Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்காரு…! பார்த்ததும் பொறாமை பட்ட அமைச்சர்… DMKவில் இப்படி ஒரு ஆளா?

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சும்மா எல்லாம் முதலமைச்சர் நம்முடைய இயக்கத்தில் வந்து செயல் பாபு என்ற சாதாரணமாக சொல்லிட்டு போகவில்லை. அந்த வார்த்தைக்கு 100% அந்த வார்த்தையை உண்மை என்பதை நிரூபிக்கின்ற ஒரு கூட்டம் தான், யாரால் இந்த மாதிரி முற்போக்கு தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் உட்கார வைத்து உரையாற்றுவதற்கான அந்த திறமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று ரோஹித், ராகுல் ஜொலிப்பார்களா?…. கத்துக்குட்டி நெதர்லாந்தை வீழ்த்தி 2ஆவது வெற்றியை பதிவு செய்யுமா டீம் இந்தியா?

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்னி (SCG) மைதானத்தில் மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் நடிக்கும் “ஏஜென்ட் கண்ணாயிரம்”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!!

சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக வலம் வருகின்றார்.  இவர் தற்போது” ஏஜென்ட் கண்ணாயிரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாத்தி” படம்…. எதுவும் தெரியாதது போல் இருக்கும் நடிகர் தனுஷ்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் “வாத்தி”. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கும் இப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் படக்குழுவுக்கும் தனுஷுக்கும் இடையே பட வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பில் ஏதோ ஒரு முரண்பாடு ஏற்பட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவி இருந்தது. அந்த படத்தின் வெளியீட்டுத்தேதி குறித்த அறிவிப்பானது செப்..19ஆம் தேதி வெளியாகியபோதும், அப்போஸ்டரை தனுஷ் கண்டுக்கொள்ளவில்லை. அத்துடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம்…! ரூ. 5 லட்சம் போதாது…! முட்டிபோட்டு உக்கார்ந்து இருக்காங்க…! EX அமைச்சர் அரசுக்கு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த செய்தியாளருக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் அறிவித்தது போதாது. உயிரைப் பனையம் வைத்து, கொட்டும் மழையை பார்க்காமல், வெயிலை பார்க்காமல், புயலை பார்க்காமல்,  சுனாமியை பார்க்காமல், எல்லா விதத்திலும் தன்னை பனையம் வைத்து நாட்டு மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்ற வகையில் இரவென்றும், பகல் என்றும் பாராமல் தியாகத்தொழில். ஒரு பேட்டி என்றால் மக்களுக்கு போக வேண்டும் என்று கேமராமேன் நீங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் ஒரு பொழப்பா….? ஆயிஷாவை டார்கெட் செய்யும் அசீம்….. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ஒன்பது பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். இதில் எட்டு பொம்மைகளை போட்டியாளர்கள் எடுத்துச் சென்ற பிறகு மீதம் இருக்கும் ஒரு பொம்மையில் யார் பெயர் இருக்கிறதோ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயில்”…. அபாய சங்கிலியை இழுத்த மர்ம நபர்…. நடுவழியில் நிறுத்தம்….!!!!!

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை மர்ம நபர் இழுத்ததால் ரயில் நடுவழியில் நின்றது. நேற்று முன்தினம் காலை 5.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரயிலில் பயணம் செய்த ஒருவர் பெட்டியின் அபாய சங்கிலியை இழுத்ததார். இதனால் ரயில் பாலத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. இதனால் தகவல் அறிந்து அங்கு சென்று அபாய சங்கிலி […]

Categories
சினிமா

பல வருஷத்துக்கு பின்…. ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் தயாராகும் புது படம்…. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!!!!

ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பாக ஐயப்ப பக்தர்களின் கூட்டுமுயற்சியில் தயாரிக்கும் படம் “ஸ்ரீ சபரி ஐயப்பன்”. இது பல வருடங்களுக்கு பின் உருவாகும் பக்தி திரைப்படம். இதை ராஜா தேசிங்கு இயக்குகிறார். கதாநாயகனாக விஜயபிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, வில்லியாக சோனா படத்தின் குருசாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கும் நடித்து இருக்கின்றனர். மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, பாபு அரவிந்த் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, பொள்ளாச்சி, […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆம்…! கேரளா போயிருக்காங்க… எல்லா கோணத்திலும் விசாரணை…. கோவை ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் ?  எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது ? என்பதை தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றோம். விசாரணையின் அடிப்படையில் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கும், பொது மக்களுக்கும் தகவல் அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.  இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நாம போயிட்டு இருக்கோம் என தெரிவித்தார். கேரள சிறையில் உள்ள இலங்கை தேவாலயம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஜமேசா முபின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை வீடு மீது விழுந்த ராக்கெட் பட்டாசு”…. தீயில் சிக்கிய மூதாட்டி… நேர்ந்த சோகம்…!!!!!

