Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்….! 24,369 அரசு பணியிடங்கள்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 24.369 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. BSF-10497, CISF-100, CRPF-8911, SSB 1284, ITBP – 1613, AR -1697, SSF-103 என மொத்தம் 24,369 பணியிடங்களுக்கு BC, MBC, SC, ST பிரிவினர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 30.11.2022 வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 to 23 கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க தொல்ல தாங்க முடியலப்பா!…. போர்வைக்குள் முத்தம்…. பிக்பாஸ் வீட்டில் அத்துமீறும் அட்ராசிட்டிஸ்…..!!!

இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்து வரும் நிகழ்ச்சி என்றாலே அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சியில் சாதாரண ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும் பலர் இதை உளவியல் ரீதியாக தவறு என்றும் மிகவும் ஆபாசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. அதேபோல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 21 போட்டியாளர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை பந்த் – தடைகோரி மனு – அவசர வழக்காக ஐகோர்ட் விசாரணை…!!

கோவையில் பாஜக அறிவித்துள்ள பந்த்-துக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை 31ஆம் தேதி கோவை மாவட்டத்தில் முழு கடை அடைப்பிற்கு பாரதிய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பந்திற்கு தடவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் சிலிண்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேயை தேடிச் செல்லும் பெண்…. “விவேசினி” படம் குறித்து இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

கே.விக்ஷஆனந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பவன் ராஜகோபாலன். இவர் தற்போது “விவேசினிக்’ என்ற திரில்லர் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகியுள்ளது. பேயை தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் பவன் ராஜகோபாலன் கூறியது, பிராகிருத மொழி சொல்லான விவேசினி என்றால், எதையும் ஆராய்ந்து பொருள் தேட விரும்பும் பெண் என்று பொருள். பேய்கள் உலவுவதால் பெண்கள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகார்…. நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு‌…. கோர்ட் அதிரடி….!!!!!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன். இவர் சிநேகம் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி பண மோசடி செய்வதாக ஜெயலட்சுமி மீது சினேகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்தார். அதோடு தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

85ஆவது வருஷம் போராடுறோம்…! மத்திய அரசு சட்டத்தால் அழிக்க முடியாது… வைரமுத்து மாஸ் ஸ்பீச் …!!

ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்திருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்கு புதிது இல்லை, இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதை எதிர்த்து கொண்டிருப்பதும் இது 85 ஆவது ஆண்டு. 85 ஆண்டுகளாக ஒரு மொழியை ஒரு அரசு திணிக்க பார்க்கிறது,  அந்த திணிப்பை தமிழர்களும், தமிழ்நாட்டு அரசும் எதிர்க்க பார்க்கிறது. இது சாதாரண நிகழ்வு அல்ல, இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது. தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. “பொன்னியின் செல்வன்” ஓடிடி ரிலீஸ்…. எப்போது தெரியுமா….? வெளியான மாஸ் தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ் ராஜ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

50 வருஷம் அச்சு…! அந்த 3 வார்த்தை தான்.. தலைவரா சும்மா உக்கார வைக்கல…!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர்  தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை,  50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்… எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் […]

Categories
அரசியல்

இன்றைய (28.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில்  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,745-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் களம் இறங்கிய மாளவிகா மோகன்…. 1 இல்ல 2 படம்…. ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இவர் மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக ஓடிடி தளத்தில் வெளியான மாறன் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இருப்பினும் அவருக்கு அதன் பிறகு சரியான வாய்ப்புகள் வராமல் இருந்தது. இந்நிலையில் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

“குரங்கு”… ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விக்கிறவன்….. அநாகரீகமாக பேசிய அண்ணாமலை….. வலுக்கும் கண்டனம்…..!!!!!

கோயம்புத்தூரில் நடந்த கார் வெடி விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியதோடு தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கார் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது எதற்காக? என்ஐஏ அதிகாரிகள் முதலில் விசாரிக்க வேண்டியது அண்ணாமலையிடம்தான் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் கொசு ஒழிப்பு”…. நடவடிக்கைகளின் நிலை என்ன….? அரசின் அறிக்கை இதோ….!!!!!

