Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்கள்…. “புள்ளிங்கோ ஸ்டைல்” தலைமுடியை வெட்டிய போலீசார்…. அதிரடி நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(20) என்ற மகன் உள்ளார். இவரும் சுபாஷ் சந்திரபோஸ்(22) என்பவரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இந்நிலையில் அருண்குமாரும், சுபாஷ் சந்திரபோஸும் பாலக்கரை பகுதியில் பட்டாகத்தி மற்றும் உருட்டு கட்டைகளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து பட்டாகத்தி மற்றும் உருட்டுக்கட்டையை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து போலீசார் சலூன் கடைக்காரர் ஒருவரை காவல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விரட்டி சென்று கடித்த வெறிநாய்…. காயமடைந்த 30 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

வெறி நாய் கடித்ததால் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த புதரில் இருந்து ஓடி வந்த வெறி நாய் பயணிகளை கடித்ததால் அவர்கள் அலரியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வெறிநாய் அவர்களை துரத்தி சென்று கடித்ததால் சாமிகண்ணு(70), அஞ்சலம்மாள்(70), சஞ்சய்(9), நிகாஷ்(14) ஆகியோர் காயமடைந்தனர். இதனை அடுத்து தெருத்தெருவாக ஓடிய வெறிநாய் ராஜேந்திரன்(59), அலமேலு(40), மேகராஜன்(55) என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஈவராஜன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ராஜன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு ராஜனின் வீட்டிற்குள் ஒரு வாலிபர் நுழைந்ததை உறவினர் சம்பத் என்பவர் பார்த்தார். இதுகுறித்து ராஜன் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கே.எல் ராகுல் அவுட் இல்லை….. ரோஹித் கவனிக்கலயா?…. DRS கேக்காதது ஏன்?…. கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் எல்பி டபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்தபின் கேஎல் ராகுல் அவுட் இல்லை என்பது ரீபிளேவில் தெரியவந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக […]

Categories
மாநில செய்திகள்

கார் வெடிப்பு விவகாரம்….. பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடாதீங்க….. செந்தில் பாலாஜி அதிரடி…..!!!!

கோவை கார் வெடி விபத்து சம்பவம் குறித்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அது பற்றி எத்தனை முறை பேசி உள்ளார். கோவை மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற‌ மாவட்டங்களை விட கோவை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கோவையில் 3 மணி நேரம் தொழில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனை உடைத்த கணவன்…. ஆத்திரத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருநெல்வேலி மாவட்ட பனங்குடியில் மைக்கல் மதன் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சினேகாவும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சினேகா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதால் அதனை கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது. அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்திய அணிக்கு 2ஆவது வெற்றி…. 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.!!

சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வேலை வாங்கி தருவதாக 10 மாதங்களில் 2,210 பேரிடம் மோசடி… எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம்….!!!!

தமிழகத்தில் இணையதளங்கள் சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன்படி சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த புகார்கள் 748 வந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு 13,077 போவார்கள் வந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1648 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணினி, […]

Categories
சினிமா

பெண் போட்டியாளரை அந்த இடத்தில் கை வைத்து அத்துமீறிய அசீம்…. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு…. செம கடுப்பான ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் தினம்தோறும் பரபரப்பான சண்டைகளுடன் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசீம் எப்போதும் கொஞ்சம் முன்கோபமாக இருந்து வருகிறார்.அதனைப் பார்த்து அனைவரும் ஏன் இவர் இப்படி இருக்கிறார் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் சிட்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தொடங்கும். அதன் பிறகு நவம்பர் 4-ம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை அதிக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி…. இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் 13 முக்கிய துறைகள் இயங்கி வரும் நிலையில் பல அரசு ஊழியர்களும் அதில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு போனஸ் வழங்கியது.அதேசமயம் மத்திய அரசின் ஒப்புதலின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 34 சதவீத அகலவிலைப்படி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 38 சதவீதமாக DA உயர்த்தி வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. நவம்பர் 1 முதல் சிறப்பு முகாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளிப்படிப்பை தொடர்ந்து கல்லூரிகளில் சேர்ந்த உயர் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே பயனடைய முடியும். இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் முக்கிய அதிகாரிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு அரசுத்துறை செயலாளர்கள் பல விஷயங்களில் நிதித்துறை அனுமதியை பெறாமல் தங்களது துறையில் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது அது தொடர்பான அரசாணையில் பல திருத்தங்களை தமிழக அரசு செய்துள்ளது. அதாவது அரசுத் துறை செயலாளர்களுக்கு அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இனி கூடுதல் நிதி தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு : என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தவு.!!

