Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரும் 31 ஆம் தேதி கோவையில் பந்த்….. வெளியான முக்கிய தகவல்…..!!!!

கோவை உக்கடம் பகுதியில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து ஏற்பட்டது. இது சிலிண்டர் விபத்து என்று காவல்துறையினர் கூறினார்கள். அதை பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதன்முதலில் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீடு மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகளில் வெடி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மூலமாக கோவையில் நடக்க இருந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற […]

Categories
அரசியல்

தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,710-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! போபாலில் மீண்டும் குளோரின் வாயு கசிவு….. மருத்துவமனையில் பலர் அனுமதி…. பெரும் பரபரப்பு…..!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் இத்கா ஹில்ஸ் சென்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது குளோரின் வாயு கசிந்துள்ளது. இதனால் பலருக்கு மூச்சு திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கலெக்டர் அவினாஷ் லாவானியா கூறியதாவது, வாயுகசிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாய் பேசவின் காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. பெண்களை தவறாக சித்தரிப்பவர்ளுக்கு…. சசிகலா புஷ்பா கடும் எச்சரிக்கை…..!!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் முன்னாள் எம்பியும் ஆன சசிகலா புஷ்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பா பேசியதாவது “நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது தொடர்பாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என அவர் கூறினார்.  நாடாளுமன்ற எம்பியாக இருந்து அவர்களுடைய பதவிக்காலம் முடிந்தபின் முன்னாள் எம்பிகளுக்கு கோட்டா என ஒன்று இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு முன்னாள் எம்பி-களுக்கும் 3 மாதத்திற்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களை அரசு மருந்துகள் சென்றடைவதில்லை – ஐகோர்ட் நீதிபதி கருத்து …!!

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை விநியோகிப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சனை. காலாவதியான மருந்துகளை வினியோகிப்பதில் மருந்து நிறுவனங்களும்,  விநியோகஸ்தர்களும் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற விதத்திலும் நீதிபதி கூறி இருக்கிறார். விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை என்று கூறி இருக்கக்கூடிய நீதிபதி,  ஏழைகளுக்கு இந்த விலை உயர்ந்த மருந்துகளை வழங்காமல் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுவதாகவும் கூறி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு செம!…. லோகேஷனின் தளபதி 67…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

2 மணி நேரமாக WhatsApp முடக்கம்: காரணம் என்ன….? மெட்டாவுக்கு செக்…!!!

வாட்ஸ்அப் சேவை முடக்கம் தொடர்பாக விளக்கமளிக்க மெட்டா நிறுவனத்துக்கு மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி அன்று whatsapp செயலி ஆனது 2 மணி நேரமாக முற்றிலும் முடங்கியது. இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. அதன்பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக்கூடிய பயனர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து whatsapp செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SAvBAN : சிக்ஸர் மழை…. ரூஸோவ் அதிரடி சதம்…. வெளுத்தெடுத்த டி காக்…. வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு.!!

வங்கதேச அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது”.. 97% போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது… மத்திய மந்திரி பேச்சு…!!!!

2014 முதல் செமி கண்டக்டர் துறையில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது 2014 ஆம் வருடம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92 சதவிகித மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத போன்கள் உள்நாட்டில் தயார் செய்யப்பட்டவை. நாம் 12 பில்லியன் என்ற […]

Categories
மாநில செய்திகள்

அடுத்து 3 மணி நேரத்திற்கு மழை அலர்ட்…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…..? உஷார் மக்களே….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அடுத்து 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் டிவி போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! என ஒத்துக்கணும் … C.M ஸ்டாலின் ”YES” என சொல்லணும்…! பிரஷர் போட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, UPA  அரசாங்கம் ஆட்சி செய்யும் போது, இந்தியாவுல ஒரு சூழல் நடந்துச்சு.  தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்கும் ஒரு பக்கம். தீபாவளி என்றால் பாம் வெட்டிக்கும் ஒருபக்கம். பெங்களூர்ல, புனேல, டெல்லில எல்லா இடத்திலுமே ஒரு பத்தாண்டு காலம் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்..  முக்கியமான நாளை சுற்றி இருக்கும். இதையெல்லாம் இந்தியா பார்த்துச்சு. கொத்து கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் கார்டு தொடர்பான புகார்களை தெரிவிப்பது இனி ரொம்ப ஈசி…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆதார் சேவைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்ய இந்திய குடிமக்களை அனுமதி அளிக்கிறது. ஆதார் சேவை குறித்த பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் அழைப்பு, மின்னஞ்சல் அல்லது ஆதாரின்‌ அதிகாரப்பூர்வமான இணையதள மூலம் புகார்களை பதிவு செய்யக்கூடிய வழிமுறைகளை UIDAI உருவாக்கி கொடுத்துள்ளது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் 1947 என்கின்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்‌. UIDAI அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் சேவைகள் குறித்து புகார்களுக்கு விரைவில் பதில் […]

