Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பூனையை கண்டுபிடித்தால் ரூ.10,000 சன்மானம்” வினோதமான சுவரொட்டி…. இணையதளத்தில் வைரல்….!!

கடலூர் மாநகர பகுதிகளில் நேற்று காலை ஆங்காங்கே ஒட்டப்பட்ட சுவரொட்டி பொதுமக்கள் வேடிக்கையாக பார்த்து சென்றுள்ளனர். அந்த சுவரொட்டியில் வெள்ளை நிற ஆண் பூனை, அதன் பெயர் ஜோஷி, வயது 3. ஒரு மாதத்திற்கு மேல் காணவில்லை. அதன் பெயரை சொல்லி அழைத்தால் உங்களை பார்க்கும். எனவே அடையாளங்கள் சரியாக இருந்தால் பூனையின் போட்டோ அல்லது வீடியோ எடுத்து முகவரிக்கு அனுப்பி செல்போனை தொடர்பு கொள்ளவும். அந்த பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“2 குழந்தைகளின் தந்தை”…. 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் 10- ஆம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் கடத்தி சென்று பாலியல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. தொழிலாளி செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சுந்தர்ராஜ்(28) என்ற மகன் உள்ளார். இவரும் 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு சுந்தர்ராஜ் மாணவியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து விடுதியில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால்  5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்நிலையில் வருகின்ற  1-ஆம் தேதி  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனையடுத்து சென்னையை  பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இன்று முதல்…. புதிய அபராதம் விதிக்கும் முறை அமல்…. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…!!!

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்ததன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று முதல் புதிய அபராதம் விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனை தூக்கி விளையாடிய தந்தை…. 1 1/2 வயது குழந்தை பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

தந்தை தூக்கி விளையாடிய போது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்பபட்டி பகுதியில் கொத்தனாரான காந்தவேல்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள்(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய ருத்ரா தேவி என்ற மகளும், 1 1/2 வயதுடைய கபிலன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 25-ஆம் தேதி காந்தவேல் தனது மகனை தூக்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த கபிலனை குடும்பத்தினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. 4 மாத குழந்தை-பாட்டி பலி…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!!

கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 மாத குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் எஸ்.எஸ் தேவி நகரில் பழைய இரும்பு வியாபாரியான வீரமணி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்த 4 மாதமேயான சாதனாதேவி, 2 வயதுடைய கிருஷ்கா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்காவை திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வருகிற 1- ஆம் தேதி…. மாவட்டம் முழுவதும் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தை முன்னிட்டு வருகிற 1- ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு பதிலாக வருகிற 12-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பணியில் தேவையான பணியாளர்கள் ஈடுபடலாம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியுடன் மோத ரெடியான தல”…. பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு…. செம உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி, மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள்…”ட்விட்டருக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி”.. ட்விட்டர் இணை நிறுவனர் நெகிழ்ச்சி…!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். பல ஆய்வாளர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் தற்போது செலுத்தும் விலை மிக அதிகம் என கூறியுள்ளனர். இந்த சூழலில் ஒப்பந்தம் முடிந்த உடன் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நீதி அதிகாரி நெட் செகல் பிட்டர் சட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராமரை சாந்தப்படுத்திய ஆதிபுருஷ் இயக்குனர்”… இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!!

இயக்குநர் ஓம் ராவத் ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி தி அன்சங் வாரியர் எனும் படத்தை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் தயாராகி அடுத்த வருடம் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ் டி சீரிஸ் ரெட்ரோபைல்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படம் ஐமேக்ஸ் 3டி முறையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டீசரை பட குழு அயோத்தியில் வெளியிட்டுள்ளது. ஆதி புருஷ் படத்தின் டீசரில் உள்ள கிராபிக்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டு வருவோம்…! முதல் 6 ஓவர் மோசமாக ஆடினோம்….. தோல்விக்கு பின் கேப்டன் பாபர் அசாம் பேசியது என்ன?

நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக கருதப்படும் கேப்டன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அடித்து சித்திரவதை செய்த தாய்” 2 வயது பெண் குழந்தை இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்புகடை பகுதியில் முகமது ரபீக்(34) என்பவர் வசித்து வருகிறார் இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தில்சாத் பானு(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பானு தனது 2 பெண் குழந்தைகளையும் அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW.! சூப்பர்.. ஆல்யா – அய்லா டான்ஸ் காம்போ… இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!!

ஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆனவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் இந்த தொடரின் வெற்றியின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் ஆல்யா மானசா நடித்த ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு…. 40 பயணிகளின் நிலைமை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி மகாகாளியம்மன் கோவில் வீதியில் மருதாச்சலம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மருதாசலம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை இயக்கியுள்ளார். அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மீன்கரை ரோடு சீனிவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் […]

Categories
உலக செய்திகள்

OMG: 20-க்கும் மேற்பட்ட பெண்களை “துஷ்பிரயோகம் செய்த தலைமைச் செயலாளர்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அந்தமான், நிக்கோபார்  தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர். எல். ரிஷி ஆகியோர் தன்னை கூட்டு கூட்டு வன்புணர்வு செய்வதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கி தருவதாக கூறி வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரிஷி என்னை தலைமைச் செயலாளரின் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பரில் அவசர கொள்கை கூட்டம்…. எதற்காக தெரியுமா? ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. தற்போது ரேப்போ வட்டி விகிதம் 5.90% உயர்ந்துள்ளது. கடைசியாக செப்டம்பர் மாதம் இறுதியில் ரிசர்வ் வங்கி ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ரிசர்வ் வங்கி கூடுதல் கொள்கை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கடைசியாக செப்டம்பர் 28-30 […]

Categories
மாநில செய்திகள்

“தயவு செய்து தமிழை கொள்ளாதீர்கள்”…. நீங்கள் ஒரு உபதேசம் செய்யலாமா….. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழை வளர்க்க வேண்டும் என்று கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதில் குறள் எழுப்பி வருகிறது. அதன்படி நாமக்கலில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ் மொழியை வளர்க்க கோரி குரல் எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் பாஜகவிற்கு எதிராக போய் பிரச்சாரம் செய்யக்கூடாது, திமுக அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“பாஜக பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம்”…. வணிகர் சங்கம்..!!

கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்துக்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த்துக்கு வணிகர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் பந்த்தில் வணிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வன் நடிக்கும் ”நித்தம் ஒரு வானம்” திரைப்படம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

நித்தம் ஒரு வானம் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”நித்தம் ஒரு வானம்”. இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இந்த படம் […]

Categories
மாநில செய்திகள்

“ஏன் இப்படி குரங்கு போல் வரீங்க”….. செய்தியாளர்களை விலங்கோடு ஒப்பிட்டு விமர்சித்த அண்ணாமலை….!!!!

தமிழகத்தில் திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் 60 இடங்களில் நடைபெற்றது. அதன்பிறகு கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல, ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக தான். ஆங்கிலத்தை தமிழ்நாட்டு மொழியாக்க வேண்டும் என்பதற்காக தான் இந்தியை திமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வாரிசு” குறித்து பொய் சொன்ன நடிகை…. அதற்கு இப்போது கொடுத்த விளக்கம்…. என்னன்னு தெரியுமா…?.

வாரிசு பற்றி கூறிய கருத்திற்கு குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக உள்ளது.   சமீபத்தில், இந்த படத்தின் சில புகைப்படங்கள் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இதில் நடிகை குஷ்பூ இந்த படத்தில் நடிப்பதை உறுதியாக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியானது. இந்நிலையில், வாரிசு […]

Categories
உலக செய்திகள்

அடடே….! 20 ஓவர் உலக கோப்பையில்…. 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான்…. கிண்டலடித்த பிரபல நாட்டு அதிபர்….!!

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் நேற்று  சூப்பர் 12 சுற்று ஆட்டம்  நடைபெற்றது. இந்த போட்டியில் வலுவான  பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தது. இது ஜிம்பாப்வே அணியின் அசத்தல் வெற்றி, பாகிஸ்தானின் தகுதிபெறும் வாய்ப்பை ஆபத்தில் தள்ளியது. இந்நிலையில், ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா சமூக ஊடகங்களில் தங்கள் அணியைப் பாராட்டியுள்ளார். அதே சமயத்தில் சமீப நாட்களாக இணையத்தில் புயலை கிளப்பிய போலி மிஸ்டர் பீன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் நல்ல விஷயத்துக்காக பிடிவாதமாக இருப்பேன்”…. ஓபனாக பேசிய பிரபல நடிகர்….!!!!!

இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “3.6.9”  இதில்  நடிகர் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “3.6.9”. இந்தத் திரைப்படத்தின் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல் மற்றும் சத்தி மகேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: பொங்கலுக்கு வெளியாகிறது துணிவு – விஜய்யின் ”வாரிசு”டன் மோதல்…!