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேசா முபின் என்ற வாலிபர் பலியானார். இதனை தொடர்ந்து அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று ஜமேசா முபினுடைய பெரியப்பா மகன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் சென்னை…. அரசு போட்ட சூப்பர் திட்டம்…. செம குஷியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் வளர்ந்த மாவட்டமாக திகழும் சென்னையில் பல கிராம மக்களும் தற்போது தங்கள் ஊரை விட்டு கிளம்பி சென்னையில் வசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை குறைவான பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நான்கு மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1189 சதுர கிலோமீட்டரில் இருந்து 5 ஆயிரத்து 904 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு தற்போது விரிவாக்கப்பட உள்ளதால் தற்போதைய 1189 […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் மிகப்பெரிய ஆபத்து…. மக்களுக்கு ஆதார் அமைப்பு திடீர் எச்சரிக்கை…. உடனே பாருங்க….!!!

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் மலையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வரை அனைத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் இந்த ஆதார் அட்டையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒருவருடைய ஆதார் விவரங்களை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. ஆதாரை வைத்து பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆதார் கார்டை தேவையில்லாமல் வேறு […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் இயங்கி வரும் வங்கிகள் பொது விடுமுறை குறித்த அறிவிப்புகள் ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. பொது மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வங்கிகள் சிறப்பாக வழங்கி வருகின்றன.அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வணிகம் சார்ந்த விஷயங்களுக்கும் வங்கிகள் அவசியமானதாக உள்ளது. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. அதன்படி நவம்பர் மாதத்தில் பண்டிகை தினங்கள் மற்றும் பொது விடுமுறை எதுவும் இல்லாததால் வங்கி விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்குச் சென்று திரும்பிய 4ம் வகுப்பு மாணவன்…. திடீரென சுருண்டு விழுந்து உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!

கொச்சி அருகே நான்காம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அருகே பை மடம் ஆறாவது வார்டு புத்தன் புறக்கல்லை சேர்ந்த அஜயன் என்பவரின் மகன் அபிஜித் (10)அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் திடீரென தலைவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. எமனாக மாறிய குடிநீர்…. பலி 3 ஆக உயர்வு…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

கர்நாடகா பெலக்காவி மாவட்டத்தில் உள்ள முதனூர் கிராமத்தில் அக்டோபர் 23ஆம் தேதி பழைய கிணற்றிலிருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்துள்ளது. இதனால் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்த அசுத்தமான தண்ணீரை பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். உயிரிழந்தவர் சிவப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அசுத்தமான […]

Categories
தேசிய செய்திகள்

பிற நாட்டுக்கும் உதவி செய்யும் இந்தியா….. பாராட்டி தள்ளிய வெள்ளை மாளிகை….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உற்பத்தி செய்ய தொடங்கினர். இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது உலக அளவில் பெரும் சவாலாக இருந்தது. அப்போது இந்தியா வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து கவனம் பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஆஷிஷ் ஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ‘நான் மிருகமாய் மாற’…. டிரைலர் எப்போது வெளியீடு தெரியுமா?…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக வலம் வருபவர் சசிகுமார். இவர் முதலில் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டார்.‌ இவர் அடுத்தடுத்ததாக திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நான் மிருகமாய் மாற’. இந்த படத்தின் டைட்டில் போன்று வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகி வருகிறது. சசிகுமாரின் ராஜவம்சம் படத்தை தயாரித்த பிலிம்ஸ் நிறுவனம் இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நவ.11-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் …!!