குடிசை வீடு மீது ராக்கெட் பட்டாசு விழுந்ததால் தீயில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் மல்லிகா என்பவர் வீட்டின் மாடியில் இருக்கும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் சென்ற 24ஆம் தேதி காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் வந்து மல்லிகாவின் குடிசை வீடு மீது விழுந்தது. இதனால் தீ சிறிது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“7 வருடங்களாக முடங்கிய விஜய் சேதுபதி படம்”…. கூடிய விரைவில் ரிலீஸ்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணசத்திர கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படம் உருவானது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா […]

Categories
சினிமா

கிடா: சிறுவனுக்கும், தாத்தாவுக்கும் இடையேயான உறவு…. இயக்குனர் வெங்கட் தகவல்….!!!!

நடப்பு ஆண்டு கோவா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள 3 திரைப்படங்களில் ஒன்றுதான் கிடா. இத்தேர்வுக்கு பிறகு தான் இந்த படத்தின் பக்கம் சினிமாவின் கவனம் திரும்பியிருக்கிறது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பாக ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா போன்றோர் இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். இந்த படத்தை கிருமி, ரெக்க திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ரா.வெங்கட் இயக்கி இருக்கிறார். எம்.ஜெய பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். பூ ராமு, காளிவெங்கட், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழைய DMK_வா மாறுங்க…! கெஞ்சி கேட்ட அண்ணாமலை… அப்படி என்ன தான் நடந்துச்சு ?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, இன்னும் உள்துறை பற்றி ஒரு படி மேலே போய் சொன்னோம் என்றால் ?  உள்துறையில் இருக்கக்கூடிய DSP எல்லாருமே ஒரு மதத்தை சார்ந்தவர்களாக…  60 சதவீதத்திற்கு மேலாக இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் உள்துறையின் டிஜிபி மேல,  ஏடிஜிபி மேல  நிறைய புகார்கள் வருகின்றது. லாவண்யா கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு,  கள்ளக்குறிச்சியினுடைய விவகாரம் வரை,  சவுத் தமிழ்நாட்டில கன்வர்ஷன்ல இருந்து பல விஷயங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தூக்குப்போட முயன்ற மனைவியை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் ராஜ் கிஷோர் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் சோபிதா குப்தாவை சஞ்சீவ் குப்தா என்ற நபருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் பல நாட்களாக தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் சோபிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை”… இணையதளம் மூலம் பழகிய இளைஞர்… சிறையில் அடைப்பு….!!!!!

சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர்  கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மடிப்பாக்கம் ராம் நகர் 4-வது தெருவை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற இளைஞர் தனக்கு இணையதளம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகினார். ஒரே பகுதியில் வசிப்பதால் என்னை காதலிப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! தோனி தயாரிக்கும் படத்தின் ஹீரோ இவரா…..? வெளியான புதிய தகவல்….. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்….!!!!

பிரபலமான கிரிக்கெட் வீரர் டோனி. இவர் தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ரோர் ஆப்தி லயன் என்ற கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண படத்தை தயாரித்தார். அதன் பிறகு வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தையும் தோனி தயாரித்தார். இந்த நிறுவனமானது தற்போது தங்களுடைய முதல் தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ளார். இந்த கதையை ரமேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆதார் அட்டைதார்களுக்கு எச்சரிக்கை…. இத மட்டும் யாரும் பண்ணாதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை பல மாற்றங்களை செய்து அவ்வபோது புதுப்பிக்க வேண்டும் . தற்போது அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டை வைத்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் கோடாரியுடன் கயல் பட ஹிரோயினி….. வெளியான போஸ்டர்…. வைரல்….!!!!