மதுரை ஹைகோர்ட்டில் மகேஷ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கொசுக்களால் மலேரியா, சிக்கன் குனியா போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. கொசுக்களின் உற்பத்தி தற்போது அதிகரித்துவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே அதிநவீன மருந்துகளை பயன்படுத்தி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். அதன் பிறகு கொசு கட்டுப்பாட்டு மையத்தில் நிரந்தர ஊழியர்களை பணியில் அமர்த்துவதோடு, கொசு கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாலாட்டுனா ஒட்ட நறுக்குவோம்.. Modi அரசை மிரட்டிய இயக்குனர் கௌதமன்…!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன்,  ஆரியம் தான் தமிழை அழித்து, ஹிந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை நிலை நாட்ட நினைக்கிறது. அன்றும், இன்றும், என்றும். 1500 ஆண்டுகள் கூட வரலாறு இல்லாத ஹிந்தி மொழியை எங்கள் தமிழ் மொழியை அழிக்க திணித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என நிறுவ நினைப்பது என்ன வார்த்தை கொண்டு சொல்வது ? பேச்சு ஒரு போதும் தமிழினத்தை இனி காப்பாற்றாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 67″…. விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு?… புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாத்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “விக்ரம்” 100 வது நாள் கொண்டாட்டம்….. எப்போது தெரியுமா?….. வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி பகத் பாசில், நரேன் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்தில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என பழமொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதனை தொடர்ந்து விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சரியான டைம் வந்துட்டு…! தமிழர்களே வீரியமாக தயாராகுங்க…. ஹிந்திக்கு எதிராக வைரமுத்து அறைகூவல் ..!!

ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, மத்திய அரசின் அலுவல் மொழிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவிற்கு உள்துறை அமைச்சர் தலைமை ஏற்று, சில பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நண்பர்களே…  அது வெறும் பரிந்துரை தான். இன்னும் மசோதாவிற்கு வரவில்லை. மசோதாவை நோக்கி நகர்த்தப்படுகின்ற பரிந்துரைகள் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம். இதற்கு முன்னால்… இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது,  இந்து திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்தி திணிப்பு எல்லாம் கொசு கடித்ததை போல, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ..! நம்ம C.M மனசு இருக்கு பாருங்க…! யாருமே அப்படி இல்லை… சம்பவத்தை தரமாக குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பல நேரங்களில் அவருடன் ( ஸ்டாலின் )  நாங்கள் பயணம் செய்திருக்கிறோம், அவர் பேசும்போது,  அங்கு இருக்கின்ற கழகத் தொண்டர்களை பற்றி அதிகம் பேசுவார், அங்கு இருக்கின்ற பொதுமக்களை பற்றி, ஏன் ? நேற்று கூட பார்த்தோம் நாம். ஒருவர் சாலையோரம் ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தார், அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் தமிழ் என பேசுனா போதாது…! செயலில் காட்ட வேண்டும்… சீமானை சீண்டிய கௌதமன்…!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன்,  என்னை பொறுத்த வரைக்கும், நான் அதிகம் பேசணும்னு நினைக்கிற தமிழ் இனத்தில் பிறந்த ஒருவனாக…. நான் எப்பொழுதும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. பேச்சு ஒருபோதும் தமிழ் இனத்தை இனி காப்பாற்றாது. செயல் ஒன்று மட்டும்தான், இனி தமிழ் நிலத்தையும், தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். கவிஞர் காசி ஆனந்தன் சொன்னது போல மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். குடிசையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேவர் தங்க கவசம்”…. அன்று டிடிவி தினகரனுக்கு, இன்று இபிஎஸ்-க்கு…. ஆட்சியில் திமுக…. யோசிக்குமா அதிமுக?…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் வருடம் தோறும் முத்துராமலிங்க தேவருக்கு  அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக கட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 4.5 கோடி மதிப்பிலான, 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது வருடம் தோறும் அதிமுக கட்சியின் சார்பில் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுத கதை தான் BJP – கிண்டலடித்த திருமாவளவன் ..!!

கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்கின்ற அடிப்படையில் அந்த  கோணத்தில் வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால்,  இந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்று நிலையில்,  மைய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். NIA_வோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது. புலன்களில் NIA  அறிவிக்கப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கும் அந்த தேசிய புலனாய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிலத்தை இழந்தோம்… மொழியை இழந்தோம்… ஆட்சியை இழந்தோம்… இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை… இந்தி திணிப்புக்கு எதிராக வைரமுத்து ஆவேசம்…!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  திருவானைக்கா என்று எங்களுக்கு ஊர் இருந்தது. அது எத்தனை நூற்றாண்டு வரலாறு கொண்ட ஊர் என்று அறிஞர்கள் பலருக்கு தெரியும்.  இவர்கள் வந்தார்கள்… திருவானைக்கா என்ற பெயரை ”ஜம்மு காஷ்மீரம்” என்று மாற்றினார்கள். திருமரைகாடு என்ற பெயரை வேதாரண்யம் என்று மாற்றினார்கள். வேதாரண்யம் என்றால் நேற்று வந்த ஊர் என்று பொருளாகிவிடும்.  வேதம் வந்த பிறகு தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பிறகு வந்த பெயர்.  எங்களுக்கு திருமறைக்காடு என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை அழிக்க பார்த்தாங்க..! இந்தியை கொசுவை போல நசுக்கணும்… கர்ஜித்த வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  தமிழை வாளின் முலையில் அழிக்க  பார்த்தார்கள். தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே…  தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது,  சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னால் இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்திய திணிப்பெல்லாம் கொசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி மொழி அத்துமீறி உள்ளே வந்தால்…. தூக்கி போட்டு மிதிப்போம்… பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு ..!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், எங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு, எங்கள் தாய் மொழியை அழித்து, ஹிந்தி மொழியை திணிக்க, இன்னைக்கு கங்கணம் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கின்ற கூட்டங்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்… உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ மொழி, அதிலிருந்து உயிர் எழுத்து இருக்கலாம், மெய் எழுத்து இருக்கலாம், தமிழ் மொழியிலும் அது உண்டு.  ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் மொழியில் மட்டும் தான் ஆயுத எழுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஓ!… அதுக்கு வரலையா..? அப்ப இதுக்காகத்தான் வருகிறாரா….? பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து வெளியான தகவல்…..!!!!!

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த 1956-ம் ஆண்டு ஒரு சிறிய கிராமப்புற கல்லூரியாக தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 1976-ம் ஆண்டு நிகழ்நிலைப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இந்த பல்கலைக்கழகத்தை முனைவர் சி. ராமச்சந்திரன் மற்றும் முனைவர் டி.எசு. சௌந்தரம் ஆகியோர் இணைந்து உருவாக்கினார். இந்த பல்கலைக்கழகமானது மகாத்மா காந்தியின் வேலை மற்றும் அறிவு தனித்தனியானவை அல்ல என்பதை கொள்கையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை கடந்த 1976-ம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவை சம்பவம்… இஸ்லாமிய இயக்கங்களை தொடர்பு படுத்த முடியாது Thol Thirumavalavan…..!

கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்று நிலையில், தேசிய புலனாய்வு முகமை இதை ஆய்வு செய்கின்ற நிலையில்,  அதற்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயக சக்தியாகும். பாஜகவினருக்கு இது பெரிய வாய்ப்பு. இதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்வார்கள். இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நாம் தொடர்பு படுத்த முடியாது.  இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் நான் இதில் தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

“இதுதான் புதிய திராவிட மாடலா…..?” Twitter இல் தெறிக்க விட்ட குஷ்பூ…. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கனிமொழி….!!!!

திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ‌ ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2022 ல் அதிக டி20 ரன்கள்…. முகமது ரிஸ்வானை பின்னுக்குத்தள்ளி சூர்யா சாதனை..!!

2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். 8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (53), விராட் கோலி (62*), சூர்யகுமார் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை துரத்தும் வறுமை…. 22.20 கோடி குழந்தைகள் பாதிப்பு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