பிரதமர் மோடிவரும் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தினுடைய பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்க இருப்பதாகவும், அதற்கு தேவையான ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதிக்கு இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய காரணத்தால் பிரதமருடைய வருகையை ஒட்டி தேவையான பலத்த போலீஸ் பாதுகாப்பு, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவை எல்லாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ரோஹித், கோலி, சூர்யா அதிரடி அரைசதம்…. நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு..!!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மா!… “நீங்கள் அன்புக்காக மட்டும் தான் அனைத்தையும் செய்தீர்கள்”…. பிரியங்கா காந்தியின் உருக்கமான பதிவு….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டிக்கு எம்பி சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நேரடியாக போட்டியிட்ட நிலையில், கார்கே வெற்றி பெற்றார். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்பி சசிதரூர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கார்கே சோனியா காந்தியிடம் ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு அறிக்கை…! வந்தவுடனே DMK போராட்டம்… தமிழுக்காக களமிறங்கிய பாஜக…!!

பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வினோஜ் பி.செல்வம், சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம். அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற கூட்டம். அந்த கூட்டம் ஒரு பரிந்துரை செய்றாங்க. இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மொழியில் கல்வி பயிலலாம்,  கன்னடம் பேசக்கூடிய மாநிலத்தில் கன்னட மொழியில கல்வி பயிலலாம், மலையாள பேசக்கூடிய மாநிலத்தில் மலையாளத்துல கல்வி பயிலலாம். அந்த வகையில்  தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரூ. 500 கோடியா….? வசூல் மழையில் நனையும் பொன்னியின் செல்வன்….!!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரூ. 500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் முதல் முதலில் ரூபாய் 500 கோடியை தொட போகின்றது என்பது ஒரு சரித்திரம். அந்த சாதனையை சரித்திர படமாக “பொன்னியின் செல்வன்” திரைப்படம் அடுத்த சில நாட்களில் நிகழ்த்த உள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே        ரூ. 500 கோடியை கடந்தது என்ற அறிவிப்பை வெளியிடலாம். கடந்த வாரம் ரூபாய் 450 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடிக்கு விற்பனையா…. அப்ப “வாரிசு” படம் வேற லெவலில் இருக்கும் போலயே….!!!!

நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு”  திரைப்படத்தைக் குறித்து ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் நேரடி தமிழ் திரைப்படம் “வாரிசு”. இந்த  தமிழ் திரைப்படத்தை  தெலுங்கில் டப்பிங் தான் செய்கின்றோம் என திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு “ஸ்ட்ரைக்”  பிரச்சனையின் போது தெரிவித்திருந்தார். அதை அந்த திரைப்படத்தின் இயக்குனர் வம்சியும் தற்போது உறுதி செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் படத்தின் […]

Categories
உலக செய்திகள்

“அதிகாரப்பூர்வமற்ற காவல் நிலையங்கள் இருப்பது சட்ட விரோதமானது”…? நெதர்லாந்து அரசு குற்றச்சாட்டு..!!!!!

சீனா 21 நாடுகளில் 54 வெளிநாட்டு காவல் சேவை மையங்களின் நிறுவியிருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும் ஸ்பெயினை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது நாடு கடந்த குற்றங்களை சமாளிப்பதற்கும் சீன லைசென்ஸ் கலை புதுப்பித்தல் போன்ற நிர்வாக கடமைகளை மேற்கொள்வதற்கும் இந்த காவல் சேவை மையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை சீனா ஆட்சிக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகள்….. தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய்….. போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சொந்த ஊருக்கு மக்கள் சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு வருடமும் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பயணிகளுக்காக 11 சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் கவனத்திற்கு…. சம்பா நெல் பயிர் காப்பீடு…. வேளாண்மை இயக்குனர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாய் நிலைபடுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் நடப்பு சம்பா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கு ஊதியம் – பிசிசிஐ செம அறிவிப்பு ..!!

