Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி!… சேவலை பலி கொடுக்க சென்ற தொழிலாளி…. கடைசியில் அவரே பலியான விபரீதம்….. பரபரப்பு….!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் வெங்கடேஸ்வரா தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிதாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், புதுமண புகுவிழா நடைபெற்றுள்ளது. அதன் பிறகு வீட்டின உரிமையாளர் ராஜேந்திரன் (70) என்பவரிடம் பணம் கொடுத்து வீட்டிற்கு கண் திருஷ்டி கழிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் உயிருள்ள ஒரு சேவல், ஒரு பூசணிக்காய், ஊதுபத்தி மற்றும் சூடம் போன்ற பொருட்களை வாங்கிக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 15 மாதத்தில்…! ”ரூ.3,000,00,00,000” தட்டி தூக்கிய DMK அரசு செம மூவ் …!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்து சமய அறநிலையத்துறையே வேண்டாம் அப்படின்னு சிலர் சொல்லுறாங்க.  அந்தத் துறை வேண்டியது இல்லை. அந்தத் துறையை எடுத்துட்டு, அதை எங்களிடம் ஒப்படைச்சிருங்க என்று சாமியார்களின் கூட்டம்   கோஷம் போட்டுக் கொண்டிருக்கு. சாமியார் கூட்டத்தில் ஒப்படைத்தால் அது என்ன கதிக்கு ஆளாகும் ? அப்படிங்கறது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வந்து பணி செய்வதாக பல்வேறு இடங்களில் புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து இனி அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் “மது அருந்திவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகள் இடையே கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்புள்ளது. பணியின்போது குடித்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு… காற்றின் தரம் மோசம்… அரசு தீவிர நடவடிக்கை…!!!!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு அதிகரிப்பதை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி பட்டாசு வெடித்தால் ரூபாய் 200 அபராதமும், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வைத்து தீபாவளி கொண்டாடியதனால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சிலிண்டர் குண்டுவெடிப்பு – புதிய பரபரப்பு தகவல்கள் …!!

கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடித்து வழக்கில் புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கோவை ஐந்தாவது நடுவர் நீதிமன்றத்தில் உக்கடம் காவல் துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள தகவல்கள்  தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோவிலுக்கு அருகில் வசித்த அப்துல் மஷீத் என்பவர் வீட்டில் ஒரு மாதம் முன்பு வரை  ஜமேசா மொபின் வாடகைக்கு தங்கி உள்ளார். இந்த அப்துல் மாசித் என்பவர் அவர்தான் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும் 22 ஆம் தேதி வெடிபொருட்களை […]

Categories
பல்சுவை

அடேங்கப்பா!… பைக்கில் பறக்கும் புது ஜோடி….. இப்படி கூட திருமணமா….? இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ….!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் இணையதளங்கள் இன்றி ஒரு நாளை கடப்பது கூட மிகவும் கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்டது. அதன் பிறகு இணையதளத்தில் நாள்தோறும் வெவ்வேறு விதமான விஷயங்கள், வீடியோக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் சிலவை மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், சிலது மனதிற்கு கஷ்டத்தை தருவதாகவும், சிலது வியப்பூட்டுவதாகவும் இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்”…. இன்றும், நாளையும் உஷாரு மக்களே….!!!!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்ற இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.1,3 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை…. எப்போதிலிருந்து தெரியுமா …? ஒப்பந்தம் போட்ட அரசு…!!!!