சேவ் தி சில்ட்ரன் என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமை மற்றும் பருவநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.உலக அளவில் கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை மற்றும் பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலை சந்தித்து முதல் இடத்தில் உள்ளனர். அதே சமயம் அங்கு 72 சதவீதம் குழந்தைகளும் மியான்மரில் 64 சதவீதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் வெற்றிடம் அல்ல…! அது ஒரு சரித்திரம்… 15 லட்சம் ஸ்டுடென்ட் வந்துங்காங்க… செம மாஸ் காட்டும் DMK சர்க்கார் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லோரும் சொன்னார்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு, ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. வெற்றிடத்தை விட்டுட்டு போய்விட்டார் என்று சொன்னார்கள், அவர் விட்டு சென்றது வெற்றிடம் அல்ல, அவர் விட்டுட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள, தகுதி உள்ள ஒரு தலைவர் யார் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?….. சசிகலா புஷ்பா ஆவேசம்….!!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற எம்பி ஆக இருந்தவர்களுடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் எம்பிக்களுக்கு கோட்டா ஒன்று உள்ளது. வேண்டுமென்றால் என்னை ஒரு பெண் என்பதால் அடிக்க வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வந்தாலே தப்பாக சித்தரித்து போடுகின்றன. பெண்கள் அரசியலுக்கு வரவே கூடாதா என்று ஆவேசப்பட்டவர், எங்களுக்கும் குடும்பம் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இன்று கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருப்பூர் உடுமலை அருகே உள்ள ஆலமரத்து துணை மின் நிலையம் பெதப்பம்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்ரப்ப நகர், லிங்கம் நாயக்கனூர், கொங்கல் நகரம், கொங்கல் நகரம் புதூர், எஸ், அம்மாபட்டி நஞ்சை கவுண்டன் புதூர், மூலனூர், விருகல்பட்டி புதூர், பழையூர், அணிகடவு, ராமச்சந்திராபுரம் மரிக்கந்தை, செங்கோட கவுண்டன் புதூர், சிந்துலுப்பு ,எல்லப்ப நாயக்கனூர் ஆலமரத்துர், இலுப் நகரம், சிக்கனூத்து ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. நடிகர் விக்ரமை பாராட்டிய டுவிட்டர் நிறுவனம்….. எதற்காக தெரியுமா….? வைரலாகும் பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல வருடங்களாக சமூக வலைதளத்தில் இணையாமல் இருந்த விக்ரம் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்கள் ரிலீசுக்கு இடையில் டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து டுவிட்டரில் பல்வேறு விதமான […]

Categories
சினிமா

ஒரு காலை மேலே தூக்கி அசால்ட்டாக யோகா செய்த லாஸ்லியா…. இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் தான் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான இவர் இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அதில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய படங்கள் கமிட் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் நிறைய விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் தான் அதிகம் செய்து வருகின்றார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு.. C P Radhakrishnan ஆவேசம்..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை மூடி மறைக்காமல் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். யாரெல்லாம் அவர்களோடு தொடர்பில் இருந்தார்கள். யாருக்கு எல்லாம் தொலைதூர தொடர்பிருந்தது, இதையெல்லாம் மனதில் கொண்டு, முழுமையாக இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு NIAவோடு இணைந்து செயல்படுவதாக தமிழக காவல்துறை இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் ? இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுடைய நெட்வொர்க் என்பது, அவர்களுடைய தொடர்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து பேசிய ஜான்விகபூர்”…. எந்த அடிப்படையில் அவர் அப்படி கூறியிருப்பார்…?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா குறித்து ஜான்வி கபூர் பேசியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். இவரும் நடிகை ராஷ்மிகாவும் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தபோது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதல் முறிந்து விட்டதாகவும் தற்போது இருவரும் நல்ல […]

Categories
சினிமா

தளபதியின் அந்த பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட தமன்னா…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஆக்சன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வந்த தமன்னா தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார்.ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயின் வாத்தி […]

Categories
சினிமா

பிரபல நடிகையை திருமணம் முடித்த விஜய் தேவரகொண்டா?…. உண்மையை போட்டுடைத்த ஜான்வி கபூர்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் பெரிய ப்ளாப் ஆகிவிட்டது. அதனால் விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகின்றது. அதேசமயம் அவர் நடிகை ராஸ்மிகா வந்தனாவை காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் அதை இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு ஜோடியாக டேட்டிங் சென்று இருந்தனர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“I LOVE YOU”…. தோழியே என்னை ஏற்றுக்கொள்….. “ஸ்டேடியத்தில் காதலை சொன்ன இளைஞர்”…. அப்புறம் என்னாச்சு… ஓகேதான்..!!

இந்தியா – நெதர்லாந்து போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்றுப்போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் நேற்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 179 ரன்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியே வந்ததும் “அவரை” 2 ஆவது திருமணம் செய்யும் ரசித்தா…..? பரபரப்பை கிளப்பிய நடிகர் பயில்வான்….!!!!