Categories
மாநில செய்திகள்

செம ஆப்பு!… தேவர் தங்க கவசத்துக்காக மோதிக்கொண்ட ஓபிஎஸ், இபிஎஸ்….. கோர்ட்டு உத்தரவில் பயங்கர டுவிஸ்ட்….!!!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா வருகிறது. இந்த ஜெயந்தி விழாவின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அனுவிக்கப்படும். இந்த கவசத்தை அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் வங்கியில் இருந்து எடுத்து முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிப்பார். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் தங்க கவசத்தை அணிவிப்பது தொடர்பாக கடுமையான மோதல் […]

Categories
வேலைவாய்ப்பு

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை…. சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாகவுள்ள ஆய்வக வேதியியலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது. நிறுவனத்தின் பெயர்: Salem Co-Operative Sugar Mills Limited பதவி பெயர்: Lab Chemist கல்வித்தகுதி: B.Sc., M.Sc., (Chemistry) with Maths & Physics வயதுவரம்பு: 18 – 30 Years கடைசி தேதி: 03.11.2022

Categories
உலக செய்திகள்

ஆபாச படம் பார்க்கும் கன்னியாஸ்திரிகள்: போப் போப் பிரான்சிஸ் வேதனை….!!!!

ரோமில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போப் ஆண்டவர் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் ஆன்லைன் வாயிலாக ஆபாச படங்கள் பார்ப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். பக்தியையும் அன்பையும் பரப்ப வேண்டிய கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் ஆன்லைனில் ஆபாச படங்கள் பார்ப்பதை போப் பிரான்சிஸ் வேதனையுடன் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக ஊடகம் என்பது பலரின் கைகளில் இருக்கும் ஒரு தீமை. பாமரர்கள் முதல் பாதிரியார்களிடம் வரை ஆபாசம் என்ற பிசாசு சமூக ஊடகம் மூலமாக நுழைகிறது . இன்றைய கருத்தரங்குகள் எவ்வாறு […]

Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. இந்திய ரயில்வேயில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்திய ரயில்வே துறையின் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது‌. எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பு இது. கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி எந்த மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும் இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் வருகின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன்ல சொல்லி இருக்கலாம்… C.M ஸ்டாலின் மனசு இருக்கே…! உருகி போன அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லாரும் சொன்னாங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது, வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார், வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார் என்று சொன்னார்கள். அவர் விட்டுட்டு சென்றது, வெற்றிடம் அல்ல, அவர் விட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள,  தகுதி உள்ள ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“MOBILE PE செயலி”….. பணப்பரிவர்த்தனைகளுக்கு இடைக்கால தடை….. கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் போன் பே நிறுவனம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் எங்களுடைய நிறுவனத்தின் சின்னம் மற்றும் லோகோ போன்று மொபைல் பே நிறுவனத்தின் சின்னமும் லோகோவும் இடம் பெற்று இருக்கிறது. எனவே மொபைல் பே நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இரு நிறுவனங்களின் சின்னமும் லோகோவும் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் சாதாரண மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்… புகழ்ந்து தள்ளிய பாஜக அண்ணாமலை….‌!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலுக்கான முயற்சி என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதோடு கோவையில் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது எதற்காக? கோவைக்கு நேரில் வராதது எதற்காக? என பாஜக சரமாறி கேள்விகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மெதுவா எட்டி பார்த்த ஓபிஎஸ்…! அப்படியே வலைக்குள்ள போய்ட்டாரு… கவலை இல்லாதADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவங்க நாலு பேர் போறாங்க,  இரண்டு பேர் போறாங்க. அத பத்தி எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை கிளை கழகத்திலிருந்து தலைமை நிர்வாகிகள் வரை  எல்லாரும் ஒற்றுமையாக இருந்து,  கழகத்தை பொருத்தவரை ஒரு சிறப்பான முறையில் வழிநடத்தப்படுகிறது. எல்லாரும் சேர்ந்து அண்ணா பொதுக்கூட்டம்,  கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணுனோம். அதே போல கட்சி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! இனி இப்படித்தான் மின்கட்டணம் செலுத்தும்….. மின் வாரியம் அதிரடி உத்தரவு…..!!!!

