தகவல்…!!!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் இந்தியன் இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 25 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரகனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் செயல்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.புதூர் தொகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த அந்த வாலிபரை பார்த்த கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் பொதுமக்களின் உதவியுடன் அவரை குளிப்பாட்டி ஆடை அணிவித்துள்ளார். இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“புத்தாடை வாங்கி கொடுக்கவில்லை” வாலிபரின் அவசர முடிவால்… கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ ராமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நர்சரி பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தர வேண்டும் என சிவகுமார் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது கடன் வாங்கி தான் தீபாவளி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது விழுந்த பட்டாசு…. தட்டி கேட்டவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி காமராஜர் பொது தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் காமேஸ்வரன்(22) என்பவர் தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது முத்துகிருஷ்ணனின் வீட்டின் மீது பட்டாசு விழுந்தது. இதனை முத்துகிருஷ்ணன் தட்டி கேட்டபோது வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடையில் திடீர் தீ விபத்து…. ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடையில் தீ விபத்து ஏற்பட்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் உதிரி பாகங்கள் டயர் விற்பனை மற்றும் கார் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு சந்திப்பிற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக இளையராஜா சென்றுவிட்டார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்….. படுக மொழி அகராதி வெளியீடு…. சிறப்பாக நடைபெற்ற விழா…!!!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முன்மொழி அகராதி நெலிகொலு அறக்கட்டளை சார்பில் படுக மொழி சொற்களின் அர்த்தங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்தனர். நேற்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைத்து அகராதி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு நெலிகொலு அறக்கட்டளை தலைவர் ஆர்.தர்மன் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அகராதியை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அகராதியை […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்ய படைகளின் அணு ஆயுத பயிற்சி… பார்வையிட்ட புதின்… எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை…!!!!!

உக்ரைன் உடனான போரில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ரஷ்யப்படைகள் அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வதை புதின் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ படையினரால் சில காலமாக திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாட்டில் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகைக்காக வந்த போது…. அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த பாண்டியராஜன் தனது நண்பர்களான பாலகிருஷ்ணன், அருண்குமார், ராஜதுரை, சங்கிலி குமார், ராஜபாண்டி ஆகியோரின் இருசக்கர வாகனத்தில் எம்.புளியங்குளம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது பாட்டில்களை வாங்கி விட்டு வெளியே வந்த போது கண்ணன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசு டிஸ்மிஸ் ஆகி இருக்கும்…! உஷாரா இருக்க வேண்டாமா ? தமிழக அரசை அலெர்ட் செய்த பாஜக..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயம் எல்லாம் பேசக்கூடாது, இதெல்லாம் தவறு. Whatsapp மெசேஜ்ல இது இருந்துச்சு, இது நடந்தது, இது நடந்தது இன்னும் அடுத்த கட்டம் கூட போகவில்லை. ஒரு நாட்டின் மிக முக்கிய பிரச்சனை உள்துறை. அதிலும் மிக முக்கியமானது  உயிரை, உடைமையை பாதுகாப்பது. அதிலும் மிக முக்கியமானது மக்களுக்கு நிம்மதியை கொடுப்பது. ஒருவேளை இந்த தற்கொலைபடை தாக்குதல், நடந்திருந்தால் இன்று கோயம்புத்தூர் உடைய நிலைமை என்ன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“குறைந்த தொகை நிர்ணயம் செய்த நகைக்கடை” வாடிக்கையாளருக்கு 10 ஆயிரம் இழப்பீடு…. அதிரடி உத்தரவு….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி கவுண்டன் பட்டியில் வழக்கறிஞரான சோலைராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு சோலைராஜா மதுரையில் இருக்கும் நகை கடையில் பழைய வெள்ளி நகைகளை கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்கியுள்ளார். அன்றைய நிலவரப்படி பழைய வெள்ளி நகைக்கு 6601.28 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக 5505 ரூபாய் மட்டும் கணக்கிட்டனர். மேலும் புதிய நகைக்காக 1096.20 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலை தீபாவளியை கொண்டாடிய பெண்…. மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சித்தப்பா….பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் மருதுபாண்டி தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் பெற்றோர் ஆதரவுடன் காதல் ஜோடி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தலை தீபாவளியை முன்னிட்டு பவித்ரா தனது கணவர் வீட்டிற்கு முன்பு பட்டாசுகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் பட்டாசு வெடித்த வாலிபர்…. சிதைந்த கை…. பரபரப்பு சம்பவம்…!!!

