Categories
மாநில செய்திகள்

#BREAKING : ரூ1,000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

ரூ 1000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்கள் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மூவலூர் இராமாமிர்தம் என்ற பெயரிலான […]

Categories
தேசிய செய்திகள்

“நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் இருங்கள்”…. பாஜக தலைமை திடீர் அறிவுரை….!!!!

கோவை மாநகரின் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கார் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி முதல் டிஜிபி வரை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த உண்மை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

10 நாட்களாக திரும்பி வந்தேன்…. சத்யாவை கொலை செய்த சதிஷ் “அளித்த பரபரப்பு வாக்குமூலம்”….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் அதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் பரங்கிமலை ரயில் நிலையத்தில்  ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்நிலையில் சதீஷை கைது செய்த  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில்  சதீஷ் கூறியதாவது. சத்யாவை நான் 2  ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால் அவரது பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலம்…. நெஞ்சை பதற வைக்கும் தகவல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 8 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சொத்து தகராறுகளை தீர்ப்பதற்காக சாதி பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவர் பஞ்சாயத்துக்கள் நடத்தப்படும் போது கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினர் பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர். அது மட்டும் இல்லாமல் சேர்த்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலமிடப்படுகின்றனர். இந்த ஏலத்தை சட்டபூர்வமாக முத்திரைத்தாள்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், […]

Categories
மாநில செய்திகள்

நீங்களும் சிம்புவும் ஒன்றுதான்….. சீமானுக்கு இனி களி தான்…. வெளுத்து வாங்கிய பிரபல நடிகை….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்த விஜயலட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், சீமான் தன்னுடன் குடும்பம் நடத்தி பாலியல் ரீதியாக என்னை பயன்படுத்திவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சீமான் தன்னுடைய இருக்கும் சில படங்கள் மற்றும் வீடியோக்களை விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் நாள்தோறும் வெளியிட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தம்பிகள் நடிகை […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு : கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் […]

Categories
தேசிய செய்திகள்

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் ஜோடி… அமைச்சர் தாலி எடுத்துக் கொடுக்க டும் டும் டும்…!!!!!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் ஜோடியினருக்கு அமைச்சர் மா.சுபிரமணியன் தாலி எடுத்துக் கொடுக்க இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெவ்வேறு காரணங்களால் சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரன் என்பவரும், வேலூரை சேர்ந்து 36 வயதான தீபா என்பவரும் கீழ்பாக்க மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவர்களுக்கு அளித்த தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி மனநோயிலிருந்து விடுபட்ட இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

“அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…? அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்…!!!!

அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர் எஸ் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்திற்கு குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் 1,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,721 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் 128 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 90, […]

Categories
தேசிய செய்திகள்

தோழி கொடுத்த ஜூஸ் கொடுத்து வாலிபர் பலி…. உறுப்புகள் அழுகிய பகீர் பின்னணி….!!!

திருவனந்தபுரம் அருகில் பாரசாலா மலாயங்கரையில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் ஷரோன் ராஜ்(23). இவர் நெயூர்‌‌ கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி கதிரிக்கவியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி காதலி கொடுத்த ஜூஸை ஷரோன் குடித்துள்ளார். உடனே வாந்தி எடுத்து அதன் பிறகு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடைய நண்பர் ரெக் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து ஷரோன் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டம்.. “இணையதளம் வாயிலாக குறை தீர்க்கும் வசதி தொடக்கம்”…!!!!!

சென்னையில் 68 வது மாநில தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தொழிலாளர்களுக்கான குறைகளை இணையதளம் மூலம் தெரிவித்து தீர்வு பெறும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி பி கணேசன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தொ.மு.ச உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். வேலை அளிப்போர் மற்றும் தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் பல்வேறு நிறுவனங்கள் தொழில்கள் தொழிற்சாலைகள் தோட்ட நிறுவனங்கள் போன்றவற்றின் செயல்பாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பிரிவு 370 ரத்து…. மாநிலத்தில் பயங்கரவாத வழக்கு 34% குறைப்பு…. அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச உள்துறை அமைச்சர்கள் மற்றும் உள்துறை செயலாளர்கள் ஆகியோர்கள் இரண்டு நாள் னசித்தன் முகாமில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, நாட்டில் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவை திருத்தப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும். சிஆர்பிசி மற்றும் ஐபிசியை சரியான நேரத்தில் திருத்துவது குறித்து பல ஆலோசனைகளை பெறப்பட்டுள்ளது. அவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இனி அனுமதி இல்லாமல் ட்ரோன்கள் பறக்கவிட்டால்….. இது தான் நடக்கும்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ் கமிஷனர்….!!!!