மாநிலத்தில் மின் கட்டண உயர்வு அமலான நிலையில் 2,000க்கு அதிகமான பரிவர்த்தனையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, வசூல் மையத்தில் ரூ ரூ.2,000 வரையிலான கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த புதிய நடைமுறை மூலம் 19ஆம் தேதி முதல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் இது குறித்து மின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீசை தப்பு சொல்லக்கூடாது…! இதையெல்லாம் பேசக்கூடாது ..!! ரொம்ப வருத்தபட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ?  ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட்  கலந்துச்சுன்னு,  போட்டு எல்லாம் சேர்க்கும்போது,  வெடி வெடிக்குது. இதை ஏன்  காவல்துறை மறுக்கிறீங்க ? இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷில் என்னை நான் பார்க்கிறேன்”…. மனம் திறந்து பேசிய நடிகர் சிவராஜ்குமார்…..!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவர் இப்போது முதன் முறையாக தமிழிலும் நடிப்பதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறார். அந்த அடிப்படையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாவிட்டாலும், தன் பேட்டி ஒன்றில் இதுபற்றி சிவராஜ்குமாரே வெளியிட்டு உள்ளார். அதனை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார். இது பற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மாவே கொண்டாடுவீங்க…! இதுல ஸ்டாலின் 2 தடவை தலைவர்… கேட்கவா வேணும்… கலக்கும் சென்னை DMK ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அண்ணன் சேகருபாபு அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு நிகழ்வை செய்து கொண்டிருக்கிறார். இன்று நாங்கள் சேகர்பாபு அண்ணனை பாராட்டுகிறோம். அவர் எங்களை பாராட்டுகிறார் என்று சொன்னால், இந்த ஒட்டுமொத்த பாராட்டுக்கும் சொந்தக்காரர் யார் என்று சொன்னால் ? இன்றைக்கு […]

Categories
மாநில செய்திகள்

முட்டை, காய்கறி விலை கிடு கிடு உயர்வு…. மக்களுக்கு சற்று ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகையை ஒட்டி தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட சில வகை காய்கறிகள் விலை உயர்ந்தது. தற்போது தீபாவளி முடிவடைந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாயாக […]

Categories
பல்சுவை

அப்படி போடு செம!…. ரெட்மி நோட் 12 சீரியஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

சியோமி நிறுவனத்தின்‌ ரெட்மி ஸ்மார்ட் போன் பெரும்பாலான மக்கள் அனைவரும் கையில் உள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் சார்பில் ரெட்மி 12 சீரிஸ் வெளியாக உள்ளது. ஆனால் அது எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு பலரிடம் இருந்து வருகிறது. தற்போது அது குறித்து அறிவிப்பை சியோமி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை இன்று அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய 200 MP கேமரா சென்சார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் டுடே”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்….!!!!

லவ் டுடே திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கோவை சம்பவத்தில் திருப்பம்: அடுத்த பரபரப்பு…!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கார் வெடித்தபோது உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து மொத்தம் 75.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான் – ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்கியுள்ளார் என போலீசார் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அத்துமீறி அட்டகாசம் செய்யும் அசல்…. என்ன செய்தார் தெரியுமா?…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் வித்தியாசமான மற்றும் சுவாரசியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற போட்டியாளரான ஜி.பி.முத்து தன் மகனை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி தானாக வெளியேறினார். இதனால் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்நிகழ்ச்சியில் சண்டைகளுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டாசு வெடித்த போது…. 8 வீடு தீயில் கருகி நாசம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!

பட்டாசு வெடித்த போது எட்டு வீடுகள் தீயில் கருகி நாசமானது. விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் ஹரி கிருஷ்ணன், சங்கர், கோவிந்தம்மாள், ராஜா, ரமேஷ், சுகுமார் ஆகியோரது குடிசை வீடுகளும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்துள்ளனர். இருப்பினும் வீடுகளில் உள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

காருக்குள் தகாத உறவு: மனைவி மீது கார் ஏற்றிய சினிமா பிரபலம்…. Shocking Video…!!!!!

