Categories
மாநில செய்திகள்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல்… கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டம்… மேயர் பிரியா சொன்ன தகவல்…!!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சுகன்திப் சிங் பேடி போன்ற முன்னிலை வகித்துள்ளனர். மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை பல்கலைக்கழக ஆட்சி பேரவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு 68 வார்டு உறுப்பினர் அமுதம் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆபத்தான “எஸ்” வளைவு பகுதி…. நேருக்கு நேர் மோதி தண்டவாளத்தில் விழுந்த வாகனங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வாகனங்கள் மோதி பள்ளத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்த விபத்தில் ஓட்டுநர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரளா எல்லையான புளியரை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் ஆபத்தான எஸ் வளைவு அமைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து சிமெண்ட் ரோடு இறக்கிவிட்டு நேற்று மாலை லாரி தமிழகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் கோவில் கொடை விழாவுக்கு வாடகை பாத்திரங்கள் ஏற்றிக்கொண்டு லோடு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!… இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள்… பூடானுக்கு கொண்டு சேர்த்த இந்திய ரயில்வே…!!!!!

இந்திய ரயில்வே முதல் முறையாக பல போக்குவரத்துகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. பூடான்  நாடு வாங்கிய 75  பயன்பாட்டு வாகனங்கள் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹஸிமரா  ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் நேற்று கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பூடான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதாவது சரக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து என பல வழித்தடங்களை பயன்படுத்தி சரக்குகளை கொண்டு சேர்க்கும் சேவையை இந்திய ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

ஆத்தி இது என்ன புதுசா இருக்கு?…. மாயமான 8 வீடுகள்…. தேடும் பணியில் அதிகாரிகள்….!!!!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சட்னா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு  இடத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டிய வீடுகளை கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பிரதேச முதலமைச்சரும் காணொலி  காட்சி  வாயிலாக பயனாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் கட்டிய 8 வீடுகளை காணவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பெண்களிடம் சில்மிஷம் செய்த கோளாறு”….. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றம்….. பார்வையாளர்கள் மகிழ்ச்சி…..!!!!!

விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பது குறித்த புதிய […]

Categories
உலகசெய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை… உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு… பெரும் சோகம்…!!!!!!

பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 72 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பமண்டல புயலால் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது மலைகளின் இருபுறமும் தண்ணீர் ஆறுகளில் கலப்பதினால் வெள்ளம் கரைபுரன்டு ஓடுகிறது. இந்த நிலையில் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. தொடர் கனமழையின் காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு… 20,000 பறவைகள் அழிப்பு… மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு…!!!!

கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து கோபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற சோதனையின் முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகள் அனைத்தையும் உடனடியாக அழிக்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி விளாத்திகுளம் பள்ளியில்…. “மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி”…!!!!

விளாத்திகுளம் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே இருக்கும் விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் தொடங்கி வைக்க மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலசாமி, உடற்கல்வி ஆசிரியர் வையணன், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் இயக்கம்… ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு…!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் (எண் 06910) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மறு மார்க்கத்தில் ரயில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பி செல்ல முயன்ற நபர்…. விரட்டி பிடித்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் கூட்டுரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். அப்போது அந்த வாலிபர் வாகனத்தை திருப்பி செல்ல முயன்றதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தில் வசிக்கும் ரகுராமன்(40) என்பது தெரியவந்தது. அவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர் விட்டு சென்ற பணம்…. வங்கியில் ஒப்படைத்த போலீஸ் ஏட்டு…. பாராட்டும் பொதுமக்கள்…!!!

போலீஸ் ஏட்டு ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளர் விட்டு சென்ற பணத்தை வங்கி மேலாளரிடம் கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஏ.நத்தம் பண்ணை பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் கிளையில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரக்கூடிய பகுதியில் ஐந்தாயிரம் ரூபாய் வெளியே எடுக்கும் நிலையில் இருந்ததை பார்த்து பிரபு அதிர்ச்சியடைந்தார். அங்கு வேறு யாரும் இல்லை. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சித்தப்பாவால் ” 9 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்” நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் அக்காளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் தனது முதல் மகளான 9 வயது சிறுமியை தங்கையின் வீட்டில் விட்டு சென்றுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாலிபரின் மனைவி வெளியூர் சென்ற நேரத்தில் சித்தப்பாவான அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி விதிகளில் திருத்தம் பற்றிய அறிவிப்பு… “இதுவே அரசின் நோக்கம்”…? மத்திய மந்திரி விளக்கம்…!!!!!

