Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் பசும்பொன் வராததன் காரணம் இதுதான்”…. உண்மையை புட்டு புட்டு வைத்த புகழேந்தி….!!!!

வருடம் தோறும் ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்க கவசத்தை மதுரையில் வங்கியில் இருந்து பெற்றுச் சென்று குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் காரணமாக அந்த பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தென்மாவட்ட மக்களை இபிஎஸ் எதிரியாக பார்ப்பதன் காரணமாகவே அவர் தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன்னுக்கு வரவில்லை என்ற ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். இபிஸ்க்கு தென் மாவட்ட மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவல்துறைக்கு விளக்கம் தர ரெடி…. ஆனா இது வருத்தமா இருக்கு….. அண்ணாமலை….!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை மீது அண்ணாமலை அவதூறு பரப்புவதாக கூறப்பட்ட நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார். போலீஸ் உயர் பதவிகள் அரசியலாக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், காவல்துறையின் தலைமை பொறுப்பில் உள்ள 2 முக்கிய அதிகாரிகள் தங்களின் அடிப்படை கடமையை கூட செய்ய தவறிவிட்டனர். காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவைப் போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் 15 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!!

15 வயது இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா கோர்ட் தெரிவித்துள்ளது. ஜாவித் (26) என்பவர் 15 வயதுடைய இஸ்லாமிய சிறுமியை திருமணம் செய்ததால் கைதானார். மனைவி காப்பகத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து கார்பஸ் பெட்டிஷன் போட்ட இவரை நீதிமன்றம் விடுவித்தது. இஸ்லாமில் 15 வயது பெண்களும் திருமணம் செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டில் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு திருமணம் செய்வது […]

Categories
சினிமா

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா…. “நீங்க எப்போதுமே ஒரு போராளிதான் Sam”…. இயக்குனர் வம்சி வாழ்த்து….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு முகத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த ஐடியா எப்படி இருக்கு….? Bigg Bossல் எல்லோரும் கோவணம் கட்டணும்…. மன்சூர் அலிகான்…!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜி பி முத்து தனது சொந்த காரணத்தின் பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக மன்சூர் அலிகான் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பிக் பாஸாக தான் இருக்க வேண்டும். பிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உருகும் விக்கி…! திருமணத்திற்கு பின்தான் காதல்…. கமென்ட் செய்த நெட்டிசன்கள்….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர் வமாக குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பனை மேம்பாட்டு இயக்கம்…. “100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கல்”…!!!!!

விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகின்றது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடு இணைந்துள்ளது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும், மண்ணரிப்பை தடுக்கும், மண்ணை உறுதி படுத்தும் மேலும் வளப்படுத்தும். மண்ணுக்கு ஏற்ற மரமாக விளங்குகின்றது. பனைமரம் அடி முதல் நுனி வரை பலனளிக்க கூடியது. பதநீர் இறக்குதல், நுங்கு அறுவடை, பாய் முடைதல், கூடை பின்னுதல் என பனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதற்கான காரணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பசும்பொன்னில் சாகும் வரை உண்ணாவிரதம்…. கருணாஸ் பரபரப்பு அறிக்கை…!!!!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நடிகர் கருணாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முன்னிட்டு பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்ற விழா மேடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த விமான நிலைய மாதிரி தோற்றத்தை கமுதி சரக டிஎஸ்பி மணிகண்டன் அவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி…. “தீவிர கண்காணிப்பில் கால்நடைத்துறையினர்”…!!!!!

பறவை காய்ச்சல் எதிரொளியால் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடை துறையினர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே ஒன்பதாறு சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. மேலும் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

500+ கார்களில்…. இன்று பசும்பொன்னில் weight காட்டப்போகும் OPS…. இதுவே சரியான நேரம்…!!!!