2035ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி EU நாடுகளில் 2030 முதல் விற்பனைக்கு வரும் கார்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை 55% அளவுக்கு குறைக்க வேண்டும். 2035 ஆண்டு வாக்கில் இது 100 சதவீதத்தை எட்டும் என நம்பப்படுகிறது. மேலும் மின்சார வாகன பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காந்தாரா பாடலுக்கு தடை விதித்த நீதிமன்றம்…. யாரும் இனி ஒலிபரப்ப முடியாது…!!!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையை படைத்துள்ளது. கே.ஜி.எப் திரைப்படத்துக்கு பின் இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறியுள்ளது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு கை விரிச்சுட்டு…! இனி நடக்காதுன்னு கொக்கரிக்குது… பின்வாங்காமல், சீறி நிற்போம்…!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், 4 , 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய ஒன்றியத்தின் வரைபடத்தினுடைய எல்லையை தாண்டி இருந்த இடத்திலேயும் தமிழன் உடைய கலாச்சாரம் இருந்திருக்கு. அந்த வீர விளையாட்டிற்கான காளை இருந்திருக்கு. அப்படிப்பட்ட விளையாட்டை நீங்கள் தடுத்து, அதை இல்லாமல் இருக்க நீங்கள் முயற்சி செய்தபோது, இந்த மண்ணில் எப்படிப்பட்ட புரட்சி வெடித்தது என்பது உங்கள் மனதை விட்டு இன்றும் அகலாமல் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!.. நடிகர் அஸ்வினுக்கு என்ன ஆச்சு….? மேடையில் கண் கலங்கியதால் திடீர் பரபரப்பு…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் அஸ்வின் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சிங்கிள் டிராக்குகள், குறும்படங்கள் நடித்து வந்த அஸ்வினுக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிய ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அஸ்வின் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அஸ்வின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கோவை […]

Categories
உலக செய்திகள்

மெய் சிலிர்க்க வைத்த அதிசயம்….. 3,000,000 பறவைகள் ஒரே நேரத்தில்…. இணையத்தை மிரள வைக்கும் வீடியோ…!!!

கிழக்கு ஆப்பிரிக்க தேசம் கென்யாவில் உள்ள போகோரியா ஏரியில் பிளமிங்கோ பறவைகள் பறந்து செல்லும் மெய்சிலிர்க்க வைக்கும் அழகிய காட்சி வீடியோவில் வெளியாகி இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஏராளமான பறவைகள் இந்த பகுதிக்கு வந்து செல்கிறது. இதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். கென்யாவின் வடதிசை மலை சரிவுகளில் பாயும் வசேஜஸ் ஆறு இந்த ஏரியில் கலக்கிறது. ஒவ்வொரு வருடமும் இங்கே லட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் காயத்ரி”… வெளியான பட அப்டேட்…!!!!

காயத்ரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சினிமா உலகில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருகின்றார் காயத்ரி. இவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பல சர்வதேச விருதுகளையும் வென்றது. கமல், பகத் பாஸில், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு காயத்ரிக்கு கிடைத்தது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் மலையாளத்தில் காயத்ரி நடிப்பில் வெளியான “என்னா தான் கேஸ் கொடு” என்ற […]

Categories
மாநில செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. ரூ.‌ 1000 உதவித்தொகை பெற கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன் கையாலே ரசிகர்களுக்கு டீ போட்டு கொடுத்த நடிகர் விக்ரம்…. வெளியான வைரல் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்தான் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது. இவற்றில் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால் கோப்ரா எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை. THROWBACK | @chiyaan ❤️❤️ pic.twitter.com/QK7b3hmq8z — Venkatramanan (@VenkatRamanan_) October 28, 2022 அத்துடன் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“திலீப்-தமன்னா நடிப்பில் உருவாகும் புதிய படம்”…. வெளியான டைட்டில் லுக் போஸ்டர்….!!!!

திலீப்-தமன்னா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். மேலும் அத்திரைப்படத்தில் அருண்கோபி இயக்க திலீப் ஹீரோவாக நடிக்க இருக்கின்றாராம். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு….. நீதிமன்றத்தில் தீர்ப்பு….. வெளியான புதிய உத்தரவு….!!!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி  பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி,அன்னராஜ், தேவ சகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,709-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை  […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனையில் சரக்கு பாட்டிலோடு…. பிறந்த நாள் கொண்டாடிய பெண் ஊழியர்கள்….. வீடியோவால் அதிர்ச்சி….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹனம்கொண்டாவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் பெண் ஊழியர்கள் சிலர் மது பாட்டிலோடு பிறந்தநாள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. இந்த வீடியோ தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த வீடியோ மருத்துவமனையில் இருந்த நோயாளியின் உறவினரால் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது போன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் பணியில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. எளிய வழிமுறைகள் இதோ…. பயிற்சியில் விவசாயிகள்….!!!!