சமூக ஊடக நிறுவனங்களுக்கு பொருந்தும் தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்தியாவில் சமூக ஊடகங்கள் மீது அதிகரித்து வரும் பயணர்களின் புகாரை ஆய்வுக்குட்படுத்தி தீர்வு காண்பதற்காகவும் மத்திய அரசு குறைகள் மேல்முறையீட்டு குழுவை அமைக்க இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தகவல் தொழில்நுட்பம் திருத்த விதிகள் 2022 அறிமுகப்படுத்தப்படும் நாளில் இருந்து மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு ஒன்று அல்லது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் கழுத்தை அறுத்து கொலை…. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜியாபத்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரியாஷ்பி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயம்கொண்டத்தில் இருக்கும் வாடகை வீட்டிற்கு சென்று வசிக்கலாம் என ரியாஷ்பியிடம் அவரது கணவர் கூறியுள்ளார். அதற்கு ரியாஷ்பி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு! செம…. பாலிவுட்டில் களமிறங்கும் கேஜிஎப் நாயகன்….. எந்த படத்தில் தெரியுமா….? வெளியான மாஸ் தகவல்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர் நடிப்பில் அண்மையில் பிரம்மாஸ்திரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஹீரோயின் ஆக ஆலியா பட் நடிக்க, அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான பிரம்மாஸ்திரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. ‌ இந்நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தின் 2-ம் பாகத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேன் ஓட்டுனரின் கவன குறைவு…. அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய 15 குழந்தைகள்…. போலீஸ் விசாரணை…!!!

கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகளை 2 வேன்களில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் அருகே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பின்னால் வந்த வேன் ஓட்டுநர் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியதால் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் தயார்”…. போலீஸ் சூப்பிரண்டு தகவல்…!!!!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறமாக 5000 வாகனங்கள் நிறுத்துவதற்கும் அன்பு நகரில் இருக்கும் வியாபாரிகள் சங்கத்திடலில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது பிரியர்களே….! “நாளை இங்கே டாஸ்மாக் கடை செயல்படாது”…. ஆட்சியர் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் நாளை மதுபான கடைகள் செயல்படாது என ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவையொட்டி நாளை அனைத்து அரசு மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். நாளை மதுபான விற்பனை நடைபெற கூடாது. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானத்தை கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி ஆசிர்வாதபுரம் பள்ளி”…. புகையிலை இல்லா சான்று வழங்கல்….!!!!

ஆசிர்வாதபுரம் பள்ளிக்கு புகையிலை பொருட்கள் இல்லாத பகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் புகையிலை பொருட்களை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடுக்க காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக பேய்குளம் அடுத்த ஆசீர்வாதபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு புகையிலை இல்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கான நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம் சுகாதார […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மருமகன்”….. போக்சோ வழக்கில் கைதானதால் எடுத்த திடீர் அதிர்ச்சி முடிவு…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரனுடன் ஒரு படம் மற்றும் தமிழில் கமல்ஹாசனை‌‌ வைத்து இந்தியன் 2 போன்ற படங்களை இயக்கி வருகிறார். இயக்குனர் சங்கரன் 2-வது மகள் அதிதி விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹீரோயின் ஆக அறிமுகமாகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ஒருமுறை எங்களைப் புகழ்ந்தால், 100 முறை உங்களை புகழ்வோம்”…. ரஜினியிடம் வாழ்த்து பெற்ற காந்தாரா இயக்குனர்….!!!!!!

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….‌ 4 வருஷத்துக்கு பிறகு ரீ என்ட்ரி….. பிரபல நடிகருடன் கைகோர்த்த எமி ஜாக்சன்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாடல் அழகியான எமி ஜாக்சன். இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த இவர் லண்டனில் செட்டிலாகிவிட்டார். இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகிவிட்டார். இதனயடுத்து தற்போது எமி இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். அதன்படி, அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நிவிஷா […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்வது சாத்தியமற்றது”…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 12 கட்டிடங்கள் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழகம் முதல்வர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இந்த துறையில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக முதல்வர் அவர்கள் வேளாண் பெருமக்களின் உயர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-2022 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இரண்டு முறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேளாண் துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களை போல நானும் தவிக்கேன்….. என் தூக்கத்தை கலைத்தவர் மீது என்ன நடவடிக்கை….? குஷ்பூ நறுக் கேள்வி….!!!!