சென்னையில் நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோவில் திருவிழா, சினிமா குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல்துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகு ட்ரோன்கள் பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதி உள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு சில தடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ”ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனையடுத்து,  ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. கிடா வெட்டி, தெப்பம் விட்டு மகிழ்ந்த விவசாயிகள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முத்தாலி கிராமத்தில் ஏரி அமைந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பாமல் இருந்ததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் ஓசூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக முத்தாலி ஏரி நிரம்பியதால் சின்னகுள்ளு, பெததகுள்ளு உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஏரியில் தெப்பம் விட்டு, கிடா வெட்டி பூஜை நடத்தியுள்ளனர். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. 4-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தம் பகுதியில் 16 பெண்கள் உட்பட 19 பேர் சரக்கு வேனில் கடந்த 22-ஆம் தேதி கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேலை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராமன்தொட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீரபத்திரன்(40), சின்னக்கா(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாலிவரம் பகுதியில் திம்மப்பா(28) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயதுடைய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து ஆறு மாதங்கள் கழித்து உடல்நலம் பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு முன்பே பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்….? இப்படி ஒரு போட்டோ…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

நடிகை பார்வதி மேனன் மலையாளத்தில் 2006 ஆம் வருடம் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மரியான் திரைப்படத்திலும் நடித்தார். பூ திரைப்படத்திற்காக தமிழில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கர்ப்பம் குறித்து பிரக்னன்சி கிட் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அவருக்கு, திரைப்பிரபலங்கள், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ரூ.100 குறைவாக கொடுத்த வாலிபர்கள்…. கடையில் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

பட்டாசு கடையில் தகராறில் ஈடுபட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைப்பட்டி களத்து வீடு பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கரையாம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜித், ஆகாஷ் ஆகி இருவரும் ராஜகோபாலின் கடைக்கு சென்ற பட்டாசு வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 100 ரூபாய் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இது தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இரு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சொந்த பணத்தை செலவிடும் அரசு ஆசிரியர்கள்…. தமிழக அரசை குற்றம்சாட்டிய அன்புமணி….!!!!

தமிழகத்தில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும். இதுகுறித்து  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  ட்விட்டரில், “வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துக்கள், பாதிப்புகளை தொடங்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கான நிதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி நடப்பாண்டில் இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

“நாளை முதல் வட கிழக்கு பருவமழை”…. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தெரியுமா…..? வெளியான தகவல்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நாளை முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாநில தலைமை தகவல் ஆணையர் பதவியிடம்… தெரிவு குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் ராஜகோபால் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவிக்கால முடிவுக்கு வந்த நிலையில் புதிதாக தகவல் ஆணையர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி தலைமையில் தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நகராட்சி […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா….? அதிரடி அறிவிப்பு…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை நாளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS பிடிக்கவில்லையா….? டிவியை மாற்றுங்க…. குறை சொல்லாதீங்க…. மன்சூர் அலிகான்…!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜி பி முத்து தனது சொந்த காரணத்தின் பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக மன்சூர் அலிகான் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில் பிக்பாஸ்-6ல் கலந்து கொள்வதற்கு தன்னுடைய ஒருநாள் சம்பளத்தை கேட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன்னை அழைத்தார்கள். அதற்கு ஒரு தொகை கேட்டேன். அதன்பின் அவர்களிடம் இருந்து எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை”… 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!!!

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூருவில் தொடங்கி வைத்திருப்பதாக முதல் மந்திரி பாசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்து பேசும்போது, பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூர் வருகிறார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தடைகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… “PS-1” காட்சிகள்….. இணையத்தில் லீக்….. அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்….!!!!

PS-1″ காட்சிகள் இணையத்தில் லீக்கானதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஓ. டி. டி. தளத்தில் இந்த படத்தின் எச்டி தரத்துடன் பைரசி வெளியாகிவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்….. கோர்ட் அதிரடி உத்தரவு.‌..!!!!