தண்ணீரின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பனங்காட்டங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி கீழ் கொள்ளிடம் பாசன பகுதி விவசாயிகளுக்கு சில பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நெற்பயிரில் நீர் மறைய நீர் கட்டுதல், ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியானது உளவியல் இணை பேராசிரியர் இளமதி மேற்பார்வையில் நடைபெற்றது. மேலும் இதில் கலந்துகொண்ட இணை பேராசிரியர் நாகேஸ்வரி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இதனால நிறைய விபத்து நடக்குது”…. உடனே சரி பண்ணி தாங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!!!

குண்டும் குழியுமாய் கிடக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் பகுதியில் உள்ள சந்து தெருவில் சிமெண்ட் சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. இந்த சிமெண்ட் சாலை சீரமைக்கப்படாததால் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. மேலும் இதன் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகின்றது. எனவே சந்து தெருவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பெரிய படம் என்றாலே அது தான்”…. நடிகர் கமலஹாசன் ஓபன் டாக்…!!!!

சென்னையில் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா நடித்துள்ள ‘செம்பி’ பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த படத்தை கொண்டாடும்கிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக […]

Categories
அரசியல்

161ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 29) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு செம! … ரிலீசுக்கு முன்பே துணிவு படம் செய்த சம்பவம்…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! வெளியான ஒரே வாரத்தில்… “எஸ்.கே-வின் பிரின்ஸ் படத்திற்கு ஏற்பட்ட நிலைமை”….!!!!!

சென்ற வாரம் திரையரங்கில் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சனத்தையே பெற்றுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி சென்ற அக்டோபர் 21 தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. படத்தில் சுவாரஸ்யம் இல்லை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் கண்ணாடி உடைப்பு…. ஆர்.கே செல்வமணியின் வீட்டில் பெரும் பதற்றம்….!!!!

சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது குடிபோதையில் யாராவது கார் கண்ணாடியை உடைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. கதிரின் “யூகி” படம்…. ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாப் ஹரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தின் நடித்துள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியன், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசை அமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. திடீரென குட் நியூஸ் சொன்ன ரவீந்தர்-மகாலட்சுமி…. வைரல் வீடியோ….!!!!

தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தான் சோசியல் மீடியாவில் ஹார்ட் பீட்டாக இருந்தது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இந்த புதுமணன் தம்பதியினர் ஜோடியாக youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் தீபாவளி கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் புதிய MG […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் மீண்டும் நேரடி இலவச டோக்கன்…. எப்போது தெரியுமா …? பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த ஏப்ரலில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள், மீண்டும் நவம்பர் 1 முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சனி, ஞாயிறு, திங்கள், புதன்கிழமைகளில் 25,000ம், மற்ற நாட்களில் 15,000 டோக்கன்களும் வினியோகிக்கப்பட உள்ளது. டோக்கன் கிடைக்காதவர்கள் திருமலை காத்திருப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை இப்படி பேசலாமா…..? வருந்தத்தக்க செயல் இது….! கனிமொழி எம்பி….!!!!!

அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து  பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸு மரணம்…! “தலைவரின் ஆட்டம் ஆரம்பம்”…. உற்சாகத்தில் ரசிகாஸ்….!!!!!

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி, லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சம்பவம்: 109 பொருட்கள்….. NIA வெளியிட்ட பதறவைக்கும் செய்தி….!!!!

கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன்டா..! விடியுதுனு C.M புலம்புறாரு…! 2024இல் தேர்தல் வருது… பாஜக வீபரீத முடிவு எடுக்காது…!!

செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு  என்பது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிற விஷயம். அதனால் அமைச்சர் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் அதான். தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டிருக்கின்றது. விடியல் ஆட்சி  தருகின்றோம் என்று சொல்லிட்டு,  முதல்வரே ஏன்டா விடியது என்று பொலம்புற அளவுக்கு தான் இன்னைக்கு நிலைமை இருக்கு. இதே நிலை நீடித்தால் நிச்சயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: கண்ணீர் விட்டு அழும் ஜனனி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான ஜனனி இப்போது பிக் பாஸ் 6ஆம் சீசனுக்கு போட்டியாளராக வந்துள்ளார். அவர் 2ஆம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு சிறப்பாகவே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஜனனி கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். இவர் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள்கூட அவருக்கு எதிராகவே செயல்படுகின்றனர். அதாவது, “எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்”…. இன்று காத்திருக்கும்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை…! ADMK குடுமி BJP கைல இருக்கு.. உதயநிதிக்கு கட்டளையிட்ட ஸ்டாலின் ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது.  அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே  தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பேரனை பேருந்துக்கு அடியில் விட்டுச்சென்ற பாட்டி”… போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு….!!!!!

பாட்டி, பேரனை பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற நிலையில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் மனைவி மேரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் மேரி தனது குழந்தை மற்றும் மனநலம் பாதித்த தனது தாயாருடன் ஈரோட்டிற்கு துணி எடுக்க சென்றுள்ளார். அவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து பேருந்தில்  புறப்பட்டார்கள். கடைசி சீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது பேரனுடன் அமர்ந்திருந்தார். திடீரென மனநல பாதிக்கப்பட்ட பெண் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் ஸ்டாலின் பயணம் திடீர் ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்க முதல்வர் ஸ்டாலினை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜையில் அவரால் கலந்து கொள்ள முடியாது என்றும் முதல்வர் சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்..!  துண்டு சீட்டு வைத்து படிக்கிறார்…! இந்தியாவுக்கே அதான் துருப்பு சீட்டு… மாஸ் காட்டும் திராவிட மாடல் ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, கலைஞர் அவ்வளவுதான்,  கலைஞர் போய்விட்டால் இயக்கம் இருக்காது என்று சொன்னான். இயக்கம் இருந்தாலும் கொள்கை இருக்காது என்று சொன்னான். கொள்கை எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள் ? அவர் துண்டு சீட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னார்கள். ஆம்..!  துண்டு சீட்டு வைத்து படிக்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது முதலமைச்சர் ஆக முடியாது என்று சொன்னார்கள். ஆம் நண்பர்களே..!  அவர் துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நானும் டிவியில் பார்த்தேன்…! தப்பா இருக்கு, ரொம்ப பேசுறாரு… BJPயை துவைத்த துரை வைகோ ..!!

செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முறையான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  முதலமைச்சர் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தொடர்ந்து அதற்கு உண்டான நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கு உண்டான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இப்போது அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்,  வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கும் என்ற காரணத்தினால NIA-க்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசும் அதை ஏற்றுக் கொண்டு,  தேசிய புலனாய் முகவை இந்த வழக்கத்தின் விசாரணை கையில் எடுத்திருக்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

“கொடநாடு வழக்கு”…. சிக்கியது முக்கிய சாட்சி….. அதிரடி காட்டும் சிபிசிஐடி….. அதிமுகவில் புதிய பரபரப்பு…..!!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எஸ்டேட்டில் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-6…. இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார்?…. லீக்காகும் தகவல்

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த வாரத்துக்கான நாமினேஷன் லிஸ்டில் மக்கள் விரும்பிய சில போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதிலிருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை. எனினும் ஓட்டிங் விபரம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வீடு தேடி கல்வித் திட்டம்”…. ஓராண்டு நிறைவு… “போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர்”….!!!!

