Categories
உலக செய்திகள்

இறுதிச் சடங்கில் நடந்த துப்பாக்கிச் சூடு….. ஆறு பேர் படுகாயம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!!!

இறுதிச் சடங்கின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த 15ஆம் தேதி திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த ஜான் ஜேம்ஸ் என்பவருடைய இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் பீட்டர் பார்க்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வெளியே நடைபெ ற்றுள்ளது. அங்கு ஜான் ஜெம்ஸின் உறவினர்களும் நண்பர்களும் […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தின் அருகே குண்டுவெடிப்பு…. 10 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் பதற்றம்….!!!!

கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் தலைநகரான பாக்தாத் பகுதியில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மைதானத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…”ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தனியாக கழண்ட சக்கரம்”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல காலமாக பயணிகளிடம் நிலவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை‌ ஏற்படுத்துகிறது.‌ இந்நிலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து சென்னை மற்றும் திருச்சி தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும்”…. கர்நாடக முதல் மந்திரி பசுவராஜ் பொம்மை அறிவிப்பு….!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிற்சி கூடம், கண்காணிப்பு மையம், அறிவியல் ஆய்வு மையம் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்டிடத்தின் திறப்பு விழாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதன் பின் முதல்வர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, அரசு பள்ளியில் அமைந்துள்ள ஆய்வு மையத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH: ஆளுநருக்கு எதிராக திமுக செய்த தரமான சம்பவம்…!

ஆளுநர் ரவி பொறுப்பற்ற முறையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக, காங். மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா? அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறாரா? என்று கேள்வி எழுப்பியவர்கள், பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசட்டும் என்றும் கூறியுள்ளன.

Categories
சினிமா தமிழ் சினிமா

“கையில் ட்ரிப்ஸுடன் டப்பிங் பேசிய சமந்தா”… என்னதான் ஆச்சு…? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நடிகை சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றுக் கொண்டு யசோதா படத்திற்கான டப்பிங் பேசி உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாஜக சீட் கொடுத்தால்”…. கண்டிப்பாக எம்.பி தேர்தலில் போட்டியிடுவேன்…. நடிகை கங்கனா ரணாவத் அதிரடி….!!!!!

பாலிவுட் சினிமால் வில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி பகுதியைச் சேர்ந்தவர். அடுத்த மாதம் 12-ம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது.  நடிகை கங்கனா  பாஜகவுக்காக ஆதரவு கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டி கொடுத்தார். அப்போது தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா என்று கங்கனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த மாநிலத்தின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்…. வெளியான தகவல்…!!!

முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் மற்றும் காமராஜ் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மானாமதுரை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென பிரேக் அடித்ததால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  

Categories
உலக செய்திகள்

ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்…. உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரியின் வலியுறுத்தல்….!!!!

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என உக்ரைன் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த போரில் ரஷ்யா ஈரானிடம் இருந்து வாங்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. இதனை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொஷைன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா உடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த சமயத்தில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி கூறியதாவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருடு போன மோட்டார் சைக்கிளுக்கு பெயர் மாற்றம்” அரசு பெண் ஊழியர்கள் மீது நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் வசிக்கும் அமுத ராஜ் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் திருடு போனது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அமுதராஜ் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து தேடி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கான அனைத்து நகல் ஆவணங்களும் அமுதராஜிடம் இருக்கிறது. ஆனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமீர் அப்பாஸ் என்ற பெயருக்கு ஆர்.சி. புக் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சூறையாடிய நபர்…. பள்ளியில் பரபரப்பு சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி கீழ் குமாரமங்கலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கையில் இரும்பு கம்பியுடன் பள்ளிக்குள் நுழைந்த வாலிபர் வகுப்பறையிலிருந்த ஜன்னல் கண்ணாடி, ப்ரொஜெக்டர், இன்வெர்ட்டர், கணினி, குடிநீர் எந்திரம் ஆகியவற்றை அடித்து உடைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை பிடிக்க முயன்ற போது இரும்பு கம்பியால் அவர் ஆசிரியர்களை தாக்க முயன்றார். இதனால் ஆசிரியர்கள் மற்றொரு வகுப்பறைக்குள் சென்று விட்டனர். ஆசிரியர்களும் மாணவர்களும் சத்தம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சத்துணவில் அழுகிய முட்டையா…??? அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாக்கனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 120 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் விவரத்தை தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மாணவர்களுக்கு புதிதாக முட்டைகள் வழங்கப்பட்டது. இந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நல்லம்பாக்கம் காந்திநகரில் தச்சு தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாம்பாக்கம் வழியாக மாமல்லபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியவாறு யுவராஜ் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து பேருந்து சிறிது தூரம் சென்றதும் நிலைதடுமாறி கீழே விழுந்த யுவராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உலக நாகரிகத்தை ஒழுங்குபடுத்துங்கள்”…. எலான் மஸ்க்கிற்க்கு கோரிக்கை விடுத்த வைரமுத்து….!!!!!

