Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இப்படி செய்யாதீங்க”கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சித்தலாப்பட்டி பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுந்தர்ராஜனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சுந்தர்ராஜன் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காதலனுடன் மீண்டும் தொடர்பு…. கணவரை கொன்ற இளம்பெண்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களூர் பக்கம் போரம் கிராமத்தில் பாண்டிதுரை(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் நந்தினி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்தபோது ஒரு வாலிபருடன் நந்தினிக்கு காதல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த நந்தினியின் பெற்றோர் அவரை பாண்டித்துரைக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த நந்தினியை பாண்டித்துரை கண்டித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தினி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்த வேதனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதிகாரப்பட்டியில் கூலித் தொழிலாளியான ராஜா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜா நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து ராஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. விபத்தில் சிக்கி தந்தை பலி; சிறுவன் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு பள்ளி ஆசிரியரின் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சென்னப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னப்பன் டியூஷனுக்கு சென்ற தனது மகனை அழைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மகனுடன் அய்யம்பட்டி ஆத்துப்பாலம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உரக்குழியில் இறந்து கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!!

உரக்குழியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எலியார்பத்தி கிராமத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய யோக தார்விக்கா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் தனுஷ்கோடிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனதால் தனுஷ்கோடி தனது குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது தோட்டத்தில் உரக்குழிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்ரேஷன் லோட்டஸ் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி”… 3 பேர் அதிரடி கைது… தெலுங்கானாவில் பரபரப்பு…!!!!!

தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் சிலர் போலீசாருக்கு போன் செய்து கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள் கட்சி மாறுவதற்கு பெரும் பணம் ஒப்பந்தங்கள் மற்றும் பதவிகள் வழங்க உறுதியளித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜிஸ் நகரில் அமைந்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த நடிகர் அஜித்…. இணையத்தில் ட்ரெண்ட்….!!!

அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில்  ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார்.   பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக […]

Categories
உலகசெய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… பலர் படுகாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நெருப்புவளையம் என அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகர்கின்ற இடத்தில் அமைந்து இருப்பதினால் அங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகின்றது. இதன் காரணமாக அந்த நாடு உலகின் பேரழிவு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த சூழலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு லூசோன் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அப்ரா மாகாணத்தின் லகான் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடக்கு லூசோன் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள்….. அமித்ஷா தகவல்…!!!!

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 2024க்குள், என்ஐஏவின் செயல்பாடு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். உலகின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக NIA ஆனது. சிறிய தவறுகள் இருந்தபோதிலும், என்ஐஏ தனது முழு நோக்கங்களையும் நிறைவேற்ற முடிந்துள்ளது என்று அமித்ஷா கூறினார். எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும். 2019க்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ரூ.57,000 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“த்ரிஷாவா இல்ல நயன்தாராவா…?” அஜித்துக்கு யாரு ஜோடி…???

ஏ.கே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இப்படம் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் வேலை செய்து வருகின்றார்கள். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தையடுத்து ஏகே 62 திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு அனிருத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா…. இணையத்தில் செம வைரல்….!!!

லாஸ்லியா யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப், போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனையடுத்து, தற்போது இவர் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளபக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வார்டன்களிடையே “லெஸ்பியன்” பழக்கம்…. சிறைக்குள் குடுமிப்பிடி சண்டை…!!!!

சேலம் ஏற்காடு ரோட்டில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இங்கு 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் சில வார்டன்களிடையே ‘லெஸ்பியன்’ பழக்கம் தொடர்பாக நடந்த அடிதடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்தான வார்டன் ஒருவரும், கணவரை பிரிந்து வாழும் வார்டன் ஒருவரும் ஒன்றாக வசித்துள்ளனர். இருவருக்குமிடையே லெஸ்பியன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவாகரத்தான வார்டன், இன்னொரு புது வார்டனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதால் சண்டை ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இனி வரும் நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை…!!!!!

இனி வருகின்ற நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது அங்கு வைரசின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஒமேக்கான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஜனாதிபதி பைடன் நேற்று முன்தினம் செலுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா, மகேஷ் பாபு போலவே விஜய் இருக்கிறாரு”… அப்ப ரீமேக்கா…? வைரலாகும் பிக்ஸ்…!!!!

வாரிசு திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது படத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

காரின் மேற்கூரையில் உட்கார்ந்து…. வாலிபர்கள் செய்த செயல்…. வைரல் வீடியோ….!!!!

