Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! இடையூறு நீங்கும்…! வெற்றி கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! குழந்தை பாக்கியம் உண்டாகும். தெய்வபக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் விருத்தி சிறப்பாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! திருப்பங்கள் உண்டாகும்…! அனுகூலம் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் லாபம் உண்டாகும். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிப்பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பயணங்கள் மேற்கொள்வதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வாகனயோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தன்னம்பிக்கை இருக்கும்…! நிம்மதி பிறக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! மனதில் மகிழ்ச்சி பிறக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி லாபத்தை கொடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். கடன் பிரச்சனைகள் சரியாகும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்…! ஆதரவு தெரிவிப்பார்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். நிர்வாகம் மிகச் சிறப்பாக அமையும். புத்திசாலித்தனம் வெளிப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகப் பிறக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவியுடைய மகிழ்ச்சிய ஏற்படும். பெண்கள் நினைத்ததை விட வேகமாக முன்னேறுவீர்கள். காதல் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருப்பீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நிம்மதி ஏற்படும்…! மகிழ்ச்சி உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! பொது வாழ்க்கையில் புகழ் அதிகரிக்கும். சமூக பொறுப்புகள் உங்களை தேடி வரும். பேச்சாற்றல் வெளிப்படக்கூடும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேற கூடும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். திறமைகளை கண்டிப்பாக வெளிப்படுத்தக் கூடும். தேவையானதை கண்டிப்பாக பெற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்ய அக்கறை மேலோங்கும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து விடும். கணவன் மனைவியிடம் இருந்த மனஸ்தாபம் விலகிவிடும். காதலில் வெற்றி நிச்சயம். பணியில் கவனம் செலுத்துவது நல்லது நடக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வெளிநாடு செல்வீர்கள்…!! நல்லது நடக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! இறைவன் அருளால் பல அற்புதங்கள் நடக்கும். மனதை ஒருநிலை படுத்த வேண்டும். முன்னேற்றம் கண்டிப்பாக அதிகரிக்கும். பொருளாதார நிலையில் இருந்து தடைகள் விலகி செல்லும். நாட்டுப்பற்று உள்ள நண்பரால் வீட்டில் நல்லது நடக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். வீட்டில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். சுய சிந்தனை மேலோங்கும். விவசாயத்துறையில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பெண்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். காதல் விஷயத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்…!! அமைதி அவசியம்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இறைவன் வழிபாட்டால் காரியங்கள் அனைத்தும் கைகூடும். துணிச்சலுடன் முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக சீர்கேடிலிருந்து தன்னை காத்துக் கொள்வீர்கள். எல்லா வகைகளிலும் நன்மை ஏற்படும். உணர்ச்சி வேஷம் பட வேண்டாம். தொலைபேசி வழி தகவல் கூட மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகும். பெண்களுடைய ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறும். காதல் விஷயத்தில் தெளிவு ஏற்பட வேண்டும். காதலில் கண்டிப்பாக ஜெயிக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பேச்சாற்றல் வெளிப்படும்…! சிந்தித்து செயல்பட வேண்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! பயணங்களால் கண்டிப்பாக நல்லது நடக்கும். சந்திராஷ்டமம் ஆரம்பித்துவிட்டது பொருட்கள் மீது கவனம் தேவை. பேச்சையும் குறைத்துக் கொள்ள வேண்டும். எதையும் யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது. யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். பிரச்சனைகளை துல்லியமாக கையாள வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கண்டிப்பாக ஒழுங்குபடுத்த வேண்டும். தடங்கல் ஏற்பட்டாலும் விட்டுப் பிடிக்க வேண்டும். குடும்பத்தில் கோபப்பட வேண்டாம். காதல் விஷயத்தில் மிக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பாக்கிகள் வசூல் ஆகும்…! நல்லது நடக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! பாக்கிகள் வசூலாகி பணவரவை கொடுக்கும். பாதியில் நின்ற பணி முழுவதுமாக முடியும். குடும்பத்தில் சிறிது குழப்பம் உண்டாகும். சக நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கையில் நல்ல வழி பிறக்கும். மங்கள ஓசை மனையில் கேட்கும். வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும். பெண்களுக்கு காரியங்கள் கைக்கூடி சிரமம் குறையும். பெண்களுக்கு முதுகு வலி உண்டாகும். சில பணிகள் அலைச்சலை கொடுக்கும். குழந்தைகளிடம் கவனம் வேண்டும். காதல் விஷயத்தில் புரிதல் அவசியம். பார்த்து பக்குவம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (29-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-10-2022, ஐப்பசி 12, சனிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.13 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 05.50 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.  கேட்டை நட்சத்திரம் காலை 09.05 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  29.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு காலை 09.05 வரை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 29…!!