பொறியாளன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானாலும் கயல் படத்தின் மூலம் புகழ்பெற்றவர்தான் ஆனந்தி. இவர் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பண்டிகை, பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள ஆனந்தி தெலுங்கில் பஸ் ஸ்டாப், கிரீன்சிக்னல், சாம்பி ரெட்டி, ஸ்ரீதேவி சோடா சென்டர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் தமிழில் கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த கமலி பிரம் நடுக்காவேரி திரைப்படத்தில் அவர் நடித்தார். இப்போது ஆனந்தி தெலுங்கில் இட்லு மரேடும்மிலி ப்ரஜ […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் நடந்தது என்ன ? பின்னணியில் யார்… யார்? காவல் ஆணையர்Balakrishnan IPS அதிரடி…!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் ஒரு மாருதி 800 வாகனத்தில் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு சில டிரம்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனம்,  கோவிலுக்கு அருகில் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியை சேர்ந்த முபின் என்ற நபர் சம்பவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நடிகர் கார்த்தி நடிக்கும்…. மூன்று திரைப்படங்கள்…. இரண்டாம் பாகமாக உருவாகிறதா….?

நடிகர் கார்த்தி நடிக்கும் மூன்று திரைப்படங்கள் இரண்டாம்  பாகமாக நடிக்கவுள்ளார்.  தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக இரண்டாம் பாகப் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்களவில் வர ஆரம்பித்துள்ளது. இந்த திரைப்படங்களில் பெரும் வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகங்களாக எடுக்க வேண்டும் என்று சிலர் எடுத்தார்கள். அவற்றில் சில திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன, சில திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இருந்தாலும் புதிதாக எந்த ஒரு படம் வெற்றியடைந்தாலும் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வியை? பலரும் எழுப்புவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட தேவாங்கு விலங்குகள்”… திருப்பி அனுப்ப நடவடிக்கை…!!!!

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அரிய வகை ஐந்து தேவாங்கு விலங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப இலாகா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலாகா அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் போலீசார் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த ஒரு பை லேசாக அசைவது போல இருந்தது. இதைத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வை எழுத மாணவர்களுக்கும் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன . இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி முதல்   அந்தந்த பள்ளிகளிலேயே  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நாட்டையே உலுக்குற விஷயம்…! C.M ஸ்டாலின் வாய் திறக்கலை… DMKவை மீது பாய்ந்த ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை சம்பவம் குறித்து எதுவுமே சொல்லாமல் இருக்கும் முதல்வரின் செயல், மிகவும் வேதனைக்கும்,  கண்டனத்திற்கும் உரிய விஷயமாகத்தான் இதை பார்க்கிறோம். வாய் திறக்காம இருக்காரு. ஏன் வாய் திறக்காமல் இருக்காருன்னு தெரியல? இவ்வளவு பெரிய அளவுக்கு, ஒரு தற்கொலை தாக்குதல் நடத்த உத்தேசித்து இருக்கலாம். அதன் அடிப்படையில் முன்னாடியே வெடிச்சிருக்கு. ரெண்டு நாளுக்கு தீபாவளிக்கு முன்னாடியே…  இந்த நிகழ்ச்சி நடந்திருக்கு. அன்னைக்கு நடக்கலைன்னா,  வேற என்னைக்கு நடந்திருக்கும். தீபாவளிக்கு கூட நடந்து […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. மூன்றாவது கட்ட கலந்தாய்வு முடிவுகள் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். இவர்கள் மூன்றாவது வாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தப்பட வேண்டுமென தொழில்நுட்ப கல்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுதான் வாரிசு குடும்பம்”…. நல்லா பாத்துக்கோங்க….. இணையத்தில் டிரெண்ட்டாகும் செல்ஃபி…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, நடிகர் ஷாம், சினேகா, சங்கீதா, மீனா சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்நிலையில் இயக்குனர் வம்சி வாரிசு பட குழுவினருடன் எடுத்த செல்பியை பாடகர் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. ஒரு எருமை விலை 35 கோடி ரூபாயா?….. அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?…..!!!!

ஹைதராபாத்தில் ஒவ்வொரு வருடமும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தீபாவளிக்கு மறுநாள் சதர் விழா நடத்தப்படுவது வழக்கம். அதில் விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள். இந்த வருடமும் சிறப்பாக கட்டப்பட்ட நிலையில் கருடன் என்ற எருமை சிறப்பு கவனம் பெற்றது. 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் ஹைமத் ஆலம்கானிடம் 35 கோடி கொடுத்து இந்த நான்கு வயதான கருடன் எருமையை வாங்கியுள்ளார் . அதனைப் போலவே அவரிடம் 10 எருமைகள் உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. ‘கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் சிறை’…. புதிய அதிரடி….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பட்டியலினத்தவர் ஆணையர் துணை தலைவர் அருண் ஹால்டர், இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் 72 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர், கழிவுநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

விஷவாயு தாக்கி 3 பேர் பலி…. “இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு”….!!!!!

விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன் குமார், திருமலை உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…27)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

விருதுநகர் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியப்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. புதுக்கோட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றியதையும் வழி நடத்தும் தளபதி…! டெல்லியை ஆள போகும் DMK.. குஷி மோடில் கழகத்தினர்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் வழி நடத்தவில்லை, ஒன்றிய அரசையும் சேர்த்து வழிநடத்தக்கூடிய ஒரு தகுதியைப் பெற்று இருப்பவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அவர் காண்கின்ற கனவு, அந்த கனவை நியாயப்படுத்துகின்ற உண்மையாக கூடிய திறமை யாரிடம் இருக்கிறதோ அவருக்குத்தான் தலைமை பண்பு,  […]

Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சுகாதார அலுவலர் சம்பளம் : ரூ.50,900 – ரூ.2,09,200 வயது: 37 கல்வி தகுதி: எம்பிபிஎஸ், டிப்ளமோ தேர்வு கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 19   மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னால சிரிப்ப அடக்கவே முடியல”‌….. வா ராஜா வா….. பிரிட்டன் பிரதமர் வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம்…. செம வைரல்….!!!!

இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவருக்கு இந்திய நாட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுக் கொண்டது அந்நாட்டில் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிகிறது. இவரைப் பற்றி டிவி நிகழ்ச்சியில் ஒருவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர், அவரால் நம்முடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாதென்று கூறியுள்ளார். இந்த வீடியோவை தி  […]

Categories
சினிமா

நயன்தாராவின் உண்மையான திருமண தேதி…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வப்போது தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் திடீரென அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

திருக்குறள் ஓவியப்போட்டி…. 15 படைப்புகளுக்கு ரூ.40,000 பரிசு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 2021-  2022 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டி உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவியக் காட்சி கூட்டத்தின் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் சிறந்த 15 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு படைப்பு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள் www.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் போட்டி குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கும் இந்த இணையதளத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களை 044-225429 என்ற தொலைபேசி எண் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அமராவதிஅணையில் பாதுகாப்பற்ற முறையில் படகு சவாரி”…. சுற்றுலா பயணிகள் கோரிக்கை….!!!!!

அமராவதி அணையில் பாதுகாப்பற்ற படகு சவாரி நடப்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டிருக்கின்றது. அணைக்கு முன்பாக பூங்கா, ராக் கார்டன் அமைந்திருக்கின்றது. இயற்கை எழில் நிறைந்த இந்த அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தங்க நிற உடையில் ஜொலிக்கும் தமன்னா”…. லேட்டஸ்ட் பிக்ஸ் வைரல்…!!!!

நடிகை தமன்னா தீபாவளி பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகரான அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 2022 – 2023 ஆம் கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய அக்டோபர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 31ஆம் தேதி வரை காலக்கெடு முடிவடைந்த நிலையில் தற்போது நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை இட்லி சாப்பிட்டாறா ? சட்னி எடுத்துகிட்டாறா ? உப்பு போட்டு இருக்காரு ? – வெளியான பரபரப்பு தகவல் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, 2021 வரை தமிழகத்தினுடைய உள்துறை ஸ்ட்ரக்சர் வேற மாதிரி இருந்துச்சு. ப்ரொபஷனல் தான் உள்துறையில் இருப்பாங்க.  சாலிட் ப்ரொபஷனல்…  20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் உள்துறையில் இருந்தவங்க, கவுண்டர் டெரரிஸம்ல பெயர் வாங்கினவங்க, நேரடியாக அஜித் தோவல் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசக்கூடிய தன்மை இருக்கக்கூடிய தமிழக காவல்துறை அதிகாரிகள்,  டெல்லியில் அவங்க போன் பண்ணினாலே,  சீரியஸ் ஆக எடுக்கக்கூடிய நண்பர்கள் தான் உள்துறையில் இருந்தாங்க. அதனாலதான் […]

Categories
மாநில செய்திகள்

இரவு ரோந்து காவலர்களுக்கு ரூ.300 படி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்திலிருந்து காவலர்களுக்கு படியாக 300 ரூபாய் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இரவு ரோந்து காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை படியாக மாதம் 300 ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒருவர் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரையிலும் இரவு ரோந்து பணி மேற்கொள் ளும் சூழல் உள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலெவென்ஸ் வழங்கப்படும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvENG : DLS முறையில் வென்ற அயர்லாந்து… “இந்த வெற்றி கேம் ஸ்பிரிட்டில் சேருமா?”…. இங்கிலாந்தை கலாய்த்த அமித் மிஸ்ரா.!!