மும்பை, மேற்கு அந்தேரியில், பாலிவுட் தயாரிப்பாளர் கமல் கிஷோர் வேறொரு பெண்ணுடன் காரில் இருப்பதை பார்த்த அவரது மனைவி, கமல் கிஷோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, காரில் ஏறி அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார் கமல். அவரது மனைவி அவரை செல்ல விடாமல் தடுக்க முயன்ற போது,  உடனே கமல் மிஸ்ரா அங்கிருந்து தப்பிக்க காரை ஓட்டிச் சென்ற போது அவரது மனைவி தடுமாறி காருக்கடியில் விழுந்தார். அதை பொருட்படுத்தாத கமல் மிஸ்ரா மனைவியின் மீது காரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இ.இ யாரு ? எ.இ யாரு ? எல்லாரு மேலையும் கேஸ் போட்டு…. சஸ்பெண்ட் பண்ணுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனியார் தொலைக்காட்சியில் இருக்கின்ற ஊடக நண்பர் ஒருவர் மழைநீர் குழியில் விழுந்து மரணம் அடைந்தார் என்றால், அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? யார் யார் மேல கிரிமினல் கேஸ் போட்டீங்க. கிரிமினல் கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க. அதுக்கு யார் யார் காரணம் என்று..  காண்ட்ராக்டர் யாரு ? இஇ யாரு ? எ.இ யாரு ? எஸ்.சி யாரு ? சிஇ யாரு ? கேஸ் போட்டு சஸ்பெண்ட் […]

Categories
உலக செய்திகள்

Big News: புற்றுநோய் அபாயம்…. திரும்ப பெறப்படும் ஏரோசால் டிரை ஷாம்புகள்….!!!

சர்வதேச நுகர்வோர் நிறுவனமான யூனிலீவர் ஏரோசோலின் ஷாம்புவை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. டவ், நெக்சாஸ் மற்றும் டிகி உள்ளிட்ட தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சீன் இருப்பது கண்டறியப்பட்டதால் திரும்ப பெறப்பட்டது. இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 2021க்கு முன் வெளியிடப்பட்ட தயாரிப்புகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்பது உத்தரவாகும். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ஏரோசால் சன்ஸ்கிரீன்களும் இந்த வழியில் கட்டுப்படுத்தப்பட்டன. ஜான்சன் அண்ட் ஜான்சனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாதி நீ.. பாதி நா’… நித்தம் ஒரு வானம் படத்தின் புதிய பாடல்…. அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பு….!!!!!!

நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மகன்களுடன் தற்கொலை முயற்சி” தாயின் பிடியிலிருந்து மீண்ட சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வகுமார், சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தீபாவளி பண்டிகை தினத்தில் இரவு நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது இதனால் மன உளைச்சலில் இருந்த அங்கம்மாள் தனது மகன்களை மறுநாள் காலை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து மகன்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் படத்திற்கு வரிவிலக்கு…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!!

மறைந்த கன்னட நடிகர் புனித்  ராஜ்குமாரின் திரைப்படத்திற்கு வரிவிலக்கு.  கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு தனது 46வது வயதில் திடீரென மரணமடைந்தார். அவர் நடித்த கடைசி திரைப்படம் கந்ததகுடி. இந்த  கர்நாடக மாநில இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டீசரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது,  “உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரமா…? இது யாருடைய வேலையோ….? சந்தேகிக்கும் தீயணைப்பு துறையினர்….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வடவானூர் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 150 வருடங்கள் பழமையான காட்டு வகை மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் இருந்து நேற்று முன்தினம் திடீர் என புகை வெளியேறி உள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் மரம் முழுவதும் தீ பற்றி எறிய தொடங்கியுள்ளது. மேலும் லேசான காற்று வீசியதால் இந்த தீ மரம் முழுக்க பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள்…. கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் பலி…. திருச்சியில் கோர விபத்து…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் தங்கசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி(64) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது மனைவி உறவினர்களான பூஜா(30), ரஞ்சனா(20) பேரன் பிரதுன் ஆகியோருடன் காரில் நவல்பட்டு பகுதியில் இருக்கும் மருமகன் லட்சுமணன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் திருச்சி சுந்தரம் பிள்ளை தெருவில் வசிக்கும் ராமகிருஷ்ணன்(65) என்பவர் அவரது மனைவி பத்மாவுடன்(60) காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த காரை மோகன்(45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தட்டி கேட்ட தொழிலாளிக்கு அடி உதை…. அத்துமீறிய நான்கு பேரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருள்ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் வி.மருதூர் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி அருள் ராஜின் மேல் விழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருள்ராஜ் அந்த நான்கு பேரையும் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