மதுரை ஹைகோர்ட்டில் புகையிலை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலைக்கும் தடை விதித்துள்ளனர். எனவே இயற்கை புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலேயே பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் “பிராட்வே” பேருந்து நிலையம்…. CMRL போட்ட பக்கா பிளான்…. லிஸ்டில் இல்லாத புதிய ட்விஸ்ட்….!!!!

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றம் அருகே பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதுதான் தலைநகரின் முதல் பேருந்து நிலையம் ஆகும். இந்த விஷயம் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். பிராட்வே பேருந்து நிலையத்தை தொடர்ந்து தான் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் போன்றவைகள் வந்தது. அதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில்களும் இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் 695 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் 70 வழித்தடங்களில் செல்கிறது. இந்த வழித்தடங்களில் ஒரு நாளைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“முகம் சுழிக்கும் ஹேஷ்டேக்”…. தட்டி கேட்ட ஷர்மிளா….. வெளுத்து வாங்கிய கஸ்தூரி….. பரபரக்கும் ட்வீட் பதிவுகள்…..!!!!

திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ‌ ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் […]

Categories
உலக செய்திகள்

“தெறிக்கவிடும் பதிவு”….. ஆடிப்போன டுவிட்டர்…. மஸ்கின் அடுத்தடுத்த டுவிஸ்ட் ஆக்ஷன்…. பீதியில் ஊழியர்கள்….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்  டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்த நிலையில், சிலபிரச்சனைகளின் காரணமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை என்று அறிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிரடியாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோவான பறவையை சுட்டிக்காட்டி பறவை விடுவிக்கப்பட்டுள்ளது என மஸ்க் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

“தண்டவாளத்தில் விரிசல்”….. தொழிலாளியின் துணிச்சல் செயல்….. பெரும் விபத்து தவிர்ப்பு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ரேணிகுண்டா அருகே உள்ள புடி ரயில் நிலையத்தின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டார். அந்த சமயத்தில் மும்பையில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிசங்கர் சிவப்பு துணியை காட்டியவாறு தண்டவாளத்தில் ஓடினார். இதை கண்ட என்ஜின் ஓட்டுநர் […]

Categories
மாநில செய்திகள்

31ஆம் தேதி பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை ; உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை விளக்கம்..!!

பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும், சட்ட விரோதமானது என அறிவிக்க […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தல்…. இனி யாரும் தப்பிக்க முடியாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிக அளவு அரங்கேரி கொண்டிருக்கின்றன.இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக அரிசி கடத்தால் வெகுவாக குறைந்துள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடத்தால் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறை முதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தியதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகர சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை போலவே முதன் முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாளாகிய ஆறு நாட்களின் போது கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த […]

Categories
மாநில செய்திகள்

ஓலா, ஊபர் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஓலா மற்றும் ஊபர் போன்ற டாக்ஸி போக்குவரத்து சேவை இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் போன்ற சிரமங்களுக்கு இவை தீர்வாக உள்ளன. இருந்தாலும் இந்த டாக்ஸி போக்குவரத்து சேவையிலும் பல பிரச்சனைகள் உள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகம் கேட்பது, திடீரென ட்ரிப் கேன்சல் செய்வது,பயணிகளை தரைக்குறைவாக பேசுவது மற்றும் மிக வேகமாக ஓட்டுவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகின்ற நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முழுவதும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். 2024 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணத்தில் இருவரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். “சிந்து சமவெளி”  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்தாலும் “பியார் பிரேமா காதல்”  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தாராள பிரபு, இஸ்பேட்ட ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டீசல் உள்ளிட்ட இரண்டு, […]

Categories
உலகசெய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க்… அதிகாரிகளை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து அதிரடி…?

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளை அடுத்தடுத்து அதிரடி பணி நீக்கம் செய்துள்ளார். உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். அதன்பின் ட்விட்டரை தான் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை இல்லை நானே வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கை கழுவும் தொட்டியை தூக்கிக் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ட்ரோன் கேமரா மூலம் சென்னையை பரபரப்பாக்கிய இளைஞர்…. பின்னணி என்ன….????

சென்னையில் நேற்று பகலில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டடத்திற்கு மேலே ட்ரோன் ஒன்று மர்மமான முறையில் நீண்ட நேரம் பறந்தது. அதனைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சட்டக்கல்லூரி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.அதன் பிறகு களத்தில் இறங்கிய சட்டக் கல்லூரி போலீசார் இது குறித்து விசாரித்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எட்வர்டு கிளாரன்ஸ் என்ற இளைஞர் டிரோனை பறக்கவிட்டது கண்டறியப்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சென்னை பெரம்பூரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழை…. ஒரேநாளில் 2 போட்டிகள்….. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா ஆட்டம் ரத்து..!!

டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டு 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கைவிடப்பட்டது. மெல்போர்னில் இன்று நடக்க இருந்த இரண்டு போட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

மனநல பிரச்சனையா?….. உடனே இந்த இலவச சேவை எண்ணுக்கு போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மனநல பிரச்சனைகளால் அவதிப்படுவோர் பயன்பெறும் விதமாக இலவச சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற இலவச எண் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளுக்கு எதுவும் தீர்வு காணலாம். இந்த […]

Categories
உலக செய்திகள்

கத்தார் உலகக் கோப்பை…. சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

கத்தார் உலகக் கோப்பையை முன்னிட்டு மல்டி என்ட்ரி சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை ட்ரை டூரிஸ்ட் விசா தொடர்பாக ஓமன் நடத்தும் மல்டி என்று விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் evisa.rop.gov.in என்ற இணையதளத்தில் கத்தார் வழங்கிய ஹய்யாகார்டுகளை வைத்திருப்பவர்களுக்காக சியான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ராயல் ஓமன் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பத்துடன் விமான டிக்கெட், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் நகல் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் அக்டோபர் 31ல் பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை – அண்ணாமலை விளக்கம்..!!

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில பாரதிய ஜனதா கடசி தலைவர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மன்றம் எச்சரித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரசகுல்லாவுக்காக சண்டை; திருமண விருந்தில் கத்திக்குத்து…. ஒருவர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருமண விருந்தில் ரசகுல்லா கிடைக்காததால் மணமக்களின் உறவினர்கள் மாறி மாறி மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகராறு முற்றிய அதில் கத்திக்குத்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். ஆக்ராவின் ஏத்மத்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மொஹல்லா ஷேக்கானை  சேர்ந்த உஸ்மான் என்பவரின் மகள் திருமணத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருந்தில் பரிமாறப்பட்ட ரசகுல்லா தீர்ந்து போன நிலையில் தகராறு முற்றியது. அதில் கத்தி குத்து பட்டு படுகாயம் அடைந்த சன்னி என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குப்பையில் அடுத்தடுத்து வெடித்த பட்டாசுகள்…. வகுப்பில் இருக்க முடியாமல் சிரமப்பட்ட மாணவிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கச்சேரி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதே தெருவில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தெருவின் ஓரத்தில் பள்ளிக்கு எதிரே குப்பைகளை குவித்து வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசி மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று குவிந்து கிடந்த குப்பைக்கு யாரும் தீ வைத்ததால் குப்பைகள் தீப்பிடித்து எரிந்து பள்ளி வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதற்கிடையே குப்பையில் கிடந்த பட்டாசுகளும் திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் விவசாயியான பிரபாகரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த நெல் மூட்டைகள்…. அலறி துடித்த லாரி ஓட்டினர்…. போலீஸ் விசாரணை…!!!

நெல் முட்டைகள் சரிந்து விழுந்ததால் லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் யோகேஸ்வரர் தெருவில் பிரம்மநாயகம் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபு என்பவருக்கு சொந்தமான லாரியை ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து நெல் முட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பிரம்மநாயகம் அரிசி ஆலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அரிசி ஆலைக்கு சென்றவுடன் நெல் மூட்டைகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் மூலம் அழைத்த வாலிபர்….. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் யானை பாகனான தனேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் துணிக்கடையில் வேலை பார்த்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு செல்போனில் சிறுமியை தொடர்பு கொண்ட வாலிபர் அவரை கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வலிப்பு நோயால் அவதிப்பட்ட சத்துணவு பணியாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

தண்ணீரில் மூழ்கி சத்துணவு பணியாளர் பலியான சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு பட்டி பகுதியில் ஆரியமாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரியமாலா பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்த ஆரியமாலா தண்ணீரில் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, 2A தேர்வு முடிவு…. TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற வாலிபர்…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

சாலையை கடக்க முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான இளவரசன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் இளவரசன் கையேந்திபவனில் தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பு சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலை நடுவே தடுப்பு சுவர்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பம் பக்கத்தில் இருந்த சிறிய இடைவெளி வழியாக […]

Categories

Tech |