வருடம் தோறும் ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்க கவசத்தை மதுரையில் வங்கியில் இருந்து பெற்றுச் சென்று குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் காரணமாக அந்த பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தேவர் குருபூஜை விழாவில் தங்களுடைய செல்வாக்கை காட்ட ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக தயாராகி விட்டது. அதாவது தென் மாவட்டங்களில் தனக்கே ஆதரவு அதிகம் என்பதை காட்ட தேவர் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….! சாப்பாடு கொடுத்து கட்டாய மதமாற்றம்…..? உ.பியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ள மங்காதபுரம் என்ற காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் முன்னதாக கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது இங்கு வாழும் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கிறிஸ்தவ அமைப்பினை சேர்ந்த சிலர் கொடுத்துள்ளார்கள். இதற்கு பதிலாக அவர்கள் கிறிஸ்துவ ஆலயத்திற்கு அந்த மக்களை வர வேண்டும் என்றும், மதமாற வேண்டும் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பாக அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசை மகிழ்ச்சிப்படுத்த…. காவல்துறை இப்படி வேலை செய்கிறது….. அண்ணாமலை குற்றச்சாட்டு….!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை ட்வீட் போட்டுள்ளார். அதில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் கொடுக்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் அனைவர் மீதும் எங்களுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவைப் போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாங்கள் முன்வைத்த […]

Categories
வேலைவாய்ப்பு

+2, டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய வருமானவரித்துறையில் வேலைவாய்ப்பு….. மாதம் ரூ.34,800 சம்பளம்….!!!!

இந்திய வருமானவரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: இந்திய வருமான வரித்துறை பணியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்கள்: 24 தகுதி: +2 அல்லது டிகிரி சம்பளம்: ரூ.34800 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2022 விண்ணப்பிக்கும் முறை: Offline மேலும் தகவலுக்கு> https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/38/Corrigendum-Recruitment-of-Meritorious-Sportspersons-Eng.pdf

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. 2 நாட்களுக்கு உஷார்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 15 […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….! இன்று(30.10.22) சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. எங்கே தெரியுமா…???

அக்டோபர் 30-ஆம் தேதி ஆன இன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவென்று நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதுண்டு. எனவே தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7:00 மணி முதல் அண்ணா […]

Categories
உலக செய்திகள்

BREAKING: 120 பேர் மரணம்…. 150 பேர் காயம்…. அதிர்ச்சி தகவல்…!!!

தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கொண்டாட்டம் இது என்பதால், ஒரே இடத்தில் சுமார் 1,00,000க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதனால், நெரிசல் ஏற்பட்டு பலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

இன்று(30.10.22) தமிழகத்தில் இங்கு டாஸ்மாக் இயங்காது….. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி கவசம் விழா நடைபெற உள்ளது.  வருடம்தோரும் கந்தசஷ்டி விழாவிற்கு திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். அதேபோல தேவர் ஜெயந்தி விழாவும் நாளை நடைபெற உள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளும் மதுக் கூடங்களும் இன்று மூடப்பட்டிருக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோளாறு புடிச்ச கோலார்”….. இந்த நேரத்துல யாரை மிஸ் பண்றீங்க….. அட அவங்கள தான்…. தெறிக்க விடும் மீம்ஸ்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இந்த வாரத்தில் பெண்களிடம் எப்போதும் தவறான முறையில் நடந்து கொள்ளும் அசல் கோலார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் அசல் வீட்டுக்குள் எப்போதும் நிஷாந்தினியை கட்டிப்பிடிப்பது, கடிப்பது, அவர் மீது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அனல் பறக்கும் போட்டி…. இந்தியா vs தென்னாப்பிரிக்கா இன்று மோதல்.!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று  சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் தயார்”…. போலீஸ் சூப்பிரண்டு தகவல்…!!!!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறமாக 5000 வாகனங்கள் நிறுத்துவதற்கும் அன்பு நகரில் இருக்கும் வியாபாரிகள் சங்கத்திடலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல vs தளபதி”….. ஒரே நாளில் ரிலீஸ் ஆன அஜித்-விஜய் படங்கள்….‌ என்னென்ன தெரியுமா….? இதோ முழு விபரம்…..!!!!!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றர்‌. இந்நிலையில் துணிவு-வாரிசு படங்களைபோன்று ஒரே நாளில் ரிலீஸ் ஆன அஜித் மற்றும் விஜய் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. “100 கோடி மனிதனுக்கு 1000 கோடி ஆசைகள்”…. “நான்‌‌ மிருகமாய்‌ மாற” டிரைலர் வீடியோ வெளியீடு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கழுகு மற்றும் கழுகு 2 திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த  சத்திய சிவா இயக்கியுள்ளார். இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதன் பிறகு படத்தில் ஹரிப்பிரியா மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நட்பு உண்டாகும்…! உதவிகள் கிடைக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும்.  பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பண வரவு இருக்கும்…! மகிழ்ச்சி நிலவும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! எந்த விஷயம் செய்தாலும் வெற்றியைக் கூடும். குழந்தைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஆரோக்கியம் கூடும்…! நிதானம் அவசியம்..!!