எலான் மஸ்க்கிற்க்கு கவிதை வாயிலாக வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். ரஜினி நடிப்பில் 1980-ல் வெளியான காளி திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியர் அறிமுகமான வைரமுத்து இதைத்தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு கவிதை வாயிலாக கோரிக்கை ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

நான் இதற்காகத்தான் டுவிட்டரை வாங்கினேன்…. எலான் மஸ்க் தகவல்….!!!!

எலான் மஸ்க்   டுவிட்டரை வாங்கியுள்ளார். உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் டுவிட்டரை  வாங்கப் போவதாக அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க  ஒப்பந்தம் செய்தார். ஆனால் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாமி அருளால் மழையை நிப்பாட்டிய அமைச்சர்… சேகர்பாபுவை மேடையிலே கலாய்த்த உதயநிதி ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது.  அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே  தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அர்ப்பணிக்கும் “வீச்சருவா வீசி வந்தோம்…” போர்குடி படத்தின் முதல் பாடல் வெளியீடு….!!!!!

போர்குடி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. வளரும் நடிகரான ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது போர்க்குடி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆராத்யா நடித்துள்ளார். மேலும் படத்தில் சங்கர் தாஸ், அரண்மொழிதேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைக்க 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் தயாரிக்கின்றது. இந்த நிலையில் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள வீச்சருவா வீசி வந்தோம் என்னும் பாடலின் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பாகிஸ்தான்-சீனா இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடுகளுக்கு  இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டில் ரயில் இணைப்பு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற அரபிக்கடலுடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார சாலை திட்டத்தை 5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடி ரூபாயில் மேற்கொள்கிறது. இந்நிலையில் பிரபல  துறைமுகத்தையும், சீனாவில் அமைந்துள்ள  மேற்கு பகுதியையும் இணைப்பதற்கு  பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக கராச்சி நகரிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடவுளே.! எப்படியாச்சும் இந்தியா ஜெயிக்கனும்….. “பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை”…. காரணம் என்ன தெரியுமா?

சூப்பர் 12 சுற்றில் மீதமுள்ள தென்னாப்பிரிக்கா உட்பட 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் […]

Categories
அரசியல்

162ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 30) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜகவை பதற வைத்த காங்கிரஸ்”…. பா. சிதம்பரத்தின் அதிரடி பதிவு….. அதிர்ச்சியில் உறைந்த மேலிடம்….!!!!!

இந்தியாவில் வேலையின்மை பிரச்சனைகள் தலை விரித்தாடுவதாக காங்கிரஸ் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி அடிக்கடி வேலையின்மை பிரச்சனை குறித்த செய்திகளை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிடுவதுடன் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இந்தியாவில் கடந்த வாரத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தேர்தலை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செம மேட்ச்…. கிளாஸ் பிளேயர்….. “கோலி தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை”…. பிசிசிஐ தலைவர்..!!

விராட் கோலி தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் சூப்பர் ஸ்டார் விராட்கோலி, தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022ல் நல்ல ஃபார்மில் உள்ளார். வலது கை பேட்டர் 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை (அக்.,23) மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் […]

Categories
மாநில செய்திகள்

“இபிஎஸ் தலைமையில்”….. அன்புமணி வந்த நாளில்….. பாமகவினரை தட்டி தூக்கிய அதிமுக….. புதிய பரபரப்பு…..!!!!!

முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் கார்த்தி. பாமக கட்சியைச் சேர்ந்த கார்த்தி வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஆக இருக்கிறார். இவருடைய வீட்டு திருமண நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு திருமணத்தன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் சென்று திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளார். இந்த திருமண விழாவில் பாமக கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இந்தியில் கால் பதிக்கும் பிக்பாக்ஸ் பிரபலம்”…. நவம்பரில் வெளியாகும் “டபுள் எக்ஸ்எல்”…!!!!!

நடிகர் மகத் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகத்ராகவேந்திரா. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமும் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது சத்ரம் மணி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகின்றார். இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படம் குறித்து மகத் ராகவேந்திரா கூறியுள்ளதாவது, சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியை சந்தித்த காந்தாரா இயக்குனர்”…. ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு…!!!!

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]

Categories
மாநில செய்திகள்

“பசும்பொன் பயணம்”….. கெத்து காட்டும் உதயநிதி….. கலக்கத்தில் அரசியல் கட்சிகள்…..!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் அமைந்திருக்கும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தினங்களில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டிலும் தேவர் ஜெயந்தி விழா தொடங்கிய நிலையில் இன்று மிக சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பசும்பொன் நகருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலட்சுமி நடிக்கும் “கொன்றால் பாவம்”…. தொடங்கிய படப்பிடிப்பு பூஜை….!!!!!

வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை தொடங்கப்பட்டது. பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். கொன்றால் பாவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை கொண்டு எடுக்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையே!…. “என்ன குறை சொல்றத விட்டுட்டு அது செஞ்சது யாருன்னு கண்டுபிடிங்க”…. Bjp அண்ணாமலை காட்டம்….!!!!!

கோவையில் கார் வெடி விபத்து நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை கூறிய அண்ணாமலை கடந்த 18-ம் தேதி இந்திய உளவுத்துறை மூலம் மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரித்திருந்தது என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக காவல்துறை ஒரு செய்தி  வெளியிட்டிருந்தனர். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது அபத்தமான ஒன்று. மத்திய அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுச்சரிக்கை. விபத்தில் என்னென்ன பொருட்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப் நடிக்கும் “மேரி கிறிஸ்துமஸ்”…. ரிலீஸ் தேதி மாற்றம்…?