சமீபத்தில் மும்பையில் பிசிசியின் உடைய 91 வது பொதுக்குழு கூட்டமானது நடைபெற்று முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பிசிசிஐக்கு 6000 கோடி வருமானம் வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால், தற்போது பிசிசிஐ சார்பில் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட கோடி ரூபாய் பிசிசிஐ யின் வங்கி கணக்கில் இருக்கிறது. தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய ஐபிஎல் தொடர்கள் மூலமாக பிசிசிஐயினுடைய வருமானம் என்பது அதிகரித்து வருகிறது.இந்திய அளவில் உள்ளூர் போட்டிகள் நடைபெறக்கூடிய ஒவ்வொரு மாநில விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ், தமிழ்ன்னு சொல்லும்…!! உலகளவில் DMKவை இழுத்த டி.ஜெ… செம கடுப்பில் உப்பிக்கள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக மாணவர்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டதற்கு இந்த அரசாங்கம் வாய்மூடி இருக்கின்றது. எதுக்கு இந்த அரசாங்க வாய் திறந்து இருக்கு சொல்லுங்க. எல்லாத்துக்குமே இந்த விடியாத அரசு,  வாய மூடிட்டு தான் இருக்காங்க.  தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக மாணவர்கள் ஆந்திராவில் சட்டப் படிப்பு படித்தார்கள். இவர்கள் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு இவ்வளவு நாள் ஆகியும்,  அந்த அரசாங்கத்திற்காவது ஒரு கடிதம் எழுதி,  கடுமையாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து, இனிமேல் இது போன்ற […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோயில் பணக்காரர்களுக்கானது அல்ல…. யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது…. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி.!!

தமிழகத்தில் கோயிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், கோயிலுக்கு வெளியே யாகங்கள் நடைபெற விதிகளை வகுக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளியே கந்த சஷ்டி விரதம் இருக்க அனுமதி அளித்த அரசு நிலைப்பாடு சரியே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லைவ்ல பாப்பாரு…! சவால்விட்ட அமைச்சர்… நேரடியா இடத்துக்கே போன அண்ணாமலை…!!

தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடலூரில் பேசிய வினோஜ் பி.செல்வம், இன்று தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். அதைவிட பார்த்தீங்கன்னா கரூர் மாவட்ட அரசியலின் தலையெழுத்தை மாற்ற போகும் நாள். ஏன்னு கேட்டோம் என்றால் ? சில மாதங்களுக்கு முன்பாக மத்திய மாநில அரசினுடைய காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிச்சு,  மக்களுடைய உழைப்பை திருடி தின்னு,  லஞ்சப் பணம் பெற்று குடும்ப அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர். இந்த கடலூர் மாவட்டத்தினுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ஜெயலெட்சுமி மீது வழக்குபதிவு….. காவல்துறை அதிரடி….!!!!

சினேகம் என்ற அறக்கட்டளையின் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்து வருவதாக திரைப்பட பாடலாசிரியர் சினேகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை தொடர்ந்து இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சின்னத்திரை நடிகை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அக்.29-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNED : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு…!!

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் என மொத்தம் 12 […]

Categories
உலகசெய்திகள்

OMG: பெண்ணை கொன்று விழுங்கிய மலைப்பாம்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மலைப்பாம்பு ஒன்று பெண்ணை கொன்று விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 50 வயதான ஸஹ்ரா என்ற பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரப்பர் தோட்டத்திற்கு அவரைத் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் விடிய விடிய தேடியும் அவர் கிடைக்கவில்லை இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. காலேஜ் மாணவர்களும் முதலீடு பண்ணலாம்…. அதுவும் வெறும் ரூ.1000…. இதோ முழு விவரம்…!!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. தொடர் பணவீக்கம், விலைவாசி உயர்வைத் தொடர்ந்து மாணவர்கள் அவர்களின் பாக்கெட் மணியிலிருந்து கொஞ்சம் சேமிக்கும் பணத்தை ஒதுக்கலாம். மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தால் தான் அவர்கள் காலேஜும் முடிக்கும் நேரத்தில் அல்லது ஐந்து வருடத்தில் ரூ.50,000 மேல் லாபத்தை பெற முடியும். இந்நிலையில் 5 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை நீண்ட காலம் முதலீட்டாளர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை உன் கணவரிடம் காட்டுவேன்”..? நடிகை மரண வழக்கில் அதிரடி திருப்பம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கிய வைஷாலி தாக்கருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் வைஷாலி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் அவரது முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தியதாக வைஷாலி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வைஷாலியின் முன்னாள் காதலன் ராகுல் என்பதும் அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்: அமைச்சருக்கு அபராதம் இல்லையா….? சாமானிய மக்களுக்கு மட்டுமா…? குமுறும் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் நேற்று முதல் அமலானது. சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக நேற்று முதல் தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சூழலில் ஆவடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசரும், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அமர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ரூஸோவ் அதிரடி சதம்….. 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா..!!