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் அன்று நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு  வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்,  இந்த திரைப்படம் தற்போது வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளரான போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெறும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்… 2வது கருத்தை பெற்ற பின் அதிரடி முடிவு எதுவும் வருமா…? கவர்னர் ரமேஷ் பயஸ் பேட்டி…!!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தனக்குத்தானே நிலக்கரி சுலங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம் அவருடைய பதவிக்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது. அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு எதிர் கட்சியான பாஜக கோரிக்கை வைத்துள்ளது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு அவரது எம்எல்ஏ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் கடத்திய மர்மகும்பல்…. எகிறி குதித்து தப்பிய பள்ளி சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் தொழிலதிபர் அரவிந்த் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகன் கீழ்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து தினமும் ஆட்டோவில் சிறுவன் செல்வது வழக்கம். அதனைப் போல நேற்று முன் தினம் பள்ளி முடிந்த சிறுவன் வழக்கம்போல் செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். ஆனால் வழக்கமாக வரும் ஆட்டோ தாமதமானதாக கூறப்படுகிறது. அங்கு வந்த ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் சிறுவனை […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது”…. பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உததரவு.!!

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் : அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக…. நவ.1ஆம் தேதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

19% ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் – மத்திய அரசு முடிவு

நெல் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் 19% வரை நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத  அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19% வரை ஈரப்பத  நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கொள்முதல் சீசன் துவங்க இருக்கக்கூடிய நிலையில் 17 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

இனி மது, புகைபிடித்தால் உள்ளே வரகூடாது…. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட அரசு போக்குவரத்து கழகம்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் பணிமனையில் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது கண்டிப்பாக ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த ஒரு ஊழியரும் பேருந்து இயக்கக் கூடாது. பணிமனைக்குள் இருக்கும் ஓட்டுநர், நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணத்தைக் கொண்டு புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட ஒழுங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க வருமான வரி செலுத்துபவரா….? அப்போ இதை கட்டாயம் செஞ்சிடுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் என்பது இந்தியர்கள் அனைவருக்குமே மிக முக்கியமான ஆவணமாகும். இது பண பரிவர்த்தனை போன்ற முக்கிய விஷயங்களில் பங்கு வகிக்கிறது. சிம்கார்டு, வங்கி கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல்வேறு ஆவணங்களில் ஆதார் கார்டு இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் சில உள்ள தகவல்கள் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டியது மிக முக்கிய அவசியம். ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்வதாக இருந்தால் அதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

த்ரில் வெற்றி…. “இந்திய பீர் குடித்து கொண்டாடிய ஜிம்பாப்வே வீரர்கள்”…. வைரல் போட்டோ.!!

பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்ற பிறகு இந்திய பீரை கையில் பிடித்தபடி ரியான் பர்ல்  ட்வீட் செய்தது கவனத்தை ஈர்த்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக […]

Categories
தேசிய செய்திகள்

3 வந்து முறையாக மீண்டும் பறவை காய்ச்சல்… 20,000 கோழிகளை அழிக்க… மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு…!!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பறவை காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூழலில் கேரளாவில் கடந்த இரண்டு வருடங்களாக மூன்றாவது முறையாக பரவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துக்கள் திடீரென உயிரிழந்துள்ளது. ஏராளமான வாழ்த்துக்கள் உயிரிழந்திருப்பதால் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மறந்துறாதீங்க…! தமிழகம் முழுவதும் நவ., 12,13,26 மற்றும் 27 தேதிகளில்….. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12,13,26 மற்றும் 27 தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக நகரசபை கூட்டம் – நேரடியாக சென்று குறைகளை கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின் ..!!

தமிழகத்தில் முதல்முறையாக நகர சபை கூட்டம் நடத்து நடைபெற இருக்கிறது. பல்லாவரம் அருகே உள்ள பம்மல் ஆறாவது வார்டு நகர சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை முதலமைச்சர் நேரடியாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒன்பது உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், அதில் கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார்கள். மக்கள் குறைகள் கேட்கப்படும் கிராம சபை கூட்டத்தை பொறுத்தவரை அங்கு நடைபெற்று வரக்கூடிய பணிகள் மற்றும் அவர்கள் கோரிக்கை என்று கேட்டு அரசினுடைய […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சம்பவத்தில் பரபரப்பு வாக்குமூலம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வரே!… அவங்களுக்கு மட்டும் 10 மடங்கு அபராதம் போடுங்க….. கோரிக்கை விடுத்த பிரபல இயக்குனர்……!!!!

சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டு வருகின்றது.  நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து  கொண்டே வருகின்றது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் கேமராக்களை பொருத்த விரும்பும் புதின்… வெளியான தகவல்….!!!!

ரஷியாவால் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள uri மாகாணத்தில் ரஷிய ராணுவ வீரர்கள் நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1799- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரரசர் நெப்போலியனுக்கு எதிரான போர் ஒன்றின் போது உயிரிழந்த ரஷிய  ராணுவ வீரர்கள் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எத்தனை காலமும் அமைதியான நினைவிடமாகவும், ஒரு சுற்றுலா தளமாகவும்  விளங்கியது அந்த இடம். ஆனால் உக்ரைன் மீது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நா வாய்ப்பு கேட்டுட்டே இருந்தேன்”…. ஆனா கடைசி வரை தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க…. நடிகர் கிருஷ்ணா பேட்டி….!!!!

இயக்குனர் திருவின் படைப்பில் நடிகை அஞ்சலி நடிக்கும்  இணைய தொடர் “ஜான்ஸி”. இயக்குனர் திரு இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடிக்கும் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் “ஜான்ஸி” ஆகும். இந்த திரைப்படத்தை டிரைபல் ஹார்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். இதனை அடுத்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இத்தொடரை கணேஷ் கார்த்திக் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: பெண்களை கடித்து சாப்பிடும் அசல் கோளாறு…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. பிக்பாஸ்-6ல் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலாறு, பெண் போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து வருகிறார். நட்பு என்ற போர்வையை பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர், விளையாடுவதுபோல் க்யுன்சி மற்றும் நிவாஷினியை கடித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா” படக்குழு இது காட்சிகளை திருடியதாக பரபரப்பு புகார்…. உண்மை நிலவரம் என்ன?…!!!!

காந்தாரா திரைப்படத்தில் இடம்பெறும்  “வராஹ ரூபம்” பாடல் தங்களின் “நவரசம்” ஆல்பமிலிருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் குற்றம் சாட்டியுள்ளனர். இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 கதாநாயகிகளுடன் தான் நடிப்பேன்…. கருத்துக்கு விளக்கமளிக்கும் பிரபல நடிகர் அசோக் செல்வன்….!!!!

நடிகர் அசோக்  செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் “நித்தம் ஒரு வானம்”. தமிழ் திரையுலகில் “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு “ஓ மை கடவுளே” திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் “நித்தம் ஒரு வானம்”  என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இதனை அடுத்து அசோக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PakvsZim : “அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்”…. பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..!!

அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்” என்று பாகிஸ்தானை கலாய்த்துள்ளார் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா.. ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. பிரதமர் அருங்காட்சியகம்…. ஒரே நாளில் 3,233 பார்வையாளர்கள்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவின் பிரதமர் பதவியை தலைவர்கள் குறித்த ஆவணங்கள், தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகம் புதுடெல்லியில் தீன் மூர்த்தி சாலையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நமது பிரதமர்களின் சாதனைகளை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கலாம் என்ற நோக்கத்தில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் கடந்த செப்டம்பர் 30‌ ஆம் தேதி வரை 1,15,161 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக நடத்திய ஒரே போராட்டம்…! நேரடியா களமிறங்கிய ஸ்டாலின்… ட்விட் போட்டு கலாய்த்த அண்ணாமலை…!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? #Save_Our_Tamil […]

Categories
தேசிய செய்திகள்

சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு ; பிரதமர் மோடி பேச்சு ..!!

ஹரியானா மாநிலம் சூரஜ் குண்டில் இரண்டு நாட்கள் உள்துறை அமைச்சர்கள் மாநாடு என்பது நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டிருக்க கூடிய நிலையில், தமிழகத்தின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் இந்த மாநாட்டின் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் NIA கிளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழை…. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து….!!

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்-  அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!… “ஈஷா” மையத்தில் 2-வது படமாக காந்தாரா வெளியீடு…. அப்ப படம் செமையா இருக்கும் போலயே….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கன்னட சினிமாவில் காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் காந்தாரா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதுவரை 200 கோடி வசூலை கடந்த காந்தாரா திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். […]

Categories

Tech |