நடிகை குஷ்பூ குறித்து திமுக பேச்சாளர்களில் ஒருவரான சைதை சாதிக் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக ஆபாசமாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் குஷ்பூ இது குறித்து ட்விட்டரில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த பதிவில் குஷ்பூ கனிமொழியை டேக் செய்திருந்தார். இதை பார்த்த கனிமொழி தன்னுடைய twitter பதிவில் ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சினிமாவில் அட்லீக்கு அடிக்கும் ஜாக்பாட்….. ஷாருக்கானை தொடர்ந்து யாரை இயக்குகிறார் தெரியுமா…..?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது இவர் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஷாருக்கான் படத்தை தொடர்ந்து இவர் மற்றொரு பாலிவுட் ஹீரோவுடன் புதிய படத்தை இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி, அட்லீயுடன் பணியாற்ற சல்மான்கான் […]

Categories
உலக செய்திகள்

நால்கே புயலால் அரண்டு போன நாடு… கடும் சேதம்… 31 பேர் பலியான பரிதாபம்…!!!

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதிகளை நால்கே என்னும் பயங்கர புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் ஏற்பட்டு நாட்டை புரட்டி போடுகின்றன. இதில் பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழப்பதோடு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பண்ணைகளும் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமடைந்து அந்நாட்டை அதிகமான புயல்கள் தாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் நால்கே உருவான புயல் பல மாகாணங்களை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கனா காணும் காலங்கள்” சீரியல் நடிகையின் மகளை பார்த்துளீர்களா…. இதோ அழகிய வீடியோ….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ”கனா காணும் காலங்கள்”. பள்ளிக்கதையை மையமாகக் கொண்டு உருவான இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் ராகவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஹேமா. இந்த சீரியலை தாண்டி, இவர் சித்தி, தென்றல் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் பாட்ஷா, சூரிய வம்சம் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில், பார்ப்பதற்கு சின்ன பெண் போல் தோன்றும் இவருக்கு திருமணம் முடிந்து ஒரு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை போக்குவரத்து பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாளை தேவர் ஜெயந்தி  விழாவை முன்னிட்டு    நந்தனம் அண்ணா சாலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் தேவர்  சிலைக்கு  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதிக அளவில் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் திரண்டு வருவதால் அந்த பகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை படிச்ச பாடம் அப்படி….. அதான் இப்படி பேசுறாரு…. சாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து  பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழக வேளாண் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உழவர்-நலத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை உளவுத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனியாக வேளாண் நிலை அறிக்கை 2019 ஆம் ஆண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு முழுவதும் பெய்த சாரல் மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இரவு முழுவதும் மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. பகலில் வெயில் பாட்டி வதைத்த நிலையில் இரவில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மர்ம நபர்…. உரிமையாளர் அளித்த புகார்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் அல் அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த அல் அமீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை அச்சுறுத்திய குரங்குகள்…. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்….!!

அட்டகாசம் செய்த 40 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய உணவு கிடைக்காததால் குரங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. அந்த குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து உணவு தின்பண்டங்களை எடுத்து செல்வதோடு குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அமைச்சர் மனோ தங்கராஜிடம் குரங்குகள் தொல்லை குறித்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் மாவட்ட வனத்துறை அலுவலர் தொடர்பு கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு…. நடந்தது என்ன…? நண்பர்களின் பரபரப்பு வாக்குமூலம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சித்தி பாப்பம்மா வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் அழுகிய நிலையில் ராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் தார்பாயால் சுற்றப்பட்டு இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ராஜேந்திரனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜேந்திரனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முன்னணி நடிகை…. அழகிய புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

நடிகர் ரஜினிகாந்தை முன்னணி நடிகை நேரில் சென்று சந்தித்துள்ளார். நடிகை குஷ்பூ தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது தயாரிப்பு நிர்வாகத்தையும் மற்றொரு பக்கம் தேசிய கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார். இதனையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் மிக நெருக்கமான நட்பு பாராட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதன்படி, தர்மத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அண்ணாமலை கூறியது அபத்தமானது…. போலீஸ் அதிரடி…!!

அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை அண்ணாமலை தெரிவித்து வரும் நிலையில், புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக அண்ணாமலை கூறுவது அபத்தம். காவல்துறை மீது களங்கள் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளுக்கு துணையாக இருந்த தந்தை…. தீயில் உடல் கருகி இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமுதேபள்ளி விக்னேஷ் நகர் பகுதியில் அம்பிகா என்பவர் வசித்து வருகிறார். கணவரை இழந்த அம்பிகாவுக்கு அவரது தந்தை கிருஷ்ணப்பா துணையாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அம்பிகா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றுவிட்டார். இதனால் கிருஷ்ணப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வீடு தீப்பிடித்து எரிந்ததால் கிருஷ்ணப்பா அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அழைப்பிதழ் கொடுப்பது போல நடித்த மர்ம நபர்கள்….. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியில் ரவி- ருக்குமணி(70) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் அங்கு சென்றனர். அவர்கள் மூதாட்டியிடம் உங்களது கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளோம். அவரது செல்போன் எண்ணை தாருங்கள் என கேட்டனர். இதனை நம்பி ருக்மணி தனது கணவரின் செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். அவர்கள் ரவிக்கு போன் செய்வது போல நடித்து வீட்டின் கதவை பூட்டினர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேங்காய் சிரட்டை வாங்குவது போல சென்று…. வாலிபர்கள் செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வசிக்கும் பாபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா தனது குழந்தைகள் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 5 1/2 பவுன் நகைகளை கழற்றி வீட்டில் அலமாரியில் வைத்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் விபின், வினிஷ், அனீஸ் ஆகியோர் தேங்காய் சிரட்டை வாங்குவது போல உஷாவின் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டனர். இதனை […]

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்”….. தமிழக அரசு பரிசீலிக்குமா….? பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை….!!!!

பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் 6 பேர் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு தற்போது பணி நிரந்தரம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது. தமிழக அரசு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மக்களுக்கு விரைவில்….. சூரிய ஒளியில் எரியும் அடுப்புகள்….. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய அவர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு சமையல் எரிவாயு இணைப்புகள் மக்களுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து கொலையா….? காதலி மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி கேரளா எல்லைப் பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வருகிறார். இவர் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் ராஜ் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது நண்பர் வெளியே நின்று கொண்டிருந்த போது ராஜ் மட்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென காதலியின் வீட்டில் இருந்து வெளியே […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! நாளை இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அக்டோபர் 30-ஆம் தேதி ஆன நாளை தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவென்று நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதுண்டு. எனவே தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 7:00 மணி முதல் அண்ணா […]

Categories
அரசியல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு…. வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,675-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவில் இஸ் நாட் பார்ன்”… “இட்ஸ் கிரியேட்டேடு”…. மாஸான ராகவா லாரன்ஸ் பட கிளிம்ஸ் வீடியோ….!!!!!!

ருத்ரன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. ராகவாலாரன்ஸ் மற்றும் ருத்ரன் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் திரைப்படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம்தான் “ருத்ரன்” ஆகும். இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகயிருக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பதிவு செய்யாத கிரானைட் தொழிற்சாலைகளுக்கு….. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகள் தற்போது வரை கனிமய இருப்பு கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றம் ஆகும். இந்நிலையில் தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள் 2011-ன் விதி 4-ன் படி கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் தங்கள் தொழிற்சாலைகளை […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை அளிக்கப்படுகிறது. தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி கடந்த 2015- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள்  உள்ளிட்ட பலர்  மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் – அபிநயா காதல் குறித்து வெளியான புதிய தகவல்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

விஷால் – அபிநயா காதல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 45 வயதை கடந்துவிட்ட இவரின் வாழ்க்கையில் சில காதல்கள் வந்து போனது. மேலும், ஒரு நிச்சயதார்த்தமே நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, நடிகர் சங்க தலைவராக இருக்கும் இவர் தற்போது சங்க கட்டிடத்தை கட்டுவதில் பிஸியாக இருந்து […]

Categories
மாநில செய்திகள்

OMG!….அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி….!!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக சொசைட்டி நிறுவனம் சார்பிவ் முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது குறித்து சத்துணவு பணியாளர்களும் விளக்கம் கேட்டனர். அப்போது பொன்னரகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இத்தகைய முட்டைகளை விநியோகம் […]

Categories

Tech |