CCTV புட்டேஜ்_யில் சிக்கிய ஜமேசா முபின் கூட்டாளிகள் : பரபரப்பு தகவல்கள்

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜமேசா முபின் வீடுகளில் இருந்து ரெண்டு எல்பிஜி சிலிண்டர்,  மூணு ட்ரம். அதில் என்ன பொருட்கள் இருந்தது ? அப்படிங்கிறது தடையவியல் ரிப்போட்டுக்கு அனுப்பி இருக்கின்றோம், சீக்கிரம் வந்துரும். கைது செய்யப்பட்ட நபர்களில் மூன்று நபர்கள் சிசிடிவி ஃபுட்டேஜில் இருந்தவர்கள். இந்த மூணு பேரு ரியாஸ், நவாஸ், ஃபெரோஸ் இந்த மூன்று நபர்கள் முபினுடைய வீட்டிலிருந்து, குண்டுக்கு தேவையான பொருட்கள், சிலிண்டர் இதெல்லாம ஏத்துறதுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு”…. நேரடி களத்தில் இறங்கிய சிபிசிஐடி….. வலையில் சிக்கப் போகும் மீன்கள் யார் யார்…..?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்  அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ஜெயலலிதா மறைந்து சில காலங்களிலேயே அவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த எஸ்டேட்டில் பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், சில முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“17 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் மம்முட்டி”…. காத்திருக்கும் தரமான சம்பவம்….!!!!

17 வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குனருடன் மம்மூட்டி கைகோர்த்துள்ளார். மலையாளத்தில் உச்ச நடிகராக வலம் வரும் மம்மூட்டி நடிப்பில் சென்ற 2005 ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான ராஜமாணிக்கம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இத்திரைப்படத்தை அன்வர் ரஷீத் இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் அன்வர் ரஷீத் மம்மூட்டியை வைத்து இயக்க உள்ளார். ராஜமாணிக்கம் திரைப்படம் 17 வருடங்களுக்கு முன்பே 23 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் மம்மூட்டிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மான் கறியா….? வனத்துறையினரின் அதிரடி சோதனையில்…. சிக்கிய வாலிபர்….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஒரு நபர் மான்கறி விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வன பாதுகாவலர் ஆகியோர் உத்தரவிட்டதன் பேரில் வனதுறை அதிகாரிகள்  ஒன்றிணைந்து பரதராமி பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் அவர் தனது வீட்டில் வைத்திருந்த குளிர்சாதன பெட்டியில் மான்கறி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேதாஜி என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எவ்வளவு அழகு!…. சேலையில் கவர்ச்சி காட்டும் தமன்னா….. இதோ அசத்தல் கிளிக்ஸ்….!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் நடிப்பு திறமையால் அஜித், விஜய், தனுஷ், சூரியா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவர் தற்போது ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமன்னா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சேலையில் அளவான கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் தனியாக இருந்த தம்பதி…. கத்தி முனையில் மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன்-சுபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கீழடிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார். இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ராஜேந்திரனின் மனைவி சுபா முன்பக்கம் உள்ள இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சாவியை பூட்டின் மீது தொங்கவிட்டு வந்துள்ளார். இதனை அடுத்து இருவரும் அயர்ந்து தூங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை […]

Categories
அரசியல்

159ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 27) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்லுறத C.M பொய்ன்னு சொல்லட்டும்…! 4 மாதத்திற்கு முன்பு… ஷாக்கிங் நியூஸ் சொன்ன அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, தமிழ்நாட்டுல குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ்-க்கு எங்கேயுமே இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேல போய் சொல்றோம். முதலமைச்சர்கள் அவர்கள் நான் சொல்வதை பொய் என்று சொல்லட்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஐஎஸ்ஐஎஸ் சார்ந்தவனை தமிழக உள்துறை அரெஸ்ட்  பண்ணாங்களா ? இல்லையான்னு சொல்லணும். அந்த தீவிரவாதி ஒரு  அட்டாக் செய்ய ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் ரீ-சூட் செய்யப்படும் கோல்டு படம்”… இதுதான் காரணமாம்…!!!!

கோல்டு திரைப்படம் மீண்டும் ரீ- ஷுட் செய்யப்படுகின்றது. தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து கடந்த 2015 ஆம் வருடம் மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |