Categories
மாநில செய்திகள்

“முதல்வருக்கு பதில் உதயநிதி”…. பசும்பொன் விசிட்டில் திடீர் மாற்றம்….. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாளை பசும்பொன் நகருக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எனக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதனால் தான் மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ….! 3 நாட்களில் மட்டும் இவ்வளவு அபராதமாக….? வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க….!!!!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடந்த 26 ஆம் தேதியன்று அமலானது.  உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக கடந்த 26 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. ஆளுநர் ஒப்புதல்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

  தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பலர் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடை செய்வதற்காக  19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்  தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6  மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும். இந்நிலையில் இந்த  மசோதாவுக்கு தமிழக ஆளுநர்  ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டத்  மசோதாவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“one and only SuperStarஐசந்தித்ததில் மகிழ்ச்சி”…. பார்க்கவே Amazing…. வாழ்த்தும் திரைப்பிரபலங்கள்…!!!!

விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ அதோடு தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர் அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது சுந்தர் சி இயக்கி வரும் காபி வித் காதலை இவர் தான் தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினியை சந்தித்த குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், one and only SuperStarஐ சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒரு டீயும், கொஞ்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனலட்சுமி குறும்படம் போடவா: போடுங்க சார்…. என்ன நடக்கும்…? கமல் அதிரடி…!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் கடும் சண்டையுடன் விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதில்  சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த பொம்மை விளையாட்டில் அசீம் தன்னை தள்ளிவிட்டதாக கதறி அழுதார் தனலட்சுமி. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சனி, ஞாயிறுகளில் பிக் பாஸில் தோன்றும் கமல், முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவார். இந்நிலையில், பொம்மை விளையாட்டில் நடந்தது குறித்து குறும்படம் போடவா என்று தனலட்சுமியிடம் கமல் கேட்க, […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“காலங்களில் அவள் வசந்தம்”… படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம் இதோ…‌!!!!

காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார். ஆனால் அந்த காதல் […]

Categories
தேசிய செய்திகள்

“கை, கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை”…. தவறான அறிக்கை வழங்கிய ஸ்கேன் சென்டர்…. கோர்ட் அதிரடி….!!!!!

தவறான அறிக்கை வழங்கிய ஸ்கேன் செண்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்தப் பெண்மணிக்கு கை, கால்கள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் கர்ப்ப காலத்தில் போது ஸ்கேன் மையத்தில் குழந்தை நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். அந்தப் பெண்மணிக்கு 3 முறை ஸ்கேன் செய்த போதும் தவறான அறிக்கையை கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்கேன் சென்டர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு நீதிபதிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பகீர்!…. குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்து மாணவனை தீர்த்து கட்டிய மாணவி….. காரணம் என்ன….? குமரியில் பரபரப்பு…..!!!!!

தமிழக-கேரள எல்லையில் பாறசாலை மூறியன்கரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்த சாரோன் ராஜ் என்ற 23 வயது மகன் இருந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி சாரோன் தன்னுடைய நண்பருடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதலி குடிப்பதற்கு கசாயம் மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினியில் தீபாவளி கொண்டாடிய இலியானா… “இந்த தீபாவளி சிறந்த ஒளியால் என்னை சூழ்ந்தது”… இணையத்தில் பதிவு….!!!!

நடிகை இலியானா தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைபடத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.அதன்பின் தமிழில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

 பிரபல தமிழ் இசையமைப்பாளர் மரணம்…. சோகத்தில் தமிழ் திரையுலகம்…!!!

இளம் இசையமைப்பாளர் ரகுராம் இன்று சென்னையில் உயிரிழந்த செய்தி தமிழ் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தைராய்டுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2011ஆம் ஆண்டு ரீவைண்ட், ஆசை படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், 2017ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

Categories
மாநில செய்திகள்

“தெரு நாய்களை கொல்ல முடியாது”..? குறைக்க நடவடிக்கை… மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி…!!!!!

தெரு நாய்களை கொல்ல முடியாது அவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135 வது உறுப்பினர் உமா ஆனந்த் எழுந்து பேசியுள்ளார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியே சென்றுள்ளார் அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள் என உமா ஆனந்த் கேட்டுள்ளார் அதற்கு அவர் திமுக உறுப்பினர்கள் ஓட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு… மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் பற்றி அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் கலந்துகொண்டு பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, கார்த்திகை தீப திருவிழாவில் இந்த வருடம் அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குடும்பத்துடன் டைம் ஸ்பெண்டு பண்ணும் தனுஷ்”…. புகைப்படம் இணையத்தில் வைரல்….!!!!

நடிகர் தனுஷ் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்தது. இந்த நிலையில் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது தென்காசியில் நடந்து அண்மையில் நிறைவு பெற்றது. அடுத்த 30 நாட்களுக்கு மேல் தென்காசியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி….. 1 1/2 லட்ச ரூபாயை இழந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

நூதன முறையில் 1 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஷோபனாஎன்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தில் பகுதி நேர வேலை என குறிப்பிட்டு வாட்ஸ் அப் எண் இருந்தது. அந்த எண்ணை ஷோபனா தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடிமகன்கள் ஷாக்…. நாளை மதுக்கடைகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி கவசம் விழா நடைபெற உள்ளது.  வருடம்தோரும் கந்தசஷ்டி விழாவிற்கு திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். அதேபோல தேவர் ஜெயந்தி விழாவும் நாளை நடைபெற உள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளும் மதுக் கூடங்களும் நாளை மூடப்பட்டிருக்க […]

Categories
மாநில செய்திகள்

நேப்பியர் பாலம் – லைட் ஹவுஸ் வரை….. சென்னையில் வரப்போகும் பிரமாண்டம்….. மேயர் சொன்ன குட் நியூஸ்….!!!!

நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் ரிப்பன் வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு தொடர்ந்து பதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பல விருதுகளை பெற்றுத் தந்த இயக்குனர்”…. பிரபல நடிகர் கார் பரிசளிப்பு….!!!!

பல விருதுகளை பெற்றுத்தந்த இயக்குனருக்கு நடிகர் உன்னி முகுந்தன் கார் பரிசளித்துள்ளார். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உன்னி முகுந்தன். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தெலுங்கில் பாகமதி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார் தற்போது சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் கதாநாயகனாக நடித்து தயாரித்த மேமப்படியான் திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்தியாளர்கள் சந்திப்பில் திடீர்னு….. கத்தி சத்தம் போட்ட காயத்ரி ரகுராம்…. கொந்தளித்த பாஜகவினர்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார். திருவள்ளுவர் சிலைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தி திணிப்பு என்று சொல்பவர்கள் திராவிட கட்சிகள். திராவிட கட்சிகள் தூய தமிழில் பேசுகிறார்களா? அவர்கள் என்ன தமிழை வளர்த்தார்கள் என்றார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த அவர் நான் யாரையும் பயமுறுத்த வில்லை. அச்சமடைய வைக்கவில்லை என்றும் ,தொடர்ந்து செய்தியாளர்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்…. எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

சென்னை மாநகரில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனே அகற்ற வேண்டும் இதனை மீறும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரம் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது “சென்னையில் உரிமை இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் பதாகைகள் உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“வானில் தெரிந்த சாட்டிலைட் ஒளி”….. எலான் மஸ்கால் வியந்து போன மதுரை மக்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழ்பவர் எலான்‌ மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ ஆன எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் சென்று பதவி ஏற்ற உடனே சிஇஒ பராக் அகர்வால் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் நேற்று வால் நட்சத்திரம் போன்று ஏதோ ஒரு ஒளி வானில் தோன்றியுள்ளது. அதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் சமந்தாவை பாதித்த நோயா…? நோயை குணப்படுத்த முடியாது…. வெளியான தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள மயோசிடிஸ் நோயால் ஏற்படும் பாதிப்பு குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில், சத்துக்குறைபாடு, தொற்று ஏற்படுதல் காரணங்களால் மயோசிடிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் “10 லட்சம்” பேருக்கு வேலை வாய்ப்பு…. பிரதமர் மோடி சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக பேசினார். அவர் பேசியதாவது, பல்வேறு பணியிடங்களில் வேலையில் அமர்வதற்கான கடிதங்களை பெற்றுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குஜராத் மாநிலம் தற்போது விரைவாக முன்னேறி வருகிறது. பஞ்சாயத்து சேவை வாரியத்தில் 5000 பேருக்கும், துணை ஆய்வாளர் மற்றும் லோக் ரஷக் நியமன வாரியத்தில் 8000 பேருக்கும் விரைவாக வேலை வாய்ப்புகளை வழங்கிய மாநில அரசுக்கும் முதல்வருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படம்”…. படப்பிடிப்பில் இணைந்த ஜோ…!!!!!

மம்முட்டியுடன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஜோதிகா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் […]

Categories
மாநில செய்திகள்

ஐயையோ!.. பகல் கொள்ளை அடிக்கிறாங்களே…. இளைஞர்கள் ரொம்ப பாவம்…. பொங்கி எழுந்த ஆர்பி உதயகுமார்.‌‌….!!!!!

தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக அரசு போக்குவரத்து விதிமுறைகள் என்ற பெயரில் இளைய சமுதாயத்தவரிடம் சுரண்டலில் ஈடுபட்டுள்ளது. 50 ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகிறது என்பது மிகவும் வருத்தமான ஒன்றுதான். கடந்த வருடம் 11,419 பேர் சாலை விபத்தால் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி…. பயணிகளுக்கும் அனுமதி உண்டு…. அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

சென்னை மாநகரில் மீனம்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ஒற்றுமை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மத்திய மந்திரி வி.கே.சிங் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சி ஒரு வாரம் நடைபெறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு பயந்து…. கடத்தல் நாடகமாடிய மாணவன்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ்….!!!!

சென்னை மாநகரில் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்த போது இன்னொரு ஆட்டோவில் வந்த இரண்டு பேர் மாணவனை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் ஓடும் ஆட்டோவில் மாணவனை அவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஆட்டோ பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நின்ற போது மாணவன் கீழே குதித்து தப்பியுள்ளார். பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 102ல் ஆல் அவுட் ஆன இலங்கை..! 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி…. தொடர்ந்து முதலிடம்.!!

சூப்பர் 12 சுற்றில் இலங்கையை 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.  ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. சொகுசு வீடு… தங்க-வைர நகைகள்…. பூர்ணாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்….!!!!!

தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடிவீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ள பூர்ணா, சில நாட்களுக்கு முன் துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பல பேரும் சமூகவலைத்தளத்தில் வாழ்த்து கூறினர். இப்போது அவர் கணவர் உடன் துபாயில் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலையுயர்ந்த பொருட்களை திருமண […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : முத்துராமலிங்க தேவர் குருபூஜை… பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார்…. திமுக அறிவிப்பு.!!

முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு நாளை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் நாளை பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையில் கலந்து கொள்வார் என்றும், தேவருடைய நினைவிடத்திற்கு சென்று அந்த இடத்தில் மரியாதை செலுத்துவார் […]

Categories
உலக செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள்… உக்ரைன் படையினர் அதிரடி…!!!

ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ட்ரோன்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 8 மாதங்களாக ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ஈரான் தயாரித்த நூற்றுக்கும் அதிகமான ஷாஹெட்-136 காமிகேஸ் என்ற ட்ரோன்கள்  வீழ்த்தப்பட்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜப்பானில் RRR படத்துடன் மோதும் தளபதியின் மாஸ்டர்”…. வேற லெவல் அப்டேட்டால் குஷியில் ரசிகாஸ்….!!!!!

ஜப்பான் மொழியில் இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகயுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர்  விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த திரைப்படம் பிரமாண்டமாக உள்ளது. “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த  திரைப்படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி… 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிப்பு… உக்ரைன் அதிபர் தகவல்…!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் எட்டு மாதங்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தற்காலிக பணியாளர்களுக்கு அரசு வேலை…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணிநிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்து நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை என் நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. விண்வெளி செல்லும் மனிதர்கள்… கிரையோஜனிக் பரிசோதனை வெற்றி…. வெளியான சூப்பர் தகவல்….!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பகுதியை ஒட்டி ‘மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட ஆய்வு மையம்’ உள்ளது. இந்த மையத்தில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரங்கள் சோதனை நடைபெறும். இந்நிலையில் மகேந்திரகிரி விண்வெளிஆராய்ச்சி மையத்தில் சுகன்யான் திட்டத்தின் படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் பரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் பொது  மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை…. வெளியான எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்னும்  24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் வரை நீடிக்கும். இந்நிலையில் பருவமழை தொடக்கம் காரணமாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வட  தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டரின் உள்ளடக்கத்தில் மாற்றம் கொண்டு வர புதிய குழு”… எலான் மஸ்க் அதிரடி ஏற்பாடு…!!!!!

ட்விட்டரின் உள்ளடக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு புதிய குழு ஒன்றை எலான் மஸ்க் ஏற்பாடு செய்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். ட்விட்டரின் உரிமையாளர் பற்றி எலான் மஸ்க் பேசும்போது இந்த நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை மனித குலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமாக ட்விட்டரை வாங்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி […]

Categories
தேசிய செய்திகள்

“பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்”….. காங்கிரசை குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…..!!!!

இந்திய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு பணவிக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருளின் விலையை குறைத்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் விலை குறைக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தான் அவர்கள் அளிக்கிறார்கள். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவ அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது. 2021-22ஆம் ஆண்டு 12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரபல ஐடி நிறுவனமான எச் சி எல் நிறுவனத்தில் பயிற்சி உடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் நான் […]

Categories
மாநில செய்திகள்

“திடீர் ஆய்வு”….. அப்படி மட்டும் நடந்தா உடனே சஸ்பெண்ட் தான்…. அதிரடி அக்ஷனில் களமிறங்கிய இறையன்பு….!!!!!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பொதுவாக மழைக் காலங்கள் என்றாலே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை தொடங்கியது. சில இடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிவு பெற்றாலும் பல இடங்களில் பணிகள் பாதியிலேயே முடங்கி இருக்கிறது. அதன் பிறகு சில இடங்களில் இப்போதுதான் குழி தோண்டி பணிகளை தொடங்கியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது. அதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: சமந்தாவுக்கு திடீர் உடல்நல குறைவு…. அரிய வகை நோயால் பாதிப்பு…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு முகத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… ஜமேஷா முபின் வீட்டிலிருந்து 109 பொருட்கள் பறிமுதல்… வெளியான முதல் தகவல் அறிக்கை…!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் உபவா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இந்த வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டீங்களா?”…. சரமாரியாக கேள்வி எழுப்பிய எஸ்.பி.வேலுமணி தரப்பு….!!!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காரமன் அமர்வில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு மற்றும் சித்தார்த் தவே, தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் பயணிகளுக்கு இது இலவசமாக கிடைக்கும்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அப்படி தைரியம் பயணிக்கும் போது பலரும் இந்த சிரமத்தை சந்திப்பார்கள்.அதாவது ரயில் தாமதமாக வருவதால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் உடல் முடியாதவர்கள் என பலரும் சிரமப்படுகின்றனர்.இப்படிப்பட்ட நேரத்தில் ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.. ரயில் தாமதமாக வந்தால் ஐ ஆர் சி டி சி உங்களுக்கு சில சேவைகளை இலவசமாக வழங்குகின்றது.ஒருவேளை நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது…. ஆதார் அமைப்பு திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாளம் அவனுமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை இன்னொருவர் பயன்படுத்த முடியாது.ஆனால் ஆதார் கார்டு விவரங்களை திருடி பலரும் மோசடி செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதாவது ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி மற்றும் பாஸ்வேர்டு போன்ற தகவல்களை […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் “நாளை மதுக்கடைகள் இயங்காது”…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருச்செந்தூரில் தற்போது  கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. மேலும் நாளை தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நமது மாவட்டத்தில் இயங்கி  வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் மதுபான விற்பனை, மது பானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல்  போன்ற   செயல்களில் ஈடுபடுவது தெரிய […]

Categories
மாநில செய்திகள்

“குண்டி வெடிப்பை கண்டுக்காமல் நயன்தாரா வழக்கில் கவனம் செலுத்துகிறது”….. திமுக அரசை கடுமையாக விமர்சித்த சி.வி. சண்முகம்….!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த அகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சி.வி. சண்முகம், திமுக ஆட்சி பொறுப்பேற்றுதில் இருந்து பலமுறை கூறியுள்ளோம், செயல்படாத […]

Categories
மாநில செய்திகள்

இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு… சென்னையில் பதற்றம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், உச்சப் பத்திரிக்கை போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. இவர் நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர் ஆவர். இவரது வீடு விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது. பெப்சி திரைப்பட இயக்கத்தின் தலைவராக இருந்தவர் இதனை அடுத்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க […]

Categories
தேசிய செய்திகள்

EPFO திட்ட பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ஓய்வூதியம் விதிமுறைகள் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் EPFO ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களைப் போல தனியா நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் மாதம் தோறும் ஓய்வூதிய தொகையை வழங்குகின்றது. இதில் ஒவ்வொரு EPFO ஊழியரும் EPS திட்டத்தில் உறுப்பினராக சேர்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். அதேசமயம் இந்தத் திட்ட உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம்.அந்த நபர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவரின் 58 வயதை எட்டும் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியில் சூப்பர் திட்டம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் தொடக்கம்….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதனை போல நூலகத்தில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 நூல்கர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பொது நூலக இயக்குனர் இளம்பாகவத், இணை இயக்குனர் பொது […]

Categories

Tech |