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலியை போல…. பிரஷரை சமாளிக்க முடியாது…. யாரோடும் ஒப்பிடாதீர்கள்… பாக் வீரர் புகழாரம்.!!

விராட் கோலியை எந்த பேட்டர்களுடனும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக 2  போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு  போட்டியிலும் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று  தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது.  இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், […]

Categories
வேலைவாய்ப்பு

12th, டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய வருமான வரி துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: இந்திய வருமான வரித்துறை பணியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்கள்: 24 தகுதி: +2 அல்லது டிகிரி சம்பளம்: ரூ.34800 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28 விண்ணப்பிக்கும் முறை: Offline மேலும் தகவலுக்கு> https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/38/Corrigendum-Recruitment-of-Meritorious-Sportspersons-Eng.pdf

Categories
தேசிய செய்திகள்

8 சாதனைகளை படைத்து…. ஆசிய புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்த நித்தியானந்தா…. என்னென்ன சாதனைகள் தெரியுமா….????

நித்தியானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும் அதனை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கைலாச பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் உச்சரித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, ஒரு ஆசிரியரால் வெளியிடப்பட்ட அதிகபட்ச புத்தகங்கள், ஒரு குழுவால் செய்யப்படும் அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், ஆன்மீக அமைப்பால் கொண்டாடப்பட்ட அதிகபட்ச பிரம்மோற்சவங்கள் மற்றும் ஒரு குழுவால் […]

Categories
மாநில செய்திகள்

கோவை வெடி விபத்து சம்பவம்….. நாளை நடக்க இருந்த பந்த் ஒத்திவைப்பு….. பாஜக வெளியிட்ட தகவல்….!!!!

கோவை சிலிண்டர் வெடி விபத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கோவையில் அறிவிக்கப்பட்ட இந்த பந்தை கட்சி தலைமை அங்கீகரிக்கவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் பந்த் […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் குண்டுவெடிப்பு…. 10 வீரர்கள் பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.அது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்த வெடி விபத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அங்கு பெரும் பரபரப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது….. நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு…. வெளியான தகவல்….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்பு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு எச் சி எல் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. அதற்காக இலவச பயிற்சியும் அந்த நிறுவனம் வழங்குகிறது. மென்பொருள் வடிவமைப்பு,வடிவமைப்பு பொறியியல் மற்றும் தரவு பணிகள் உள்ளிட்ட hcl நிறுவனத்தின் பல பணி வாய்ப்புகளை பெறலாம். பயிற்சியின் ஏழாவது […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் திருப்பதியில் மீண்டும்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.அதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டைம்ஸ் லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரத்தை அறிவதற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்களே ரெடியா இருங்க…. அக்டோபர் 31ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வயது […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….. கிராம சபையை கண்காணிக்க புதிய மென்பொருள்…. தமிழக அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நிகழ்வுகளை கண்காணிக்க நம்ம கிராம சபை என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் நிலையில் அந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் போன்றவை குறித்து கூட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேற லெவல் சார் நீங்க..! ‘மன்கட்டை தவிர்க்க இப்படியும் பண்ணலாமோ…. புது ரூட் எடுத்த நியூசிலாந்து வீரர்… வைரல் வீடியோ.!!

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ‘மன்கட்’ விக்கெட்டை தவிர்க்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியை யாராலும் நெருங்க முடியாது”….. அதுக்கு காரணம் 3 விஷயம் மட்டும்தான்….. இயக்குனர் வம்சி புகழாரம்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வாரிசு படம் குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தில் உருவாவதோடு இதுவரை பார்க்காத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் வாத்தி…. “முதல் பாடலின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி பிரகாஷ்”…!!!!!

தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.  தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “வாரிசு”…. கைப்பற்றப்பட்ட இசை உரிமம்… யாருன்னு தெரியுமா…?

வாரிசு திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : கோலிக்கும், எங்களது பவுலர்களுக்கும் இடையே பரபரப்பான போட்டியாக இருக்கும் – எய்டன் மார்க்ரம்..!!

எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், விராட் கோலிக்கும் இடையிலான பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா பேட்டர் எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி இன்று அக்.,30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக 2  போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு சல்லி பைசா கூட வேண்டாம்…. 28 கோடியை அப்படியே அள்ளி கொடுத்த பிரதமர் மோடி….!!!!

பிரதமர் மோடி சுற்று  பயணத்தின் போது அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் பல இணையத்தில் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் 28 கோடி கிடைத்துள்ளது.இந்த தொகையை பிரதமர் மோடி கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கே திட்டத்திற்கு அப்படியே கொழுத்து விட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாசடைந்து கிடக்கும் கங்கையை சுத்தம் செய்ய 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட வேலைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி”…. கடுமையாக விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை. நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவுக்கு ஆறுதல் சொல்வாரா நாகசைதன்யா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகை சமந்தா. ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல […]

Categories

Tech |