வீடு தேடி கல்வி திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து குன்னூர் தன்னார்வலர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அட்டடியில் இருக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் மையத்தில் நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தன்னார்வலர் ஒருவரை கல்வி அமைச்சரின் செல்போன் மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். அப்போது பெயர், ஊர் குறித்து கேட்டார். இதன் பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி படித்தால் வாய் பேச முடியாது… ஊமையர்களாக மாறிடுவோம்… வெளுத்து வாங்கிய கவி பேரரசு வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. தமிழை ஒரு கண்ணாகவும்,  ஆங்கிலத்தை மறு கண்ணாகவும் நான் எப்படி புரிந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ? தாய் மொழியாகிய எங்கள் தமிழை,  வாழ்வுக்கானது என்று நினைக்கிறோம். ஆங்கிலத்தை எப்படி நினைக்கிறோம் தெரியுமா ? வசதிக்கானது என்று நினைக்கிறேன். வாழ்வுக்கான மொழி தாய்மொழி, வசதிக்கான மொழி ஆங்கில மொழி. நாங்கள் வாழ்வோடும் இருப்போம், வசதியோடும் இருப்போம். தமிழையும் – ஆங்கிலத்தையும் படித்தால்,  இந்தியை படித்தால் ஊமையர்களாக, வாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் வந்துச்சுன்னா…! உடனே ஓடி போய் உதவுங்க… ஸ்டாலின் போட்ட கட்டளை… மெர்சலாகி பேசிய அன்பில் மகேஷ் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, லீடர்ஷிப் என்று சொல்கிறோம்…  நாம் காண்கின்ற கனவு இருக்கின்றது பார்த்தீர்களா ? அந்த கனவை நியாயப்படுத்துகொண்டு, அதை  உண்மையாகின்ற திறமை யாருக்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் தலைமை பண்பு அந்த தகுதி உண்டு என்று சொல்வார்கள். இன்றைக்கு தான் காணுகின்ற கனவாக இருந்தாலும்,  திராவிடத்தினுடைய கனவாக இருந்தாலும், பொதுமக்கள் எதற்கெல்லாம் ஏங்குகிறார்கள்,  […]

Categories
மாநில செய்திகள்

“அவங்க மனசு வைக்கணும்”…. அப்பதான் ஓபிஎஸ், இபிஎஸ் சேருவாங்க….. டிடிவி தினகரன் ஒரே போடு….!!!!

தஞ்சாவூரில் வைத்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தாய்மொழி தமிழ் என்பதால் தாய்மொழி கல்வி அவசியமான ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழக மக்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்றுக் கொள்வார்களே தவிர திணிப்பை மட்டும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் இந்தி திணிப்பு மட்டும் தான். எனவே மத்திய அரசு இப்படிப்பட்ட விபரீதமான முயற்சிகளில் ஈடுபடாது. […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் எந்த ஒரு மூலையிலும்…. இனி யாரும் தப்பவே முடியாது…. பிரதமர் மோடி எச்சரிக்கை…..!!!!

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கின்றது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,ஊழலை சிறிதும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து கடந்த எட்டு வருடங்களாக இந்தியா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஊழலில் ஈடுபடும் எந்த தனிநபரோ அல்லது நிறுவனமோ தப்ப முடியாது. ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தேனி பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகுளத்தில் உயரழுத்த மின்பாதை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றிகளை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது. எனவே, 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் வடகரை, மதுரை சாலை, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலையம், பட்டாபுளி தெரு, காயிதேமில்லத் நகா், கீழ வடகரை காந்திநகா், பங்களாபட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரசு பேருந்தில் துர்நாற்றம்”… கண்டுகொள்ளாத கண்டக்டர்…. சிரமத்திற்குள்ளான பயணிகள்….!!!!!

குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு நேற்று முன்தினம் இரவு ஏழு முப்பது மணிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தார்கள். அப்போது பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதனால் பயணிகள் இது குறித்து நடத்தினரிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதெல்லாம் என்னுடைய வேலை இல்லை என கூறியதாக சொல்லப்படுகின்றது. இதில் ஆத்திரம் […]

Categories

Tech |