போதையில் பட்டாசு வெடித்த போது வாலிபரின் கை சிதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்(22) என்பவர் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தனஞ்செய் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து கைகளில் பிடித்தபடி பட்டாசுகளை வெடிக்கச் செய்தபோது ஆட்டோ பாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஜி‌.பி.முத்து”…. முக்கிய பிரபலம் கருத்து…!!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பெஸ்ட் மியூசிக் ஆல்பம்”…? பிரமிக்க வைக்கிறது… இயக்குனர் செல்வராகவன் புகழ்ச்சி…!!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனையை […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் அழகு போட்டியில் நடைபெற்ற மோதல்…. வைரலாக பரவும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற அழகு போட்டியின் போது இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இலங்கை நாட்டிலுள்ள வாண்டர்பில்ட்டில் நகரில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நீயூயார்க் நகரின் முதல் மிஸ் இலங்கை அழகு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார பின்னடைவை  தொடர்ந்து இலங்கை மருத்துவமனை ஒன்றுக்கு  பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்டேட்டன்  ஐலண்ட் போட்டிக்கு 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வந்துள்ளனர். இதனையடுத்து இந்த போட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: நிஷாந்தினியை கடிக்கும் அசல்…. கமல் தட்டிக் கேட்க மாட்டாரா….? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் கோலார் பெண்களிடம் அத்துமீறும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த கோபத்துக்கு உள்ளாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது….. அது மட்டும் சாத்தியம் கிடையாதா….? “தளபதி 67” பற்றி கார்த்தி சொன்ன தகவல்…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தில் இணைவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு ஒருபுறம் மிக்க சர்தார் […]

Categories
உலக செய்திகள்

இனி நான் Instagram பக்கமே செல்ல மாட்டேன்…. பிரபல நாட்டில் பெண் செய்த பித்தலாட்டம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி  போல் தோற்றமளித்த பெண் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். ஈரான் நாட்டில் உள்ள தெஹ்ரான் பகுதியில் தபார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் தோற்றமளிக்கும் படங்களை வெளியிட்டார். இதன் மூலம் புகழடைந்தார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஈரானில் மற்ற 3  இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் சேர்த்து தபார் கைது செய்யப்பட்டார். இவர் தன்னை  ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… பேருந்திற்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ஓட்டுநர்…2 பேர் தீயில் கருகி பலி… பெரும் சோகம்…!!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே வாகனம் நிற்கும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எறிந்ததால் அதிலிருந்து இரண்டு பேர் உடல் கருகி பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் அவர்கள் பேருந்துக்குள் விளக்குகளையும், மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விளக்குகளும் மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டு இருப்பதால் பேருந்துக்குள் தீப்பிடித்ததாகவும் இதில் பேருந்துக்குள் உறங்கிக் கொண்டிருந்த மதன் மஹ்தோ(50), இப்ராஹிம் (25) ஆகிய இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மாறிய மிஸ்கின்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் மிஷ்கின் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற 21ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கின்றாராம். இவர்களின் படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதை பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை”… இங்கிலாந்து பிரதமர் வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம்…!!!!!

இங்கிலாந்து வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக இருப்பது அந்த நாட்டு மக்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என தெரிகின்றது. அவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர் நம் பிரச்சினைகளை அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியாது என டிவி நிகழ்ச்சியில் ஒருவர் பேசி இருக்கிறார். இதை பார்த்தத்திலிருந்து என் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக டிஜிபி கையில் ஸ்கின் ஷாட் இருக்கு…! அமித் ஷாவுக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  பத்திரிக்கை நண்பர்கள் போலீசிடம் துருவி துருவி கேள்வி கேட்குறீங்க.  எங்கிருந்து வந்தது ? வீட்டில் என்ன படிச்சிங்க ? சொல்லுங்க. யாராச்சும் கைது பண்ணீங்களா ? சொல்லுங்க.  பால்ரஸ் குண்டு ஏன் வந்துச்சு ? நெய்ல்ஸ் ஏன் வந்துச்சு ? ஏன் அவர் சம்பந்தமே இல்லாம 4.1க்கு காலையில வண்டி வெடிக்கணும். உங்ககிட்ட சிசிடிவி இருக்கு. அந்த கோட்டைமேடு பகுதியில ஆரம்பித்து, காவல்துறை சிசிடிவி ஃபுட்டேஜ் சேகரித்து […]

Categories

Tech |