Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! காவலர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி….. அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழக காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் மாதத்திற்கு ஆறு முதல் பத்து நாட்கள் வரை இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக 42 கோடியே 22 ஆயிரத்து 800 ரூபாயை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரோ குரங்கு என்கிறார்….! மேன்மக்கள் என்றும் மேன்மக்களே….. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட்….!!!!

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடலூரில் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள twitter பதிவில் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்கள் என பெருமைப்படுத்தினார். நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள்… பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“மிகக் கடுமையான வாகன அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும்”…? மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி வலியுறுத்தல்…!!!!!!

வாகன சட்டத்திருத்தம் மூலமாக மிக கடுமையான அபராதம் வசூலிக்கப்படுகிறது அதனால் அபராத கட்டண உயர்வை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு அழைத்த மனைவி…. பள்ளி ஆசிரியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அக்ரஹாரம் வீதியில் சீனிவாசன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விக்னேஷ்வரி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரிதம் தன்வந்திரிக்கா(8) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம் என விக்னேஷ்வரி தனது கணவரை அழைத்துள்ளார். அதற்கு விடுமுறை இல்லாததால் அங்கு போக வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

இனி இதெல்லாம் செய்யக்கூடாது….. போக்குவரத்து ஊழியர்களுக்கு உத்தரவு….!!!!

தமிழக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது போக்குவரத்து கழகத்தின் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனைப் பின்பற்றி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பணிமனையில் உள்ள ஊழியர்களின் பணி தொடர்பான வழிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதில், மது அருந்தியபடி பணிக்கு வந்தாலோ (அ) பணியின்போது புகைபிடித்தாலோ ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், பணிமனைக்குள் இயங்கும் பேருந்துகளை ஓட்டுநர் உரிமம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மேளம் அடிக்க சென்ற இடமெல்லாம் பழக்கம்” இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவர் உள்பட 2 பேர் கைது…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் புது காலனி பகுதியில் மேளக்காரரான புருஷோத்தமன்(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா(22) என்ற பெண்ணுடன் புருஷோத்தமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேளம் அடிக்க செல்லும் இடமெல்லாம் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த புருஷோத்தமனை ஐஸ்வர்யா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து உனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக்கூறி புருஷோத்தமன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்ததால் இடையூறு…. கர்ப்பிணியை தாக்கிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!!

கர்ப்பிணியை தாக்கி 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் முள்ளுவிளை பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவி உள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் சுபலட்சுமி பிரசவத்திற்காக காவல்ஸ்தலம் செட்டி தெருவில் இருக்கும் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விஷ்ணு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் சிலர் சுபலட்சுமி வீட்டிற்கு முன்பு பட்டாசுகள் வெடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் அட்டூழியம்…. மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கனங்கோடு கீழ புல்லுவிளை பகுதியில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிஜேஸ் (26) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரிஜேஸ் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ரவுடியான சிம்சோனி என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அப்போது ரிஜேஸ் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் கத்தியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி….. ஆடு வெட்டி சிறப்பு பூஜை செய்த பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் 2 லட்ச ரூபாய் செலவு செய்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ-வுமான மதியழகன் என்பவர் நீர்வழி பாதைகளை சீரமைத்து தூர்வார நடவடிக்கை எடுத்தார். இதனால் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அச்சமங்கலம் பெரிய ஏரி நிரம்பியதால் மதியழகன் எம்.எல்.ஏ மலர் தூவி விவசாயிகளுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளி கொள்ளை”…. 3 பேர் கைது….!!!!