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பேர் கும்பலாக கார் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்று இருக்கின்றனர். கார் இரவில் மெதுவாக நகர்ந்து போகும்போது, காரின் மேலே இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்தபடி சென்று உள்ளனர். மேலும் சில பேர் காரின் முன் பகுதியில் அமர்ந்தபடியும் சென்று இருக்கின்றனர். இவ்வீடியோவை ஆமதாபாத் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். அதன்பின் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை எளிதில் அடையாளம் கண்டு காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

“சட்டத்தை மீறி தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்வீடன் நாட்டினர்”… 3 பேர் அதிரடி கைது…!!!!!

வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் அசாமில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பல்வேறு தேவாலயங்களில் அமைப்பான யுனைடெட் சர்ச் போரம் மூலமாக  திப்ருகார் மாவட்ட நிர்வாகத்தின் உடைய அனுமதியுடன் மூன்று நாள் பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருக்கின்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூன்று பேர் வெளிநாட்டினர் சட்டத்தை மீறி புதன்கிழமை திப்ருகார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து போலீசார் சுற்றுலா பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப் போடு…! அரசு ஊழியர்கள் இனி தாமதாக வந்தால்….. மாநில அரசு கடும் எச்சரிக்கை….!!!!

அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இதனைஅடுத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் புதுச்சேரி அரசு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதில் அரசு அலுவலக நேரம் தொடங்கியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பொது சேவை சார்ந்த துறைகள் உட்பட பலவற்றிலும் அரசு ஊழியர்களின் இருக்கைகள் காலியாகவே உள்ளது. தாமதமாக பணிக்கு வருகின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS “எங்க கை வெச்சான் தெரியுமா….?” பெண்ணின் கதறல்….!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக வீட்டில் பொம்மை விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது இன்றைய நிகழ்ச்சியில் தனலட்சுமி பொம்மைகள் இருக்கும் கூடாரத்தை மறித்து நிற்கிறார். திடீரென அங்கே வந்த அசீம், அவரை தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார். அதனைத் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!!

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ காலனியில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான குச்சிப்பை பிரிண்டிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் இருந்து அதிக அளவு மின்சாரம் வந்தது. இதனால் தொழிற்சாலை குடோனுக்கு செல்லும் மின் ஒயரில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பிரிண்டிங் செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த குச்சிப்பை பண்டல்களின் தீ வேகமாக பரவி அப்பகுதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்யப்பட்ட முதியவர்…. வெள்ளப்பெருக்கால் மேலே வந்த உடல்…. பரபரப்பு சம்பவம்…!!!

அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடல் வெள்ளப்பெருக்கால் முட்புதரில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசூரில் இருக்கும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முதியவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முதியவர் செங்கோடம்பாளையம் பகுதியில் வசித்த துரைசாமி(70) என்பது தெரியவந்தது. கடந்த மாதம் துரைசாமி இறந்துவிட்டார். இதனால் உறவினர்கள் துரைசாமியின் […]

Categories
மாநில செய்திகள்

சமூக வலைதளங்கள் மூலமாக “பணம் வசூல் செய்த பிரபல சின்னத்திரை நடிகை”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

பிரபல  சின்னத்திரை நடிகை மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியான சமூக வலைதளங்களை  தொடங்கி சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சினேகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சின்னத்திரை நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த வலி…. ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!!

ஆம்புலன்ஸில் வைத்து பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றி மலை கிராம பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஸ்டெல்லா(23) என்ற மனைவி உள்ளார். நிறை மாத கர்ப்பிணியான மேரிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் மேரியை கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது மேரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90’ஸ் கிட்ஸின் கிரஸ்…. “அசினின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்”….பிக்ஸ் இதோ…!!!!!

நடிகை அசின் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அசின். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பலர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை அசின் கடந்த 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மை தான்…. நான் பிடிவாதக்காரன் தான்…. எதற்காக தெரியுமா….? உண்மையை உடைத்த பாக்கியராஜ்….!!!!

இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படமான 3.6.9 இல் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்யராஜ் கலந்து கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான். ஆனால் நான் நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

யாருக்கானது விஜய்யின் “வாரிசு” படம்….? இயக்குனர் வம்சி ஓபன் டாக்….!!!!

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து அந்த படத்தின் இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் இது பக்கா தமிழ் படம்… தோழா படம் பண்ணும் போது இரண்டு மொழிகளில் எடுத்தேன்…. கொரோனாவிற்கு பிறகு மொழிகளுக்கான தடை என்பது […]

Categories
உலக செய்திகள்

“இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்”…? உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்…!!!!!