மகரம் ராசி அன்பர்களே..! குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். வீண் பிரச்சினைகளை சந்திக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! தேவைகள் பூர்த்தி அடையும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! கடுமையான உழைப்பு அதிகரிக்கும். இந்த குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் வெற்றியாக அமையும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த பொருட்களை வாங்கக்கூடும். பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்தன்மையும் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்…! நிதானம் வேண்டும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! கடன் பிரச்சனை மேலோங்கும். பேச்சில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! உற்சாகம் உண்டாகும்…! குழப்பம் நீங்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு பணம் வரவு சீராக இருக்கும். அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும்.  கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச் செல்லும். பணவரவு சீராக இருக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டுவீர்கள். காரியங்களில் எளிதில் வெற்றி பெறக்கூடும். பெண்கள் எந்தவொரு செயலையும் அக்கறையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! மதிப்பு உண்டாகும்…! அனுகூலம் கிட்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் இருக்காது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பாக்கியம் உண்டாகும்…! தொழில் முன்னேற்றம் அடையும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். மனமகிழ்ச்சியாக காணப்படும்.  இன்று தன லாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணச்சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய பிரச்சனைகள் சரியாகிவிடும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்திலிருந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! ஆரோக்கியம் இருக்கும்…! வாய்ப்பு கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! பணம் பல வழியில் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! யோகம் இருக்கும்…! குழப்பங்கள் சரியாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களுக்கு சேமிப்பு தேவை. கோபத்தைக் குறைத்துக் கொண்டால், சிக்கல்கள் அனைத்தும் தீரும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்…! மகிழ்ச்சி அடையும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! அரசாங்கத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இன்று இருக்கும். பணவரவால் மகிழ்ச்சி அடையும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும். சம்பள உயர்வு, பணி உயர்வு ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் சொல்கேட்டு நடப்பது நல்லது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கவனம் வேண்டும்…! பகை தீரும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு பண வரவு சீராக இருக்கும். வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பினால் லாபம் உண்டாகும். அவர்களிடம் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (30-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 30-10-2022, ஐப்பசி 13, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 03.28 வரை பின்பு வளர்பிறை சப்தமி.  மூலம் நட்சத்திரம் காலை 07.25 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 05.47 வரை பின்பு உத்திராடம்.  அமிர்தயோகம் காலை 07.25 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 05.47 வரை பின்பு அமிர்தயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  கந்த சஷ்டி விரதம்.  சூரசம்ஹாரம்.  முருக வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் – 30.10.2022 மேஷம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 30…!!

