Categories
மாநில செய்திகள்

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000…. முதல்வர் சொன்ன குட் நியூஸ்….!!!!

புதுச்சேரியில் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்றுள்ளார் CM ரங்கசாமி. செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர், மத்திய நிதியமைச்சர், பிரதமர் ஆகியோரை சந்தித்து புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு 2 ஆயிரம் கோடி தேவை என்று வலியுறுத்தி இருந்தோம். அதில் தற்போது மத்திய அரசு 1400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் மோடி பேசல ? NIAயிடம் கொடுத்து 3 நாள் ஆச்சு… பாஜகவுக்கு DMK நெத்தியடி கேள்வி ..!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, கோவை சம்பவத்தில் அண்ணாமலையின் அணுகுமுறை குறித்து நாங்க பேச வேண்டிய தேவை இருக்கு ? எந்த வழக்கு குறித்தும் அரசியல் கட்சிகளாக சந்தேகமும் இருந்தால் அதை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இல்ல ஒரு அறிக்கைகள் மூலமாக மக்களிடம் விளக்கலாம், கோரிக்கை வைக்கலாம். ஆனால் காவல்துறையின் நடவடிக்கைகளையோ,  ஒன்றிய ஏஜென்சியின் நடவடிக்கைகளையோ நீதிமன்ற நடவடிக்கைகயையோ ஒரு பொலிட்டிக்கல் கட்சி தலையிட முடியாது. அந்த அடிப்படை அறிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுப்பர்ல…! சூப்பர் ஸ்டார் வீட்டில் உள்ள கொசு பேட் விலை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!!

பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையேயான நிலப்பிரச்சனையை பண்பாட்டுக் கூறுகளோடு பதிவு செய்யும் படம் காந்தாரா. இதில் கன்னட நடிகர் ரிஷப் செட்டியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பையடுத்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாகவும் அந்த படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா? நிறுத்தப்பட்ட டுவிட்டர் விளம்பரம்…. வெளியான தகவல்….!!!!

டுவிட்டர் நிறுவனம் தனது விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டரை வாங்கியுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் கட்டண அடிப்படையியான விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டெஸ்லா  நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியதாவது. புதிய உரிமையாளரின் தலைமையின் கீழ் டுவிட்டர் எவ்வாறு  செயல்பட இருக்கிறது, என்பது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பின்னர் சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் வணிகத்தின் இயல்பான போக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: இன்று வெளியேறும் போட்டியாளர் இவரா…? கமல் அறிவிப்பு…!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இன்று இரண்டாவது எவிக்ஷன். கடந்த வாரம் சாந்தி வெளியேறிய நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றுகிறார் கமல்ஹாசன். அதற்கான ப்ரோமோஷன் வீடியோ வெளியாகியிருக்கிறது. மகேஷ்வரி, அசீம், அசல் கோளாறு ஆகிய மூன்று பேரில் ஒருவரை கமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை கோமாளித்தனமான அரசியல்வாதி: DMK விமர்சனம் …!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, அசாதாரணமான சூழல் உள்ள வழக்குகளில் எந்த அரசியல் கட்சியும்,  நீதிமன்றத்தில் நடக்க வேண்டியதை…  காவல்துறையில் நடக்க வேண்டியதை…  கமலாலயத்திலோ, தனது கட்சி ஆபீஸ்லோ விவாதிப்பது, எந்த கட்சியிலும் நடத்துவதில்லை. ஒரு வழக்குல சந்தேகம் இருந்தா ?  ஒரு கட்சித் தலைவர் என்கின்ற முறையில் காவல்துறைக்கும்,  உரிய விசாரணை செய்கிற ஏஜென்சிகோ அனுப்பி புகாராக கொடுத்து,  அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லா கட்சிகளுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டியர் சாம்….! குணமடைய கூடுதல் நம்பிக்கை தேவை…. நாகசைதன்யாவின் தம்பி டுவீட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகை சமந்தா. ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல […]

Categories
தேசிய செய்திகள்

என்னை மன்னிக்கவும்… “இதற்காக நான் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டேன்”…? திருடனின் கடிதம் இணையத்தில் வைரல்…!!!!!

மத்திய பிரதேசத்தில் கோவில் பொருட்களை திருடிய நபர் மன்னிப்பு கடிதத்துடன் அந்த பொருட்களை திருப்பி ஒப்படைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் பாலக்காட் மாவட்டத்தில் ஷாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து பத்து வெள்ளி அலங்காரப் பொருட்கள் மற்றும் மூன்று பித்தளை பொருட்கள் போன்றவை திருட்டுப் போய் உள்ளது. இது பற்றி லம்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விலை மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாற்காலிகளை கொண்டு தாக்கிய இரு தரப்புகள்…. போலீசார் விசாரணை….!!!!