வங்கதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர்.. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிநேகன் அறக்கட்டளை பெயரில் பண மோசடி விவகாரம்… நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு…!!!!!

சினேகன் தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய பின் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார். ஒன்பதாம் வருடம் யோகி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் மக்கள் நீதி மையம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் இருக்கின்றார் இந்த நிலையில் இவர் 2015ல் இருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து அவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! ஹெல்மெட் அணிய வில்லையா….? தொடங்கியது அபராத வேட்டை…..!!!

விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை அதிகரித்துள்ளது. அதை மாநில அரசுகளும் அமல்படுத்தியுள்ளன. அதன்படி சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக நேற்று முதல் தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வாகன ஓட்டிகளோடு போலீசார் வாக்குவாதம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளியை இயக்குனர் லோகேஷ் யாருடன் கொண்டாடினார் தெரியுமா?…. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவில் கைது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பிறகு கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இல்ல இல்ல… இதுலாம் தப்பு..! அவசரப்படாதீங்க… கிளாஸ் எடுத்த டி.ஜெ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேவர் தங்க கவசம் வழக்கில் விவாதங்கள் எல்லாம் முடிவுற்றது. கோர்ட்ல இருக்கு. இந்த விஷயத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருக்கு. மூணு மணிக்கு வருது. அதனால அவசரம் வேண்டாம். 3 மணிக்கு மேல என்கிட்ட கேளுங்க, நான் சொல்றேன் என தெரிவித்தார். உடனே செய்தியாளர்தங்க கவசம் ADMKவசம் வாராது என்பதால் எடப்பாடி பசும்பொன் போறதை தவிர்த்துவிட்டார் என கேள்வி எழுப்பிய போது, இல்ல இல்ல… இதுலாம் தப்பு.. அனுமானதுல பேசாதீங்க.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா!… 41 வயசிலும் இத்தனை அழகா….. புடவையில் கிறங்கடிக்கும் நடிகை சினேகா…. வைரலாகும் கிளக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.   இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது புடவையில்இருக்கும்  புகைப்படத்தை நடிகை சினேகா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அண்ணாமலையிடம் NIA விசாரிக்கணும் – செந்தில்பாலாஜி பரபரப்பு பேட்டி …!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைசர் செந்தில்பாலாஜி, போலீஸ் விசாரணையில்  4, 5 பேரை சந்தேகப்படுகிறார்கள் என்றால்,  அதில் யார் குற்றவாளி யார் என அடையாளம்  காணப்பட்ட பிறகுதான், காவல்துறை இறுதியாக பெயர் வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறை பெயரை வெளியிடுவதற்கு முன்பாகவே,  ஒரு கட்சியை சேர்ந்த தலைவருக்கு தெரிகிறது என்று சொன்னால்,  தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க கூடிய நபர் பிஜேபியின் உடைய தலைவர். ஆண்ணாமலையை விசாரணை வலையதுக்குள் கொண்டு வந்து விசாரணை செய்யவேண்டும். காவல்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் நாளை….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

டிரோன் மூலம் ஆயுதங்கள்…. பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா போட்டோ சூப்பர் பிளான்…. வெளியான தகவல்….!!!!

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் டிரோன்கள்அத்துமீறி நுழைகிறது. பாகிஸ்தானில் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 12 முறை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள், ஒட்டும் குண்டுகள் மற்றும் பிற தளவாடங்களை தங்கள் தரப்பில் நாசவேலைகளை அரங்கேற்றுகிறவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் போட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்கான வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்தது. அதன் படி காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அக்குவா ஜாமர்கள், மல்டி ஷாட் கன்கள் என்று அழைக்கப்படுகின்ற அதிநவீன துப்பாய்கள் போன்ற […]

Categories

Tech |