நடிகர் பயில்வான் நடிகைகள் குறித்து சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு சிக்கி வருகிறார். இதனால் அடிக்கடி பொது இடங்களிலும் அவர் சர்ச்சைக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ர்ச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது நடிகர் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பயில்வான் கூறியுள்ளார். ரச்சிதா சீரியல் இயக்குனர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்ததாகவும், […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொகலாய மொழியின் கலப்பு…! திராவிடமும் தமிழும் ஒன்னு…! பளிச்ன்னு சொன்ன வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  இந்தி என்ன மொழி தெரியுமா ? முகலாய மொழியில், சமஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் ஹிந்தி மொழி. அதற்கு வரலாறு குறைவு, இலக்கியம் குறைவு, நேற்று பிறந்த மொழி இந்தி. 5000 ஆண்டுகளாக எழுத்து வடிவம் கொண்ட தமிழை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும் ?  இந்தியை படித்தால் ஊமையர்களாக,  வாய் பேச முடியாதவர்களாக,  நிராதரமானவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு இது வழி செய்கிறது, இதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… நடிகர் அமிதாபச்சனுக்கு உடம்பில் ரத்த காயம்…. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் சமீபத்தில் தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றோரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு காலில் உலோகம் ஒன்று குத்தி ரத்தம் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் மனிதன் வாழ்கிறது…! நான் இருக்கேன்..! நெகிழ்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி….!!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு சாலையோர உணவு வியாபாரி ஒருவர் இலவசமாக உணவு வழங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாராட்டி இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் செருப்பு தைக்கும் தொழிலாளி சாலையோர உணவு விற்ப்பவரிடம் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த உணவக உரிமையாளர் ஒரு நாளைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“முதன்முறையாக கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட்”…. இளைஞர்களை கிறங்க வைக்கும் பிரபல நடிகை….!!!!!

நடிகை நிமிஷா சஜயன் முதல் முறையாக கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மலையாள சினிமாவுலகில் பகத் பாசில் நடிப்பில் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிஷா சஜயன். இவர் இரண்டு வருடங்களில் கேரள அரசு விருது உள்ளிட்ட ஏழு விருதுகளை வாங்கியுள்ளார். இவர் தான் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் குடும்பப்பாங்கான வேடத்திலேயே நடித்திருப்பார். இந்த நிலையில் தீபாவளி அன்று போட்டோ சூட் நடத்தி இருக்கின்றார். அதில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா ஓர் பிரமிப்பு”…. நடிகை பூஜா ஹெக்டே பாராட்டி பதிவு….!!!!!

காந்தாரா திரைப்படத்தை பார்த்த பூஜா ஹெக்டே பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Kovai Cylender Case: ஜமாத் கூட்டமைப்பு ஆலோசனை…! இளைஞர்களை கண்காணிக்க முக்கிய முடிவு ..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2019 முதல்  NIA-வால் அவ்வப்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் இப்படி NIA உடைய வளையத்தில் விசாரணைக்கு இருக்கக்கூடிய ஒரு நபர்கள்,  திடீரென்று ஒரு பயங்கரவாத செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி கூறியதாக இருக்கிறது. எங்கே உளவுத்துறையும், NIAவும் இதை தவற விட்டு விட்டார்களோ […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கான உதவித்தொகை உயர்வு…. இவ்வளவு தெரியுமா….? தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!!!!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவையில் மற்ற நல வாரியங்களில் அரசு நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைகளுக்கு இணையான தொகை பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவி தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி விபத்தால் மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை 1 லட்சத்திலிருந்து 1.25 லட்சம் ஆகவும், இயற்கை மரண உதவித்தொகை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு ஆட்டோவில் செல்ல தடை…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் வருகின்றார் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகின்றது.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில்,சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த வருடம் கூடுதல் சாமி பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. சீசனை முன்னிட்டு நிலக்கல் மற்றும் பம்பை இடையே தினசரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ரோட்டில் சுற்றித்திரிந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண்”…. வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்பு….!!!!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மதினா பள்ளி மலட்டாறு  மேம்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோவில் அருகே சென்ற மூன்று நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்து இருக்கின்றார். அவரை மீட்குமாறு தாசில்தார் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து அதிகாரிகள் இளம் பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அந்த இளம் பெண் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

1 ரன்னில் தோல்வி….. “அணித்தேர்வு மோசம் என்று முதலிலேயே சொன்னேன்”…. பாக்.,கிரிக்கெட் வாரியதை சாடிய முகமது ஆமீர்..!!

முதல் நாளிலிருந்தே நான் ‘மோசமான தேர்வு’ என்றேன் என்று பாகிஸ்தான் தோல்விக்குப் பிறகு பாக் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அந்நாட்டு அணி நிர்வாகத்தை சாடியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

2030-க்குள் 50 கோடி பேருக்கு….. WHO வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்…!!!!

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் செயல்பாடுகளின் உலக நிலவரம் 2022 அறிக்கையை ஐநாவின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. 194 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2030 வரையில் உலக அளவில் 50 கோடி மக்களுக்கு உடல் பருமன், நீரிழிவு […]

Categories

Tech |