அக்டோபர் 30 கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 637 – அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது. 758 – குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர். 1270 – சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன. 1485 – ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார். 1657 – எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது. 1817 – வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார். 1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… “காந்தாரா” படத்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு இடைக்கால தடை….. கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் பலம் வரும் ரிஷப் செட்டி காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான காந்தாரா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால், ஹோம் பேலே நிறுவனம் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் தற்போது 200 கோடியை தாண்டி வசூல் சாதனை புரிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கோபத்தில் எச்சரித்த கமல்….. ஆடிப்போன அசீம்…. வைரலாகும் ப்ரோமோ….!!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் கலந்து கொண்டுள்ளார். இவர் சக போட்டியாளர்களிடம் அவமரியாதியாக பேசி வருகிறார். இதில் குறிப்பாக நடிகை ஆயிஷாவை பார்த்து வாடி போடி என்று கூறியது, விக்கிரமனை தர குறைவாக பேசியது, சக போட்டியாளர்களின் பாடி லாங்குவேஜை போன்ற செய்து அவர்களை கிண்டல் செய்தது போன்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு…. “மீண்டும்” தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா(44) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ராஜா சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை குடும்பத்தினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த ஊர் மக்கள் ராஜாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அவரது மனைவியை வெளியே அனுப்பிவிட்டு பொதுமக்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட கல்லூரி மாணவர்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பெரும் சோகம்…..!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வெங்கட்சமுத்திரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான கார்த்தீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆகாஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் ஆகாஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி அபிஷேக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் நின்று ஆண்டனி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆண்டனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஜெட்லி ஆண்ட்ரூஸ் மற்றும் இரண்டு சிறுவர்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ. 1 1/4 லட்சத்துடன் நின்ற முதியவர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி வங்கியிலிருந்து 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு கிருஷ்ணசாமி பாலக்கரை பகுதியில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் முதியவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. காயமடைந்த 7 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக சங்கருக்கும், உறவினரான சண்முகம் என்பவருக்கும் நிலத்திற்கு போகும் வழி தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. நேற்று சங்கர் தனது நிலத்தில் நெல் அறுவடை செய்து அதனை சண்முகம் நிலத்தின் வழியாக எடுத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த சங்கர், சண்முகம் உட்பட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பருக்கு உதவிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி காமராஜர் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவானந்தமும் அவரது நண்பரும் மாத சீட்டு பணம் கட்டி வந்தனர். கடந்த சில மாதங்களாக நண்பர் சீட்டு பணம் கட்டாததால் அவருக்கான சீட்டு பணத்தையும் சேர்த்து சிவானந்தம் கட்டி வந்துள்ளார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்டு நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே வந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதுதான் ஏற்றுமதி செய்யப்படும்…. சர்க்கரை ஏற்றுமதி தடை “மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிப்பு”…. மத்திய அரசு உத்தரவு….!!

இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சர்க்கரை தடையை அடுத்த ஆண்டு வரை நீடித்துள்ளது. நமது இந்தியா சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது.  இந்நிலையில் நமது நாட்டில்  சர்க்கரையின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை விதித்துள்ளது.  கடந்த மே மாதம் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்ஷீ  கூறியதாவது. வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விழா காலம் வரவுள்ளது. இதனால் நமது நாட்டில்  தேவையை கவனத்தில் கொண்டு சர்க்கரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர ரயில்…. திருச்சிக்கு வரும் நேரம் மாற்றம்…. வெளியான தகவல்…!!!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20896 வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். வருகிற 4- ஆம் தேதி முதல் இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 4.15 மணிக்கு வந்து 4. 25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதனை அடுத்து வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மைசூரு-மயிலாடுதுறை வாராந்திர சிறப்பு கட்டண ரயில் எண் 06251 இரவு 11.45 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…?? போலீஸ் விசாரணை….!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பகுதியில் பிரவீனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரவீனா எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியர் பலி; 2 பேர் படுகாயம்…. தென்காசியில் கோர விபத்து…!!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருநீலகண்ட விநாயகர் நகரில் இன்ஜினியரான அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ஆஷிப், மற்றொறு அசோக்குமார் உள்பட 6 பேருடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு வந்துள்ளார். இதனை அடுத்து அசோக்குமார் ஆஷிப், மற்றொரு அசோக் குமார் ஆகிய 3 பேர் மட்டும் குற்றாலத்தில் இருந்து காரில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் முதலியார்பட்டி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளியின் மேற்கூரை…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியின் மையப்பகுதியில் தலைமை ஆசிரியர் அறையுடன் கூடிய அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை இருக்கையில் முன்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பிறந்து 11 மாதமே ஆன பெண் குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பிறந்த 11 மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓடக்கரைப்பட்டி பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிறந்து 11 மாதமே ஆன மதுஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாத்திரைகளை வாங்கி வந்து வீட்டில் […]

Categories

Tech |