அக்டோபர் 29  கிரிகோரியன் ஆண்டின் 302 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 303 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 63 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 539 – பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும் அவர்களது நாட்டுக்குத் திரும்ப அனுமதித்தார். 312 – முதலாம் கான்ஸ்டன்டைன் மில்வியன் சமரில் பெரும் வெற்றி பெற்று உரோம் திரும்பினான். அங்கு அவனுக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. 969 – பைசாந்தியப் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர். 1390 – மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிசில் இடம்பெற்றது. வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1591 – ஒன்பதாம் இனொசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1618 – ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து… அவசரமாக தரையிறக்கம்..!!

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட இருந்த 6E-2131 என்ற இண்டிகோ விமானமானது இன்று ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, பறக்க ஆரம்பிக்கும் போது, விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியிலிருந்து தீப்பொறி கிளம்பியது. இதனையடுத்து உடனடியாக விமானி அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். […]

Categories
உலக செய்திகள்

“சேற்றில் சிக்கிய குட்டியானைக்கு சிறுமி செய்த செயல்”… தும்பிகையால் நன்றி கூறிய யானை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

தாய்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை ஓரத்தில் குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி தவித்து வருவதை பார்த்த அவர் அந்த யானைக்கு உதவி செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் யானையின் பெயர் சுபன்ஷா தனது உள்ளூர் சரணாலயத்தில் இருந்து அலைந்து திரிந்ததால் அந்த இடத்தில் மாட்டிக் கொண்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு நன்றி கூறிவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஆனது முதல்வருக்கு ? மருத்துவமனை அறிக்கை…!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இது தொடர்பாக பல வதந்திகள் பரவி நிலையில், மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுகு வலி தொடர்பான வழக்கமான பரிசோதனைக்கு அவர் வந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. பரிசோதனை முடிந்து முதல்வர் வீடு திரும்பினார். நாளை வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் மருத்துவமனையை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வருகிற 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. ஏன் தெரியுமா…? தஞ்சை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இதனை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா கோவில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வருகிற 2- ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்று, 3- ஆம் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 3- ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவிக்கு 4 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல மாகாணம் கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வீட்டில் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஆலங்குடியில் ஊராட்சி தலைவியாக இருந்த ராணி என்பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது ராணி 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம்…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் வெங்கடேசன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ விற்பனையாளரான தனுஜா என்பவரிடமிருந்து 600 ரூபாய் மற்றும் செல்போனை திருடி செல்ல முயன்றார். இதனை பார்த்த தனுஜா சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெங்கடேசனை பிடிக்க முயன்றனர். அப்போது அச்சத்தில் செல்போனையும், பணத்தையும் தூக்கி எறிந்து விட்டு வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் தனுஜாவும் அவரது உறவினர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

“இது புதுவிதமான யோசனையா இருக்கே”…? பிரிக்கும்போது சண்டை வராமல் இருக்க சாக்லேட்டிற்கும் அளவுகோல்… வைரலாகும் தகவல்…!!!!

சாக்லேட் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், சாக்லேட்டை அதிகம் விரும்பாதவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒரே சாக்லேட்டை பகிர்ந்து கொள்ளும் போது எந்த விதமான பிரச்சினையும் இரு வராமல் இருப்பதற்காக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதாவது ட்விட்டரில் ஒரு சாக்லேட் பாக்கெட் பற்றிய தகவல் வைரலாக பரவி வருகிறது அதில் சாக்லேட் பாருக்குள் எக்ஸ்எஸ், எக்ஸ்எல், எஸ்,எல் என் விதவிதமான அளவுடன் பார்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கோடடட் டேக்ஸ் என்ற பிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி ..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீயும் பொம்மை நானும் பொம்மை”…? வெடிக்கும் பல பிரச்சனைகள்… என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்…?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோட்டில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜிபி முத்து தானாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இதில் தற்போது 19 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர் இதனை அடுத்து பிக் பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை எனும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிக கமிஷன் கிடைக்கும்” ரூ.15 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்தது. இதனை நம்பி அதில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறியதை நம்பி முத்துக்குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி புது காலனி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் சம்யுக்தா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று வயிறு வலிப்பதாக கூறிவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சிறுமி திடீரென […]

Categories
உலக செய்திகள்

புது மண தம்பதிகளா நீங்கள்… எப்போது குழந்தை பிறக்கும்…? ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் அடைய அதிகாரிகள் அறிவுறுத்தல்…!!!!!!

