Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 2023ம் ஆண்டில் 16 நாட்கள் பொதுவிடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் புதுச்சேரியில் 2023 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பதினாறு நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொங்கல், திருவள்ளூர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு உட்பட 16 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(28.10.22) அரசுப்பள்ளிகளில்…. 3 மணி முதல்….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று(28.10.22) பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று(28.10.22) 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அறிவிப்பு சந்தேகத்தை கிளப்புது…! இரும்பு கரம் கொண்டு ஒடுக்கணும்.. திருமா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கோவையில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பதாக காவல்துறை கருதுகிறது. அதன் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறது. தமிழக காவல்துறையின் நடவடிக்கையை,  தமிழக முதல்வரின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது.  யாராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது […]

Categories
மாநில செய்திகள்

நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை…. 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை முதல் தொடங்க உள்ளது. அதன் காரணமாக நாளை தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…! இந்த திட்டத்தில் இன்னும் விண்ணப்பிக்க வில்லையா….? உடனே போங்க….. Don’t Miss it…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது கல்லூரிகளில் பயிலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்”…. 47 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!

காங்கயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 47 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் பரஞ்சேர்வழி தீர்த்தம்பாளையத்தை சேர்ந்த பழனி என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 26ம் தேதி 13 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றார். இதுப்பற்றி சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த மாற்றுத்திறனாளி”….விபரீத முடிவால் திருவள்ளூரில் சோகம்…..!!!!!

கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ். ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இவர் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததால் மன உளைச்சலில் காணப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் கடம்பத்தூரில் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு அக்டோபர் 31 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க, 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார். dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி உரிய தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
Uncategorized

அண்ணா பல்கலை. 775 பேராசிரியர்கள் நியமனம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 775 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் இருக்கும் 375 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 16 உறுப்பு கல்லூரிகளில் விரைவில் 400 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி மொத்தம் 775 பேராசிரியர் பணியிடங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இனி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை…. காவல்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், துறைமுகங்கள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், வழிபாட்டுத்தலங்கள்,தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பரபதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள்,கோவில் திருவிழா மற்றும் குறும்படம் தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்கு முறையாக காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் ட்ரோன்கள் […]

Categories
மாநில செய்திகள்

வேலை தேடுபவர்களே உஷார்…. 10 மாதத்தில் 2,120 பேர் பணம் இழப்பு…. சைபர் கிரைம் அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் நடைபாண்டில் மட்டும் ஆன்லைன் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற மோசடியில் 2120 பேர் பணத்தை பறி கொடுத்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பு கொடுக்கும் பெயரில் பல ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.அதில் பதிவு செய்துள்ள விவரங்களை திருடும் கும்பல் அதே நிறுவனம் பெயரில் தொடர்பு கொண்டு பணம் பறித்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் அதாவது 10 மாதங்களில் 2120 பேர் அளித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் ஆதிதிராவிடர்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழுந்தடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை கோடியா?…. தீபாவளி விடுமுறையில் கோடி கோடியாய் வசூலை அள்ளிய போக்குவரத்து துறை…!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.அதனால் மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இயக்கப்பட்ட பேருந்துகள் மூலமாக அரசுக்கு 20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அக்டோபர் 21 முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,400 பேருந்துகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! அவரா சார்… சைக்கிளில் சென்ற சேகர்பாபு… நெகிழ்ந்து போன பள்ளி H.M…

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர்  தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை,  50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்… எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பருவமழை காலத்தில்… “பயிர் பாதுகாப்பு செய்வது எப்படி..?” வழிமுறைகள் குறித்து அதிகாரி தகவல்….!!!!!

பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள வாழை, திராட்சை உள்ளிட்ட பழபெயர்கள் 18,750 ஹெக்டேர் அளவிலும் தக்காளி, மிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் 5700 ஹெக்டேர் அளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறியுள்ளதாவது, வாழை பயிர்கள் காற்றுக்கு எளிதில் உடைந்துவிடும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி”…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சோகம்….!!!!!