உக்ரைனுக்கு எதிராக இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்திருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எட்டு மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அவற்றுள் 60 முதல் 70% ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து…. திடீரென ஏற்பட்ட விபத்து…. அலறி துடித்த பயணிகள்….

பேருந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இன்று அதிகாலை பெங்களூருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செம்பரம்பாக்கம் சாலையில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஆம்னி பேருந்தை  இடிப்பது போல் வந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறி ஆடித்துக் கொண்டு வெளியே வர முயன்றனர். ஆனால் பேருந்தின் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் வருகைப்பதிவு செய்ய புதிய செயலி…. இன்று முதல் இந்த மாவட்டத்தில்….. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய TNSED Attendance என்ற புதிய செல்போன் செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி முதலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இன்று முதல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த செயலியை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் பயன்படுத்தும் 97% செல்போன்கள்….. இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை…. வெளியான தகவல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் பார்ப்பதினால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறார்கள். பாமர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான். இந்நிலையில், இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஆடைகளை களைந்து சோதனை…. திருப்பதியில மொட்டை போட முடியலை கோவிந்தா…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி திருமலையில் மொட்டை போடும் நாவிதர்களுக்கு கையில் பணம் கொடுக்க வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால் அதையும் மீறி அவர்கள் பணம் பெறுவதால் அதனை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது. இன்று அந்தக் குழு நாவிதர்களின் ஆடைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாக்யாவின் அருமையை உணரும் கோபி”…. இன்றைய எபிசோடு இதோ…!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடை பார்க்கலாம். பாக்கியாவின் மகனான எழில் எடுத்து வரும் திரைப்படத்தின் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழிலிடம் காதலை கூறுகின்றார். ஆனால் எழில் நான் அமிர்தாவை காதலிப்பதாக மறுத்து விடுகின்றார். பாக்யா இன்று வீட்டில் எல்லோருக்கும் பிரியாணி செய்து இருக்கின்றார். அப்போது கேட்டரிங் மூலம் நல்ல வருமானம் வந்திருப்பதாகவும் இனி அந்த மண்டபத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்கும் நான்தான் சமைக்க போவதாகவும் மகிழ்ச்சியாக கூறுகின்றார். பின் குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பதவி விலகுவாரா…? பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி..!!!!!!

கோவை உக்கடம் அருகே நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து பற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டு தொடர்புகள் இருக்க வாய்ப்பு இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப் பரிந்துரைப்பதாகவும் மாநிலத்தின் பொது அமைதி சட்டம் ஒழுங்கிற்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : திக்… திக்… பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி…. 1 ரன்னில் வென்ற ஜிம்பாப்வே அணி..!!

ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை  வீழ்த்தியது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக மாதேவேரே மற்றும் கிரேக் எர்வின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தப்பிக்க முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரர்”…. சாட்சிகளிடம் விசாரணை தொடக்கம்….!!!!

தூத்துக்குடி இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரர் கைதான வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தரையர் காலனி கடற்பகுதியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் என்பவர் சுற்றித்திரிந்ததால் சென்ற வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி போலீசார் அவரை மடக்கி பிடித்தார்கள். பின் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிக்க முயன்றதும் தெரிந்தது. இதனால் போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரும் வழியில்… மர்ம காரால் பெரும் பரபரப்பு…!!!!

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகிறது. இதற்கிடையே  கார் சிலிண்டர்  வெடிவிபத்து அரசியலாக்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக சார்பில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா பற்றியும் […]

Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்குடன் – பிரபல நாட்டு அதிபர்…. தொலைபேசியில் உரையாடல்…. உக்ரைன் போர் குறித்து விவாதம்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் பற்றியும், உக்ரைன் போர் உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைனை ஆதரிப்பதற்கும் ரஷ்யாவை அதன் ஆக்கிரமிப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு தகவல்…..!!!!