ஓமலூர் அருகே வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சாகர் மற்றும் சிவதாபுரம் பனங்காடு பகுதியை சேர்ந்த விக்ராந்த் உள்ளிட்ட மூன்று பேரும் வெள்ளியை மொத்தமாக வாங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் சில்லறையாக விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்ற 13ஆம் தேதி மூன்று பேரும் சேலத்தில் இருந்து கார் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!… டீ குடித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி…. காரணம் என்ன…? பகீர் பின்னணி இதோ….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நாக்லா கன்ஹாய் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங் (6), திவாயான்ஷ் (5) என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் டீ குடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சிவானந்தனின் மாமனார் ரவீந்திர சிங்கும், பக்கத்து வீட்டுக்காரர் சோப்ரான் ஆகியோரும் டீ குடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் டீ குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 5 பேரையும் மீட்டு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக….. மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு….!!!

இலங்கையில் இன்று பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. இலங்கை நாட்டில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதித்து வருகின்றது. விலைவாசி உயர்வும், பொருட்களின் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசை கண்டித்து இலங்கையின் பிரபலமான இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றுமான ஜனதா விமுக்தி பெரமுனா இன்று தலைநகர் கொழும்புவில் பிரமாண்டமான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்…. யுவராஜ் சிங் சாதனையை காலி செய்த ரோஹித் சர்மா..!!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். 8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்தியநேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… என் பொண்ணு என்ன டார்ச்சர் பண்றா!…. தாய் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கேரள மாநிலத்தில் சமூக ஆர்வலராக அறியப்படுபவர் ரெகானா பாத்திமா. முன்பாக சபரி மலையில் பெண்களை அனுமதிக்க இயலாது என பக்தர்கள் போராட்டம் நடத்திய சமயத்தில், கோயிலுக்கு சென்று பல சர்ச்சையில் சிக்கியவர் ரெகானா. இதையடுத்து மாட்டு இறைச்சி குறித்த ஒரு வீடியோவை சமூகஊடகங்களில் அவர் வெளியிட்டார். அத்துடன் குழந்தைகளை வைத்து தன் அரைநிர்வாண உடலில் ஓவியம் வரைந்து சமூகஊடகங்களில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இந்த நிலையில் ரெகானாவின் தாய் பியாரி போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை அளித்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. வருகிற 1 ஆம் தேதி முதல்….சிறப்பு முகாம் ஏற்பாடு…. தவறவிட்டுறாதீங்க!!!!

தேனி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 1 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி மாவட்டத்தின் கலெக்டரான முரளிதரன் செய்தி குறிப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புக்காக மாதம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மக்களுக்கு உங்களுக்காக…. செங்கோட்டை-மயிலாடுதுறை…. முன்பதிவில்லாத விரைவு ரயில் போக்குவரத்து தொடக்கம்….!!!!

தென்காசி மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லாத விரைவு ரயில் நேற்று காலையில் இருந்து தொடங்கியுள்ளது. இந்த ரயிலை செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ தலைமை தாங்கி கொடியசைத்து ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த முன்பதிவில்லாத விரைவு ரயில் ஆனது செங்கோட்டையிலிருந்து தினசரியும் காலை 7 மணிக்கு புறப்பட்டு தென்காசி, கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கள், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பேருந்து ஊழியர்கள் கவனத்திற்கு” இனி இதுதான் ரூல்ஸ்…. போக்குவரத்து கழகம் அதிரடி….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநகர போக்குவரத்து கழக   ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறையில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்  ஆகியவை கூடாது. அதையும் மீறி செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மது அருந்திய நிலையில் யாரும் பனிமனைக்குள் வரக்கூடாது. இந்நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறைகளின் மேல் தளங்களில் ஏதேனும்  அறைகள்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் மோதலா….?” வார்டன்களிடம் அதிகாரிகள் விசாரணை….!!!!!

சேலம் சிறையில் பெண் வார்டன்கள் மோதல் நடைபெற்றதா? என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி அருகே ஏற்காடு செல்லும் ரோட்டில் பெண்கள் கிளை சிறைச்சாலை இருக்கின்றது. இங்கே 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சிறைச்சாலையில் பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்ற நிலையில் சென்ற பத்து நாட்களுக்கு முன்பாக உதவிப் பெண் வார்டன் ஒருவர் பணிக்கு தாமதமாக வந்ததாக சொல்லப்படுகின்றது. அப்போது பணியில் இருந்த மற்றொரு உதவி வார்டன் தாமதம் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் தலைமைச் செயலாளர் மீது பாலியல் குற்றசாட்டு….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திரன் நரேன் பதவி காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களின் சிலருக்கு பாலில் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார். இது குறித்து 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எஸ்.ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு…. விவசாயி குத்தி கொலை…. தென்காசியில் பரபரப்பு….!!!!