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை அந்த நாட்டு அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக திருமணமானவர்களின் விவரங்களை சேகரித்து அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறதா என்பதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அந்த கட்சி தலைவரும் அந்த நாட்டின் அதிபருமான ஜின்பிங் பேசும்போது சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் நாட்டின் மக்கள் தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சின்ன பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25-ஆம் தேதி தனது மகன் வேதமூர்த்தி(30), பேரன் கீர்த்திஸ்(4) ஆகியோருடன் குலதெய்வ கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அரியானூர் பகுதியில் சென்ற போது வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டிலில்” பெட்ரோல் கொடுக்காததால் ஆத்திரம்…. ஸ்வைப்பிங் கருவியை திருடிய வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீ பஜார் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். மறுநாள் காலை வேலைக்கு சென்ற ஊழியர்கள் ஸ்வைப்பிங் கருவி திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பாட்டிலில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எச்சரித்த போலீஸ்காரர்…. வாலிபர்களின் மூர்க்கத்தனமான செயல்…. அதிரடி நடவடிக்கை…!!

போலீஸ்காரரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக்(38) என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அசோக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனால் அசோக் அவர்களை எச்சரித்துள்ளார். அப்போது நான்கு பேரும் அசோக்கை பலமாக தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கனவு மாணவர் விருது” சேலம் பள்ளி மாணவியின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய டி.ஆர் கவுஷிகா என்ற மகள் உள்ளார். இவர் ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டால்பின் அகாடமி கிராஸ்மின்டன் பயிற்சியில் தினமும் ஈடுபட்டு சிறுமி தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அடுத்து ஓவியம், கல்வி, விளையாட்டு என பல துறைகளில் சிறந்து விளங்கும் காரணத்தினால் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி… ரூ.346 கோடி இழப்பீடு…. வெளியான தகவல்…!!!!!

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் twitter நிறுவனத்தை நேற்று அவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் ட்விட்டரில் தலைமை நீதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் கேட்ட அலறல் சத்தம்…. சிறுமியை மீட்ட பொதுமக்கள்…. நீதிபதி அதிரடி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலகத்தான்பட்டியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காட்டுபக்கம் தூக்கி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிலர் சிறுமியை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மாரிமுத்துவுக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் பதிவு செய்ய முடியவில்லை” சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் சர்வர் பிரச்சனையால் ஆன்லைன் மூலம் 100 நாள் வேலைக்கு பதிவு செய்ய முடியவில்லை என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பன்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். […]

Categories
உலகசெய்திகள்

இத்தாலி ஷாப்பிங் சென்டரில் கத்திக்குத்து…5 பேர் காயம்…ஒருவர் பலி… பெரும் சோகம்…!!!!!

இத்தாலியில் மிலனின் புறநகரில் உள்ள அசோகோவில் உள்ள ஷாப்பிங் மாலில் கத்தி குத்து தாக்குதலில் அர்சனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட ஐந்து பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 46 வயதான தாக்குதல் நடத்திய அந்த நபர் உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு பின் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஸ்பெயின் கால்பந்து விரர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீப்பொறி விழுந்ததா….?? பற்றி எரிந்த குடிசை வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!!

குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கனகசபா தெருவில் கூலி தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமனின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமன் தனது குடும்பத்தினருடன் வெளியேறிவிட்டார். பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
உலக செய்திகள்

“பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி”…. தெரிவித்த பிரபல நாட்டு புதிய பிரதமர்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். பிரதமர்  பதவியேற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்படுவோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியின் பதிவுக்கு, இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக் பதிலளித்ததாவது, “அவர் […]

Categories
உலக செய்திகள்

“பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை”…. தகவல் தெரிவித்த டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்….!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். இதற்கு முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக  பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

எந்த நாடுகளின் பேச்சையும் கேட்கவில்லை…. மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வடகொரியா இன்றும் தனது கண்டம்  விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயல்  பல நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் தங்களது நட்பு நாடான அமெரிக்காவுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா இன்று கண்டம்விட்டு   கண்டம்  பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

ஹைபர்சோனிக் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்த பிரபல நாடு…? வெளியான தகவல்…!!!!!

ஒளியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதனை செய்திருப்பதாக அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவம் கப்பற்படை கூட்டு திட்டத்தை ஆதரிப்பதற்காக ஹைபர்சோனிக் ஆயுத ஆராய்ச்சிக்கான தரவுகளை சோதிக்கவும் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட 11 வெவ்வேறு சோதனைகளை ராக்கெட் கொண்டு சென்றதாகவும் அந்த நாட்டு கடற்படை கூறியுள்ளது. இந்த நிலையில் கடல் மற்றும் நிலம் சார்ந்த ஹைபர்சோனிக் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் கீழ் […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகக்குறைந்த பாதுகாப்புள்ள நாடாக…. இந்த நாடு மாறியது…. ஆய்வறிக்கையின் தகவல் இதோ….!!!!