கும்முடிபூண்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் தபால் தெருவை சேர்ந்த சந்தியா என்பவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். இவர் சென்ற 25ஆம் தேதி கும்முடிபூண்டி சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில் இருக்கும் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கின்றார். அப்போது எதிர்பாராவிதமாக அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருபோதும் அடிபணிய மாட்டோம்… கோவை பாஜக பந்த் அறிவிப்பு…! DMK கடும் ஷாக் ..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து,  மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு  வேண்டுகோள் விடுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வியாபாரிகள் ஒரு நாள், நமக்காக,,, அல்ல நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய எதிர்ப்பு குரலை தருவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், எத்தகைய பயங்கரவாத செயல்களுக்கும், கொங்கும் மண்ணின்  தலைநகராக விளங்கக்கூடிய கோவையிலே இடமில்லை என்பதை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உடனே கிளம்புங்க…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனிடையே நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வபோது அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில்  சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காட்சிகளை திருடிய காந்தாரா படக்குழு?”… எழுந்த புகாரால் பரபரப்பு…!!!!!

காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் கேரளாவில் இருக்கும் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்திலிருந்து திருடப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம்பளம்…. பிசிசிஐக்கு நன்றி தெரிவித்து டாப்ஸி ட்விட்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இணையான போட்டிக் கட்டணத்தை பிசிசிஐ செலுத்தியதற்கு நடிகை டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்..  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஇ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது, இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணிக்கு இணையாக மகளிர் அணிக்கும் இணையான ஊதியம் வழங்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பாகுபாட்டைக் கையாள்வதற்கான முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழுக்கு திராவிடம் என்று பெயர்.. முருகனுக்கு பெயர் மாற்றியது ஏன்..! சர்சையை கிளப்பும் வைரமுத்து …!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, சிவபெருமான் படைத்த மொழியாம் இரண்டும். சிவபெருமான் உடுக்கை எடுத்தாராம். ஒரு பக்கம் தட்டினார் தமிழ் பிறந்தது, மறுபக்கம் தட்டினார் சமஸ்கிருதம் பிறந்தது என்று ஆன்மீகவாதிகள் தமிழுக்கு,  ஒரு அழகான புனைவு வைத்திருக்கிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். கடவுள் படைக்கும் போதே தமிழை முதலில், சமஸ்கிருதத்தை அடுத்து படைத்துவிட்டார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். இரண்டும் ஒரே உடுக்கையின் ஒலியில் பிறந்த மொழிகள் என்றால் ? சமஸ்கிருதத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மழை எப்படி இருக்கும்…..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில்  தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (28-10-2022) வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ரொம்ப கஷ்டம்…. அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்லுமா?…. இப்படி நடந்தால் மட்டுமே… ஒரு சான்ஸ்..!!

இப்படி நடந்தால் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்லும்.. ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்த தீவிரவாதத்திற்கும் துணை போக மாட்டோம், ஜாமத் கூட்டமைப்பு உறுதி ..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை மாவட்ட நிர்வாக ஆட்சித் தலைவரும், காவல்துறை ஆணையாளர் அவர்களும் ஜமாத் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு அசாதாரணமான சூழ்நிலை கோவையில் நிலவி வருவதை குறித்து ஜமாத் சார்பாக மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை நடத்தியதில் நடைபெற்ற சம்பவத்திற்கும், […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி கணக்கு வ்ச்சிருக்கீங்களா….? இனி ரூ. 10,000 வரை கடன் பெறலாம்…. வெளியான குட் நியூஸ்….!!!!!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!…. “வேறு பெண்ணுடன் உறவு”…. மனைவியை கொல்ல முயன்ற பாலிவுட் தயாரிப்பாளர்…. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர் சர்மா ஜி கி லக் கயி, தேஹாட்டி டிஸ்கோ, காலி பாலி போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இவர் மும்பையில் உள்ள அந்தேரி என்ற இடத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கமல் மிஸ்ரா தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து தன்னுடைய காரை வெளியே எடுத்துள்ளார். அங்கு கமலின் மனைவி யாஸ்மின் அவரைத் தேடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “உடனே மன்னிப்பு கேளுங்க”…. அசீமிடம் கடுமையாக மோதும் 3 பேர்…. வைரலாகும் ப்ரோமோ….!!!!!

விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்டு காடு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பாக்ஸ் ஆபிஸில் இத்தனை கோடியா….? வசூல் மழையில் நனையும் “பிரின்ஸ்”….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மகேஷ்பாபுவின் ஃபேமிலி போட்டோ…. அப்பாவைப் போலவே மகனும் இருக்கிறாரே…. வியப்பில் ரசிகர்கள்…..!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவருடைய படங்கள் பொதுவாகவே சூப்பர் ஹிட் ஆகும். நடிகர் மகேஷ்பாபுவின் படங்கள் தெலுங்கு மட்டுமின்றி  மலையாளம் மற்றும் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படும். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் மகேஷ்பாபு பிரபல பாலிவுட் நடிகை நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை நர்மதா பாலிவுட் மட்டுமின்றி மராத்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! இத்தனை கோடியா….? சம்பளத்தை அதிரடியாக குறைத்த “தளபதி”….. அதுவும் அந்த படத்திற்காக மட்டும்….!!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, சங்கீதா, மீனா, சினேகா, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “சர்தார்”…. பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை…. எத்தனை கோடி தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த கார்த்தி அடுத்தடுத்து நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்ய யாராலயும் அடிச்சுக்க முடியாது…. மிகச்சிறந்த மனிதர்…. புகழ்ந்த இயக்குனர் வம்சி….!!!!

விஜய் சார யாராலயும் அடிச்சுக்க முடியாது என நேர்காணலில் வாரிசு திரைப்பட இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார். இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து அந்த படத்தின் இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் விஜய் அந்த உயருத்துல இருக்காருன்னா […]

Categories
மாநில செய்திகள்

“பதில் சொல்ல வக்கில்லை”…. அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்த டி.கே.எஸ்.இளங்கோவன்…..!!!!

கடலூரில் பத்திரிகையாளர்களை குரங்கு என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விமசித்துள்ளார். இதற்கு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிக்கிறது’ என்று தமிழிலேயே ஒரு சொலவடை உண்டு. அது தமிழக பாஜக தலைவர் திரு .அண்ணாமலைக்கு முழு பொருத்தமாக இருக்கிறது. அரசியலில் மாற்று கருத்து கொண்டவர்களை அநாகரிக்கமாகவும் தரம் தாழ்த்து வகையிலும் பேசுவது பாஜக நிர்வாகிகள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 28…!!

அக்டோபர் 28 கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 97 – உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். 306 – மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 312 – மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார். 456 – போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். 1420 – பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது. 1449 – முதலாம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான தகவல்…!!

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரத்தை பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து போட்டி தேர்வுகளுக்கான பாட குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகளிடம் எப்படி பணம் கேட்கலாம்..?? பெண்ணை மிரட்டிய நபர்…. போலீஸ் விசாரணை…!!!

பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து மேட்டு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்நிலையில் சுப்புலட்சுமியிடம் 46 ஆயிரம் ரூபாய் பணத்தை முருகன் கடனாக வாங்கியுள்ளார். அதில் 17 ஆயிரம் ரூபாயை மட்டுமே திருப்பி கொடுத்தார். இதனால் மீதி பணத்தை தருமாறு முருகன் வீட்டில் இல்லாத போது அவரது மகளிடம் சுப்புலட்சுமி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனை உடைத்த கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி அழகியநம்பிபுரம் பகுதியில் மைக்கில் மதன்சிங்(27) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதன் சிங் சினேகா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மதத்தின் தனது மனைவியின் செல்போனை உடைத்தார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த வாலிபர்கள்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி நடவடிக்கை…!!!

மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சந்திப்பு பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் சாலையில் தீபாவளி தினத்தில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதோடு, பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கையில் வாணவெடியை வடிக்க செய்தார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுமா…?? அதிவேகமாக சென்ற தனியார் பேருந்துகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனைஅடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி போலீசார் விழுப்புரம் பானாம்பட்டு பாதை சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய கார்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!!

கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.முத்துசாமிபுரம் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நல்லதம்பி என்பவருடன் நென்மேனி சாலையில் இருக்கும் மின்சார அலுவலகத்தில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் வாலிபர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த நல்லதம்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர் !!…. பிரபல நாட்டில் “முக்கிய பணியில் அமர்ந்த நபரின் தாயார் ஒரு தமிழ் பெண்”…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன்   நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் தாயார் ஒரு தமிழ்ப்பெண் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் லீஸ் டிரஸின்  அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின்  நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். இந்த தவறுக்காக பதவி விலகுவதே  சரியான செயலாக இருக்கும் என […]

Categories
மாநில செய்திகள்

“வேற லெவலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்”..?CMRL ன் புதிய திட்டம்… வெளியான தகவல்…!!!!!!

வர்த்தக ரீதியில் பிராட்வே மிக முக்கிய பகுதியாகத் திகழ்ந்து வருகிறது இங்கு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் வசதிகள் போன்றவை தற்போது இருக்கிறது. இங்கிருந்து சென்னை மாநகரின் தெற்கு பகுதி மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பிராட்வே பேருந்து நிலையத்தை மையமாக வைத்து புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதாவது பேருந்து நிறுத்தும் இடங்கள் வர்த்தக பகுதி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா” பரிதாபமாக இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செவுடிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 7 வாலிபர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் இருக்கும் மாஹிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து விட்டு வாலிபர்கள் தர்மடம் அழிமுகம் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அகில்(24), சுனில்(25) ஆகிய இரண்டு பேர் ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

“அணு ஆயுதம் மனித குலத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது”..? இரு தரப்பும் பயன்படுத்தக் கூடாது… இந்தியா வலியுறுத்தல்..!!!!

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பல மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு உக்ரேனிய நகரங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகின்றது. இந்த நிலையில் உக்ரேனில் போர் தீவிரமடைகின்ற காரணத்தினால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அவசர உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரேனின் அணுமின் நிலையங்களில் அணு கழிவுகளை பயன்படுத்தி நாசக்கார ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்துக் கொண்டிருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது. இதனை மறுத்திருக்கின்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கபடி வீரர் மயங்கி விழுந்து இறப்பு…. நண்பர்கள் கூறிய உருக்கமான தகவல்…. பெரும் சோகம்…!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தி.புதுப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அடைக்கலம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கபடி வீரரான அடைக்கலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நரியங்காடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் குன்றக்குடி அணிக்காக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் வெற்றி பெற்ற அணி அரை இறுதி சுற்றுக்கு தேர்வாகியது. இதனை அடுத்து சக வீரர்களுடன் போட்டி முடிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லையால் விஷம் குடித்த சிறுமி…. காதலன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ராஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ராஜா(22), சின்ராஜ்(21), பிரசாத்(19) ஆகியும் மூன்று பேரும் சிறுமியை தூக்கி சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து 3 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மஞ்சப்பை எடுக்க வெட்கப்படாதீங்க” பாடல் பாடி அசத்திய மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் கிராமத்தில் கிராமிய கலைஞரான இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் உருமராஜா, முத்துச்செல்வன் ஆகிய இரண்டு சிறுவர்களும் தாளம், இசையோடு விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தியுள்ளனர். அந்த பாடலில் மஞ்சப்பை எடுத்து செல்ல யாரும் வெட்கப்படக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் மண்வளத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவித்து, […]

Categories
உலகசெய்திகள்

“ரிஷி சுனக் பெயரை ஜோபைடன் கொலை செய்வதை பாருங்கள்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ.. நெட்டிசன்கள் கிண்டல்…!!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அதை மேடையிலேயே ஜோபைடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் 79 வயதான ஜோ பைடன் ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்துள்ளார். அதாவது ரிஷி என்பதை ரிஷித் எனவும் சுனக் என்பதை சினூக் ஹெலிகாப்டரை நினைவுபடுத்தும் விதமாக சனூக் எனவும் மாற்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அப்ரார் என்பவர் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் பைக்காரா செல்வதற்காக மாலை 4 மணிக்கு 9-வது மேல் அருகே சென்ற அப்போது பைக்காரவிலிருந்து ஊட்டி நோக்கி வந்த காரும், சையத் அப்ராரின் காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சையத் அப்ரார், நிஜாம்(59), ஜாகீர்(19), பாஷில்(19), பிரசன்னா(38), கிறிஸ்டோபர்(36) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இளம்பெண் பாலியல் பலாத்காரம்” தொழிலாளர்களுக்கு உடந்தையாக இருந்த மூதாட்டி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்களான அண்ணாதுரை(56), ராஜேந்திரன்(45) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் அஞ்சலை(60) என்ற பெண்ணின் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பெரிய வழக்கு பதிந்த போலீசார் அண்ணாதுரை, ராஜேந்திரன், அஞ்சலை ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]

Categories

Tech |