சொத்து தொடர்பான தகராறு விவசாயியை குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் நாயுடுபாளையம் பகுதியில் செந்தில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி செந்தில் முருகன் மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன் பின் அவர் மருந்து வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் 5 வருடங்களில் இவ்வளவு கிடைக்குமா?…. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்….!!!!

குறைவான தொகையை முதலீடு செய்வதால் லட்சக்கணக்கில் எளிதாக ஒரு சேமிப்பை தங்களால் உருவாக்கிக்கொள்ள இயலும். அதற்கு தபால் அலுவலக தொடர்வைப்புத் திட்டமும் ஒன்றாக இருக்கிறது. 100 ரூபாயிலிருந்து முதலீட்டை நீங்கள் இங்கு துவங்கலாம். 5 வருடங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்பஸ் தொகை இங்கு வழங்கப்படுகிறது. தபால் அலுவலகம், தொடர்வைப்புத் தொகைக்கு (RD) இப்போது 5.8 % வருடாந்திர வட்டி விகித கூட்டுத் தொகையை காலாண்டுக்கு வழங்குகிறது. நாளொன்றுக்கு ரூபாய்.100 முதலீடு செய்வதன் வாயிலாக 5 வருடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss:‌ “அந்த இடத்துல கை வச்சி தள்ளிட்டான்”…. கதறும் தனலட்சுமி…. எல்லை மீறிய அசீம்….!!!!

விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே வீட்டிற்குள் சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியில் விட்டு வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் […]

Categories
மாநில செய்திகள்

“நட்புடன் உங்களோடு மனநல சேவை” தமிழக அரசின் சூப்பர் சேவை…!!!!

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ‘நட்புடன் உங்களோடு மனநல சேவை’ என்ற திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்துடன் தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற தொலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்து வைத்தார். மனநலம் தொடர்பான ஆலோசனைகள், மனநல ஆலோசகருடன் வீடியோ ஆலோசனைகள், சிகிச்சைகள் தொடர்பான வழிமுறைகள் குறித்து அறிய இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகளுக்கான துறையோடு இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு!!…. பின்னணியில் இவ்வளவு பேரா?…. தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்….!!!!

கார் வெடிப்பில் சிக்கி பலியான நபரின் வீட்டில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் வெடிப்பில் சிக்கி பலியான  ஐமேசா முபினின்  வீட்டில்  போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 75 கிலோ வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வெடிப்பொருட்களை கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின்  திட்டமிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மொய்ப்பண தகராறு”… உறவினரை கொலை செய்த தொழிலாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!

மொய்ப்பண தகராறில் உறவினரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியபேட்டையை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் திருமணம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதன்பின் வரவேற்பு சென்ற ஜூன் 29ஆம் தேதி 2015 ஆம் வருடம் விருதுநகரில் நடந்தது. திருமண வரவேற்பின் போது மொய்ப்பணம் வசூலை நாராயணன் அவரது மனைவி முத்துலட்சுமியிடம் தன்னிடம் தருமாறு கேட்டு இருக்கின்றார். அப்போது நாராயணனின் உறவினர் கருப்பசாமி முத்துலட்சுமியிடம் மொய் பணத்தை கொடுக்க […]

Categories
மாநில செய்திகள்

“மனநல ஆலோசனை பெற புதிய தொலைபேசி எண்”… அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தொலைதூர மனநல ஆலோசனை பெற 14 41 6 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை டி எம் எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை எனும் தொலைபேசி வழியே மனநல சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது கூறியதாவது தொலைதூர மனநல சேவை மையம் 2 கோடியே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvZIM : அசத்தல் பவுலிங்…. திணறிய ஜிம்பாப்வே…. பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்கள் இலக்கு..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!!!

தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுனர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை இதற்கு பி.எட் தகுதியுடன் பிஎஸ்சி அல்லது பிசிஏ அல்லது […]

Categories
மாநில செய்திகள்

கோவை வெடிவிபத்து எதிரொலி!… அதிரடியில் இறங்கிய போலீசார்…. அனாதையாக கிடக்கும் கார்கள் பறிமுதல்….!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம் பற்றி 3 ஆலோசனைகள்…. முதல்வருக்கு அட்வைஸ் கூறும் அண்ணாமலை…..!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக கோவில்களில் யாகம் நடத்துவதற்கு தடை”….. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் உள்ள கோவில் நடைமுறைகளில் சென்னை உயர்நீதிமன்றம் அரசை பாராட்டியுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றம் கூறியதாவது, திருப்பதியில் இருக்கும் நடைமுறைகளை போன்ற தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலும் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. அதன்பிறகு கோவில்களில் இருக்கும் தேவையில்லாத நடைமுறைகள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும். இதனையடுத்து கோவில்களுக்கு வெளியே மட்டும் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கும் வகையில் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! கடவுளே…. யமுனை நதியில் நச்சு நுரை…. ஆற்றில் இறங்க தயாரான மக்கள்….. பெரும் அதிர்ச்சி…..!!!!

டெல்லியில் யமுனை நதி ஓடுகிறது. இந்த நதியில் வருடம் தோறும் பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பூர்வாஞ்சலிகளால் சத் பூஜை கொண்டாடப்படும். இது அப்பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு பூஜையாக கருதப்படுகிறது. இந்த பூஜை தொடர்பாக டெல்லியில் துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி யமுனை நதியின் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூஜையானது அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்கப்படும் நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் அதிகபட்ச முடிவை எடுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வணிக நிறுவனங்கள் வரி செலுத்துவதற்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது நவம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2021-22 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 500 நோட்டுகளில் பிரதமர் மோடியின் படம்”….. வெளியான புகைப்படம்….. பாஜக எம்எல்ஏவின் புதிய கோரிக்கை…..!!!!

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் லட்சுமிதேவி மற்றும் விநாயகரின் படங்கள் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம் கதம் ஒரு டுவிட்டர் பதிவை […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ! மீண்டும் பரவும் கொடிய நோய்…. குழந்தைகள் ஜாக்கிரதை….. எச்சரிக்கும் நிபுணர்கள்….!!!!

உலக நாடுகளில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டது. இந்த பொதுமடக்கத்தின் காரணமாக போலியோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல நாடுகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தற்போது அமெரிக்கா, மொசாம்பியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் பரவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த நிபுணர்கள் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி உலகத்தில் ஏதாவது ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் “யசோதா”…. டிரைலர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ஹரி ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் மற்றும் மதுரிமா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் 5 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினருக்கும் சமந்தாவுக்கும் இடையே சில பல […]

Categories
மாநில செய்திகள்

இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்…. திருமாவளவன் பேட்டி….!!!!

திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியலில்  பலன் தேட முயல்கிறது. இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே  கிள்ளி எறிய வேண்டும். இந்நிலையில் நமது தமிழ்நாட்டு காவல்துறையினரின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஏனென்றால் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மேலும் கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்தக் கூடாது. இந்நிலையில்  இஸ்லாமிய சமூகம் இந்த சம்பவத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரக்கன்றுகளை நட்டு…. தீபாவளியை செழிப்பாக கொண்டாடிய இளைஞர்கள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!!