சூரிய திருவிழா நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதைப்போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சித்கோரா மாவட்டத்தில்  அமைந்துள்ள சூரிய கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் பக்தர்களின் வசதிக்காக கிழக்கு        ஜாம்ஷெட்பூர் எம்.எல்.ஏ. சர்யூ ராய்  ஆதரவாளர்கள் உதவி குடில்களை அமைத்திருந்தனர். இதனையடுத்து பாஜகவில் உள்ள முன்னாள் முதல் மந்திரி ரகுபர் தாஸ் […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தேர்வர்கள் கவனத்திற்கு”…. நாளை தான் கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான தாள் 1-க்கான கணினி வழி தேர்வு கடந்த 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய  தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் WWW.trb.tn.nic.in என்ற  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த இணையவழியில் ஆட்சேபனை  தெரிவிக்கும் போது உரிய  வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றிதழ்களை  இணைக்க வேண்டும். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உன்னிப்பாக கவனிக்கும் டெல்லி…! இப்படிலாம் பேசிக்கூடாது … அண்ணாமலைக்கு அட்வைஸ் …!!

செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்கள் எங்களை முடக்கனும் என்கின்ற விதத்தில் தான் கேள்வி கேப்பீங்க. கிரிக்கெட்ல எதிர் டீம் சிக்ஸர் அடிக்கனும்னா பால் போடுவாங்க. அதை வந்து அவரு இப்பதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாள்ல பட்டு வருவாருள்ள, அதுல நிதானமாகிடுவாருன்னு நினைக்கின்றேன். ஏற்கனவே ஒருமுறை ஊடக நண்பர்களை பார்த்து பேசினாரு. ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அதுவும் ஒரு தேசிய கட்சியினுடைய தமிழ்நாட்டு தலைவர். அவருடைய இந்த மாதிரியா போக்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காந்தாரா பட வெற்றி…. “கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டாடிய ரிஷப் செட்டி”….!!!!!

காந்தாரா திரைப்பட வெற்றியை சித்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு ரிஷப் செட்டி கொண்டாடினார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி….. முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு “மரியாதை செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர்கள்….!!!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்”… மீண்டும் இயக்குனராக என்ட்ரி…!!!!!

நடிகர் தனுஷ் மீண்டும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இத்திரைப்படத்தில் இரு வேடத்தில் தனது அசுத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் “பறவை காய்ச்சல் பரவும் அபாயம்”…. வெளியான எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழக-கேரளா எல்லைகளில் சோதனை குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள தமிழக-கேரளா எல்லையில் சோதனை சாவடி  அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் மருத்துவ குழுவினர்  மற்றும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தயுள்ளது. இதனால் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : மீண்டும் ஏமாற்றிய ராகுல்…. இந்தியா 49/5…. “தூக்கி நிறுத்திய சூர்யா”….. சவாலான இலக்கு..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 […]

Categories
உலக செய்திகள்

“ஈரான் அரசு ரஷ்ய அதிபரை விட மோசமானது”… போராட்டத்தில் குதித்த ஈரானிய மக்கள்…!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களை க் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த போரில் உக்ரைனின் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே நேரம் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருக்கிறது மின் நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முழு நேர அரசியலில் ஈடுபடும் நடிகை நமீதா” …. எந்த கட்சியில் தெரியுமா…..? அதிரடி பேட்டி…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை வலம் வந்தவர் நமீதா. இவர் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நமிதாவுக்கு, பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரை நிகழ்ச்சியில் தலைகாட்டி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு நடிகை நமீதா கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

“முத்துராமலிங்க தேவரை குருபூஜை நாளில் வணங்குகிறேன்”…பிரதமர் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் அறுபதாவது குருபூஜை விழா பசும்பொன்னில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வழங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகின்றேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NEDvPAK : பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி…. 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது..!!

சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.  டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் மைபர்க் 6, மேக்ஸ் ஓ’டவுட் 0, என அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதனைத் தொடர்ந்து வந்த பாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அட!… இப்படி கூட நடக்குமா….? திருடியதை திருப்பிக் கொடுத்த திருடன்…. காரணத்த கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…..!!!!!