அயர்லாந்து இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறை) தோற்கடித்த பிறகு, சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இங்கிலாந்தை விமர்சித்தார். டி20 உலகக்கோப்பை சூப்பர் 12ல் நேற்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சிமெண்ட் மூட்டைகளை வாங்கிக்கிட்டு பணம் தராமல் ஏமாற்றிய வழக்கு”…. மேலும் ஒருவர் கைது…!!!!!

சிமெண்ட் மூட்டைகள் வாங்கிகொண்டு பணம் தராமல் இருந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர்-ஊத்துக்குளி ரோட்டில் கட்டிட மூலப்பொருள் கடை விஸ்வநாதன் என்பவர் வைத்திருக்கின்றார். இவரின் கடைக்கு சென்ற வாரம் பெரியாயிபாளையத்தைச் சேர்ந்த பாபு, வாசு உள்ளிட்ட இருவர் சென்று 30 மூட்டை சிமெண்ட் வாங்கியுள்ளார்கள். இதற்கு பணம் தரவில்லை என சொல்லப்படுகின்றது. இது குறித்து விஸ்வநாதன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை […]

Categories
மாநில செய்திகள்

Cab  கேன்சல் செய்தால் இனி அபராதம்…. Ola, Uberக்கு செக்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

ஓலா, உபர், ராபிடோ  போன்ற ஆன்லைன் முன்பதிவுகளை ஓட்டுனர்கள் ரத்து செய்தாலோ அல்லது பயணிகளை ஏற்றிக் கொள்ள மறுத்தாலும் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல நேரங்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஓட்டுநர்கள் ஏற்பதில்லை என்றும் இரவு நேரங்களில் அதிக கட்டணம் கேட்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. எனவே இந்த புகார்களை தொடர்ந்து தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்கத்துல போலீஸ் இருந்து இருக்காங்க…! அதான் மேற்கொண்டு வாகனம் போகல; காவல் ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த வழக்கு தொடர்பாக இருபதுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்கனவே விசாரணை செய்திருக்கின்றோம். தொடர்ந்து விசாரணை மற்றும் வீடுகளில் சோதனை, சந்தேகப்படக் கூடிய நபர்கள்… வழக்கு விசாரணையின் போது வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்…  சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும்,  அவர்களுடைய வீடுகளை சோதனை செய்தும்,  அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்தும்,  காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புலன் விசாரணையின் போது சம்பவ இடத்தை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேரடியாக நடந்து 565 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றும் இதனை மாணவர்கள் https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net என்ற […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளியில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. இதனால் அக்டோபர் மாத சம்பளம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும் என தெரிகிறது . பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள், புதிய இடங்களில் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான நிதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மக்கள் கவனத்திற்கு….! “நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”….!!!!!

தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (28ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கம்ப்யூட்டர் பயிற்சி, பட்டப்படிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு…. “காந்தாரா” படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் பதிவு…..!!!!

கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொன்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப் பட்டது. கடந்த 15-ஆம் தேதி காந்தாரா திரைப்படம் தமிழில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள நிலையில், காந்தாரா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்று(அக்…27) இந்த மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . சிவகங்கை, தேவகோட்டை, இளையாங்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் தாலுகாவில் இன்று  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் அக்டோபர் 21ம் முதல் வருகின்ற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க மேல கேஸ் போடுங்க…! பதற வைத்த அண்ணாமலை… அதிரும் தமிழக அரசு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, சாராயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த அரசு ?  தீபாவளிக்கு மூணு நாளைக்கு 650 கோடி ரூபாய்க்கு மேல, சேல்ஸ். அத மானிட்டர் பண்றாங்க. அத பத்தி பேசுறாங்க. அதை பத்தி மூன்று  பத்திரிக்கை நண்பர்கள் செய்தி போட்டு இருந்தாங்க..  தமிழ்நாட்டுல டாஸ்மார்க்கில் இவ்வளவு சேல்ஸ் ஆயிருக்கு என..  இந்த கோயம்புத்தூர் வெடிகுண்டு விபத்து என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அது அனைவருக்குமே தெரியும்  தற்கொலை படை தாக்குதல் […]

Categories

Tech |