தீபாவளி பண்டகையை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய இளைஞர்களை பலரும் பாராட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பகுதியில் நன்செய் பசுமை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இவர்களுடன் கோகிலாபுரம் இயக்கத்தை சேர்ந்த தன்னால் தன்னார்வை இளைஞர்களும் கலந்து கொண்டனர். அப்போது உத்தமபாளையம் கொம்பை ரோடு, தாமரைக் குளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர். அது மட்டுமல்லாமல் பனை விதைகளையும் நடவு செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தை…. சூறையாடிய மர்ம கும்பல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக பார்வதி அன்பில் சுந்தரம் இருந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று இரவு மர்ம கும்பல் ஒன்று ஊராட்சி மன்ற அலுவலர் கதவை உடைத்து உள்ளே புகுந்து மேசை நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து நேற்று காலை வழக்கம் போல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் சென்றுள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் பூட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடி படம்….. பாஜக எம்எல்ஏ கதம் அதிரடி டுவிட் பதிவு…..!!!

இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்ம கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி நோட்டுகளில் கடவுளான லட்சுமி மற்றும் விநாயகர் உருவங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என மத்திய அரசையும் பிரதமர் மோடியும் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் ஒருபுற மகாத்மா காந்தி உருவமும் மற்றொரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்த சென்ற மூதாட்டி…. நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தல்லாக்குடி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இவர் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளக்குடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர் தல்லாக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கில் கலவரம்…. இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அடித்துக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

திருச்சி மாவட்டத்தில் கிராம பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக சின்னதுரை இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று காலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைக்கு மது அருந்துவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து…. தோட்டாக்களை திருடிய ரவுடி…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

வீட்டின் கதவை உடைத்து துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பாதுகாப்பு துறையில் மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர்க்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு வீட்டின் உள்ளே சென்று […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விசாரணை… “முதலில் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்”… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி…!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பற்றி நடைபெற்ற 12 மணி நேரத்திற்கு கார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்தில் விஜய்க்கு 4 வில்லன்கள்.. யாரெல்லாம் தெரியுமா…? வெளியான மாஸ் தகவல்….!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் விளக்குகிறார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கின்றார். இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய் தத், டைரக்டர் கௌதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிநாட்டவரை காதலிப்பதாக வைரலான தகவல்..? பிரபல நடிகை விளக்கம்…!!!!!

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக புலி படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மார்க்கெட் ராஜா, எம் பி பி எஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன் பின் அவர் அதில் உண்மை இல்லை என மறுத்துள்ளார். இந்த சூழலில் நிகிஷா […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள்…? அரவிந்த் கெஜ்ரிவாலின் தரமான ஐடியா வைரல்…!!!!

இந்திய ரூபாய் நோட்டில் தெய்வங்களின் படங்கள் அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்திருக்கும் ஐடியா தற்போது வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பின் இன்று ஒரு முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய டெல்லி முதலமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேசியுள்ளார். அதாவது இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகர் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நமது ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்கள் சத்திரமா…..? திருப்பதியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா….? பாஜகவுக்கு கோர்ட் சரமாரி கேள்வி….!!!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி பாஜக சார்பில் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழக கோவில்கள் மட்டும் உங்களுக்கு சத்திரமா என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து திருப்பதியில் கட்டுப்பாடான நடைமுறைகள் இருப்பது போன்று திருச்செந்தூர் கோவிலிலும் உருவாக்க வேண்டும். அதன்பிறகு திருச்செந்தூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூபபிரண்டாக தீப சுஜிதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென தீப சுஜிதா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் புதிய உதவி போலீஸ் சூப்பிரண்டாக பிருந்தா பொறுப்பேற்றார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பிருந்தா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். முதல்முறையாக ஐபிஎஸ் அதிகாரி பொள்ளாச்சி சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திரிசூலம் வைத்து வழிபட்ட திருநங்கை…. தாக்குதல் நடத்திய கிராம மக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூ.மணவெளி கிராமத்தில் வாசுகி என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டி அந்த இடத்தில் திரிசூலம் வைத்து வழிபட்டுள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாசுகியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாசுகிசு சக திருநங்கைகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் புவனகிரி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை […]

Categories

Tech |