மத்திய பிரதேச மாநிலம் பாலகோட்‌ அருகே பிரசித்தி பெற்ற ஜெயின் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சில பொருட்கள் சமீபத்தில் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஒரு பொது இடத்தில் ஒரு மூட்டை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அந்த மூட்டைக்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆமா!… “எனக்கு அது கேக்குது”….. பேட்டியில் சர்ச்சையாக பேசிய நடிகர் பப்லு….. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். ‌ இவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. இவர் மலேசியாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இது தொடர்பான தகவல்களுக்கு நடிகர் பப்லு எது செய்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன். நான் மறைமுகமாக செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். இதனால் பப்லு இணையதளத்தில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் காதலா…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்… பிரபல நடிகை விளக்கம்…!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபிநயா நடித்து வருகின்றார். அபிநயா நாடோடிகள் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து ஈசன், பூஜை, குற்றம் 23 போன்ற பல்வேறு படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமாகியுள்ளார். இந்த சூழலில் விஷாலுடன் நடிகை அபிநயா […]

Categories
உலகசெய்திகள்

ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் தீவிரம்… ஊழியர்களின் நிலை என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கின்றார். முன்னதாக விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

“பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம்”… வைகோ புகழாரம்…!!!!!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் விதமாக வங்கத்து சிங்கம் நேதாஜி போர்க்களம் அமைத்தார். அந்த படையினர் சிட்டகாங் எல்லையில் வரை தீரத்துடன் போரிட்டுள்ளனர் அப்போது நேதாஜியின் பிரதான சேனாதிபதியாக தேவர் விளங்கியுள்ளார். நான் சிறுவயதில் இருக்கும்போது அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார் அவர் மீது எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

உலகிலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ்… நடிகர் சத்யராஜ் பெருமிதம்…!!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழிசை சங்கம் தொடக்க விழா ஜிவிஜி கலையரங்கத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார் அதன் பின் அவர் பேசியதாவது, தன்னை வாழ வைத்தது தமிழ் மொழி என்று கூறுவதை பெருமையாக நினைத்துக் கொள்கிறேன். மேலும் தமிழ் வசனங்களை அவ்வளவு எளிதாக பேசிவிட முடியாது உலகத்திலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ் மொழி தான். தமிழ் மொழி உலகம் முழுவதும் வளர்த்து வந்த வளர்த்த பெருமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு….. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை […]

Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் திருவிழா… கூட்ட நெரிசல் சிக்கி 146 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் சீயோலின் இதோவான் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாத்திற்காக திரண்டுள்ளனர். அங்கு மிகப் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் முதன்முறையாக முக கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவின் கூட்டம் இது என்ற காரணத்தினால் அதிக அளவிலான மக்கள் கூடியிருந்தனர். இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. பிரம்மாண்ட இயக்குனருடன் மீண்டும் இணையும் ரஜினி?…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது மற்றும் 171-வது திரைப்படத்திற்கு லைகா நிறுவனத்துடன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்…. கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் விசாரணை…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் கொத்தனாரான சின்னசாமி(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதற்கு சின்னச்சாமி மற்றும் சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னச்சாமி, அவரது தாய், சிறுமியின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

காட்டில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்த பெண்… நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், பத்மாவதி என்ற மருமகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி கண்ணன், விஜயலட்சுமி, சுரேஷ், பத்மாவதி ஆகிய நான்கு பேரும் மாடுகளை காட்டிற்கு மேய்ப்பதற்காக ஓட்டி சென்றுள்ளனர். மதிய நேரத்தில் சுரேஷும், பத்மாவதியும் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தனர். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது தனது தாய் ரத்த காயங்களுடன் மயங்கி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடோனில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு 4- ஆம் வீதியில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிராம்பட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மி(19) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற ஷர்மி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஷர்மியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரவணகுமார் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் நடத்தப்பட்டதா….? காவல்துறை விளக்கம்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் வெடி விபத்து நடந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உடற்கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்ததால் தீபாவளியை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் என பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் குற்றம் சுமத்தியது. அதன் பின் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்படும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறைதான் கோவையிலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்தியை 2-வதாக திருமணம் செய்த தந்தை…. ஆத்திரத்தில் மகன்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கால் புதுப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சற்குண பாண்டி(24) புவனேஷ்குமார்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா இறந்துவிட்டார். இதேபோல் ஜெயாவின் தங்கை பாண்டியம்மாள் என்பவரின் கணவரும் இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த பாண்டியம்மாளும், பாண்டியும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த சற்குண பாண்டியும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ராணுவ வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவியோடு மாங்காலை பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனூப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அனூப்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தலைதீபாவளி” கொண்டாட வந்த இடத்தில்….. மனைவியை காப்பாற்ற முயன்ற இன்ஜினியர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் சுஷ்மா(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுஷ்மாவுக்கு டெல்லியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சியாம்(28) என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக சுஷ்மா தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் காளிகேசம் பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இதனை அடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர்…. விபத்தில் சிக்கி 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருங்காலக்குறிச்சியில் வசிக்கும் வாலிபர், ஒரு பெண் உள்பட 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வாசலில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கொடிக்குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சினிமா

திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில்…. மகாலட்சுமிக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய ரவீந்தர்…. வைரலாகும் வீடியோ….!!!!