தெலங்கானா பத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் ராஜசேகர் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது 15 வயது மகள் கீதா தினசரி பத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் பேசிக்கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளிலிருந்து தொடர்ந்து ராஜசேகர் தன் மகளை கண்காணித்து வந்துள்ளார். அத்துடன் கீதாவுக்கு அறிவுரையும் கூறினார். இந்த சம்பவம் குறித்து ராஜசேகருக்கும், மகள் கீதாவுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் “யசோதா” பட டிரைலர் வெளியீடு….. இணையத்தில் செம மாஸ்….!!!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. ‘யசோதா’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் உயர்வு….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,710-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
தேசிய செய்திகள்

“Fire Hair Cut”…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் வாபி நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு சிகை அலங்காரம் செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் ஃபயர் ஹேர் கட் செய்வதற்காக 18 வயது வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வாலிபரின் தலையில் ஒரு விதமான ரசாயனத்தை தடவி ஃபயர் ஹேர் கட் செய்துள்ளனர். அந்த வாலிபரின் தலையில் ஒரு விதமான ரசாயனத்தை தடவியதால் திடீரென தீ உடல் முழுவதும் பரவி வாலிபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சில்லுனு ஒரு காதல்” நடிகை பூமிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா…. அழகிய குடும்ப புகைப்படம் இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து சில்லுனு ஒரு காதல், நடிகர் விஜயின் பத்ரி, ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை பூமிகாவின் முன்பே வா என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்படுகிறது. இவர் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படத்திலும் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகை பூமிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு நாளை திருமணம்…. வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு பல படங்களில் நடித்து வந்தார். இதனையடுத்து தான் ஒருவரை காதலிப்பதாகவுகம் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹரிஷ். திருமண அறிவிப்புக்கு பிறகு வாழ்த்தி உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு இன்னமும் தேவை என்றார். திருமணத்திற்கு பிறகு ரொமாண்டிக் படங்களில் நடிப்பீர்களா எனும் […]

Categories
தேசிய செய்திகள்

SBIயின் அதிரடி பம்பர் OFFER: 75 நாட்களுக்குமட்டுமே…. MISS பண்ணிடாதீங்க…!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் அதையொட்டி அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி. Fixed Deposit களுக்கான வட்டியை 6.10 சதவீதமாக SBI வங்கி உயர்த்தியுள்ளது. இந்த ஆஃபரை 75 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மூத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல்”….. 5 பேர் அதிரடி கைது….!!!!

கோவில்பட்டியில் வீடு புகுந்து கார் மீது ஏறி நின்று தாய், மகளை அரிவாளை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இவரின் மனைவி லாவண்யா. இவர்களின் வீட்டின் முன்பாக கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தன்று இவர்களின் வீட்டின் எதிரே இருக்கும் வீட்டில் கோழி திருட்டுப் போனதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அன்னபூரணி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்..!!!!

அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா  போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் அன்னபூரணி. இந்த படத்தில் மெட்ராஸ் ஹரிஹரன் ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கின்றார் ஒலிப்பதிவு செய்து இருக்கின்றார் ஆர் கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். திரில்லர் விதமாக பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாகக் […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க் கையில் என்ன வைத்திருக்கிறார் தெரியுமா?… வெளியான வீடியோ…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில்  கைகளை கழுவுவதற்கு உபயோகப்படுத்தப்படும் தொட்டியை எடுத்துச் சென்று ஆச்சர்யமடைய வைத்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து நிறுவனத்தை வாங்க தயாரானார். ஆனால், அந்நிறுவனம் போலியான கணக்குகள் பற்றிய தகவல்களை தர மறுத்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 நாட்களுக்கு பிறகு…. அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு கரையில் விற்பனை செய்யும் மீன்களை வாங்கி சாப்பிடுவர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொடிவேரி அணையில் குளிப்பதற்கு கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சங்கீதாவின் பர்த்டே”…. ஆட்டம், பாட்டம் என கலை கட்டிய பார்ட்டி…. இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்…..!!!!

தமிழ் சினிமாவில் பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இந்த படத்திற்கு பிறகு நடிகை சங்கீதா பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் எந்த படமும் ரீச் ஆகவில்லை. நடிகை சங்கீதா பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சங்கீதா நடுவராக கலந்து கொண்டுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

14 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கணவர்…. கர்ப்பிணி திடீர் சாவு…. போலீஸ் விசாரணை…!!!

கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் ஆரோக்கியமேரி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ஆரோக்கியமேரியின் கணவர் அற்புதராஜ் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 22 வயதுடைய மகளும், 14 வயதுடைய மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆரோக்கிய மேரியை அவரது மகன் ஈரோடு அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்து மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய்…? போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்..!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலமாக 9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை கூறியுள்ளது. இது பற்றி தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலமாக தமிழக அரசுக்கு சுமார் 9.5 கோடி வருவாய் […]

Categories

Tech |