தலிபான்கள் ஆட்சி செய்யும் ப்கானிஸ்தான் உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் அமைந்துள்ளது.  உலகில் பாதுகாப்பு மிகக்குறைந்த  நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பின் அடிப்படையில் சுமார் 120 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான். உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் 2019-ஆம் ஆண்டில் வெறும் 43 மதிப்பெண்களை பெற்ற நிலையில், 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் 51 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“உர விற்பனையில் 22 லட்சம் கையாடல்”…. அதிரடியாக இளைஞரை கைது செய்த போலீசார்….!!!!!

உர விற்பனையில் 21 லட்சத்து 91 ஆயிரம் கையாடல் செய்த வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் கொக்கராயன்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனத்தின் கிளையில் நாமக்கலை சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு சென்ற 2018 ஆம் வருடம் முதல் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற வருடம் மார்ச் மாதம் 15 ஆம் தேதி அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தி பட நடிகையை காதலிக்கும் நடிகர் சித்தார்த்”…. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார் சித்தார்த். இதற்கு முன்பு பல பெண்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிதி ராவுக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள் என்பதினால் அவருக்கு வாழ்த்து சொன்ன […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “உச்சத்தை தொட்ட உணவு பொருட்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் உணவு பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நுகர்வோர் விலை பற்றி இன்று பெடரல் புள்ளியல் அலுவலகம் அறிக்கையை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியில் செப்டம்பர் மாதத்தில் ஆண்டு பணவிக்கமானது 10 சதவீதமாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில்  நுகர்வோர் விலைகள் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-ல் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை  43 சதவீதம் மற்றும் 20. 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்து 2021-ஆம் ஆண்டு இதே மாதத்துடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊருக்குள் நுழைந்த முதலை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வாலிபர்களின் துரிதமான செயல்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் இருக்கின்றன. இங்குள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. நேற்று அதிகாலை நெடுங்குன்றம் மேட்டு தெருவில் முதலை ஒன்று நுழைந்தது. சுமார் 7 அடி நீளம் உள்ள முதலையை பார்த்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து வாலிபர்கள் கயிறு கட்டி முதலையை லாவகமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

70 லட்ச ரூபாய் மோசடி…. அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…!!!

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் மேட்டு தெருவில் சங்கரன்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மின்வாரியத்தில் உதவி பொறியாளர், கேங்மேன் வேலை வாங்கி தருவதாக கூறி 40 பேரிடமிருந்து தலா 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், 18 பேரிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 94 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென தீப்பிடித்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

ரயில்வே மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிருஷ்ணகாந்த்(44) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணகாந்த் வாகனத்தை உடனடியாக நிறுத்தி தன்னுடன் வந்த பெண்ணுடன் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பிஸ்கட் தருவதாக கூறி அழைத்த முதியவர்” சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுஉச்சிமேடு பகுதியில் சன்னியாசி(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது முதியவர் பிஸ்கட் தருவதாக கூறி நைசாக சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19%ஆக அதிகரிப்பு… உடனடியாக அமல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் கோரிக்கையின் பெயரில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நிலை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர்…. வலியில் அலறி துடித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அருண்குமார்(32)- வத்சலா (29) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அருண்குமார் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் விவாகரத்து கோரி இளம்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது சூலக்கரை வள்ளுவன் நகரில் இருக்கும் தந்தை வீட்டில் இளம்பெண் தனது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முதியவரை தேடி அலைந்த உறவினர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ரெங்கன் (80) என்பவர் வசித்து வந்துள்ளார். ஏனெனில் தீபாவளி அன்று இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரெங்கனின் மகன் செல்வராசு காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
உலக செய்திகள்

இறப்புக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?…. ஆவிகளிடம் நேரடியாக கேட்ட “பிரபல நாட்டு இளம் பெண்”….!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் மனிதர்களிடம் பேசுவதைப் போல ஆவிகளிடமும் பேசி வருகிறார். அமெரிக்காவில் உள்ள Wilmington என்னும் இடத்தில் ரெபேக்கா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் Wilmington என்னும் நகரம் தான் நாட்டிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக கருதுகிறார். அந்த இடத்தில் வாழும் அவர் சற்று வித்தியாசமான அனுபவங்களை சந்தித்து வருகிறார். அதாவது ஆவி நடமாட்டம், பேய், பூதம் என பயப்படாமல் அவற்றுடன் அவர் சாதாரணமாக பேசி வருவதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் அப்படி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடையை சூறையாடிய மர்ம கும்பல்…. ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பேன்சி கடை அமைந்துள்ளது. இங்கு கோபாலகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடைக்குள் நுழைந்து கோபாலகிருஷ்ணனை தாக்கி கடையை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!!…. இனி விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு வேலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்க திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. திரிபுரா மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுஷாந்தா செளத்ரி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பாக பிரிவு சி மற்றும் பிரிவு டி  பிரிவுகளின் கீழ் உள்ள அரசு பணியிடங்களுக்காக இந்த இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர்  விளையாட்டு துறையில் […]

Categories

Tech |