சின்னத்திரை பிரபல சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையில் இருவரும் தீபாவளி கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்தனர்.இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவிக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.அதனை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள்… கோவை ரயில் நிலையத்தில் வாழ்க்கை வரலாறு கண்காட்சி…!!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நாளைய(31.10.2022) தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தேசிய ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் நிலையங்களின் பிரதான நுழைவு வாயில் முன்பாக வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பட்டேல் பற்றிய 50க்கும் மேற்பட்ட படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை சுதந்திர போராட்ட வீரரின் வாரிசு ஆர் எஸ் சண்முகம் […]

Categories
சினிமா

அம்மாடியோ இத்தனை கோடியா?…. திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை திரிஷா…. காரணம் என்ன தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த மௌனம் பேசியதே, சாமி, கில்லி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

“தேவருக்கு வெள்ளி கவசம்”…. பசும்பொன்னில் கெத்து காட்டிய ஓபிஎஸ்…. அதிர்ச்சியில் இபிஎஸ்…. இதுதான் பெரிய டுவிஸ்ட….!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு இன்று 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை கொண்டாடப்படுகிறது. முத்துராமலிங்க தேவர் அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஈடுபட்டதோடு தேசிய அளவிலும் பிரபலமாகி கொடி கட்டி பறந்தார். முத்துராமலிங்க தேவருக்கு மறவர் சமுதாயத்தினரால் வருடம் தோறும் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், தென் தமிழகத்தில் அவர்களின் வாக்குகள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் கட்சிகளும் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட்டுகளுக்கு மட்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசனுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படும். புதிய வட்டி: 7 – 14 நாட்கள் : 2.80% 15 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தகராறு நடந்தா உடனே போகும் சேகர்பாபு…! புல்டோசரோடு நடவடிக்கை… சிக்கிய ADMK நிர்வாகி ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நம்முடைய அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல இடங்களில் நேரடியாகவே போய் சென்று,  தகராறு நடைபெறுகின்ற இடங்களில் நின்று, அதிகாரிகளுடன் சென்று மீட்டு இருக்கிறார். அப்படி மீட்கப்பட்ட இடங்களில,  சாதாரண மக்கள் குடியிருக்கும் இடங்கள் எதையும் காலி செய்யவில்லை. அதையும் சொல்லிக்கொள்கிறேன், அதிலும் பிரச்சனை இருக்கு. ஏராளமான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க 5 லட்சம் மானியம்…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிலம் வாங்கும் இந்த திட்டத்தின் கீழ் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலம் வாங்க திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் […]

Categories
சினிமா

அரிய நோயால் சமந்தாவின் முகம் மாறியதா?…. SHOCKING NEWS…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு முகத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சரித்திரத்தில் இப்படி நடந்தது இல்ல…. முதல் முதலாக நடத்திக்காட்டிய பாஜக… மிரண்டு போன தமிழக கட்சிகள்…!!

தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக திராவிட முன்னேற்றக் கழக கட்சி தமிழ் மொழியை வளர்க்கவில்லை அழித்து கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன் முதலாக பாரதிய ஜனதா கட்சியின் இன்றைக்கு இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது, தமிழகத்தில் 6௦ இடத்தில் இதே நேரத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  தமிழகம் முழுவதும் தலைவர்கள் ஒரு ஒரு பகுதியிலும் இந்த  போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் தாய் மொழியாம்,  தமிழுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த ஓபிஎஸ்…. முத்துராமலிங்க தேவர் சிலைக்கு…. 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினார் . பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த வெள்ளி கவசம் தேவரின் உருவ சிலைக்கு ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் சுப தினங்களில் அணிவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக” முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார்கள் விபத்து…. பசும்பொன் நகருக்கு செல்லும் வழியில் நடந்த துயர சம்பவம்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு இன்று 115-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர். திமுக கட்சியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என் நேரு ஆகியோர் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர். இதேப்போன்று  அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், காமராஜ் மற்றும் பாஸ்கரன் உள்ளிட்ட மரியாதை செலுத்துவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு திடீர் எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இதை மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, […]

Categories

Tech |