Categories
உலக செய்திகள்

குறிப்பிட்ட மனிதர்களை குறி வைத்து கடிக்கும் கொசுக்கள்… ஏன் தெரியுமா…? விஞ்ஞானிகள் ஆய்வு வெளியான புது தகவல்…!!!!!!

உலக அளவில் வருடம் தோறும் கொசுக்களால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவற்றில் ஏடிஸ் எகிப்தி என்ற கொசு இனம்  டெங்கு, மஞ்சள் காமாலை மற்றும் சிக்கன் குனியா போன்ற பல்வேறு வியாதிகளை பரப்பக்கூடியது. கொசுக்கள் அனைத்தும் மனிதர்களையும் வேட்டையாட கூடிய திறன் பெற்றவை என்ற போதிலும் இவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் இரு பிரிவில் ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“படிக்க மாட்டோம்; எங்களை தேட வேண்டாம்” பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!!

காணாமல் போன மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் நகரமலை அடிவாரம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் 10- ஆம் வகுப்பும், அவரது தம்பியான 13 வயது சிறுவன் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மேற்குறிப்பிட்ட மூன்று பேர் உட்பட 5 சிறுவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…!!! அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு 15 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மண்மலை பாலக்காடு முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது அந்த செல்போன் எண்ணுக்கு முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய கார்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நேர்ப்புகப்பட்டி பகுதியில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். சிங்கப்பூரில் வேலை பார்த்த மதன் சொந்த ஊருக்கு வந்து நதியா என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். நேற்று கணவன் மனைவி இருவரும் காரைக்குடி சென்று விட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது காரைக்குடி நோக்கி வேகமாக வந்த கார் மொபட் மீது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய முதியவர்…. துரிதமாக செயல்பட்ட வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!!

தண்ணீரில் தத்தளித்த முதியவரை வாலிபர்கள் மீட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் பெரிய மேம்பாலம் அமைந்துள்ளது. இதற்கு கீழே கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்நிலையில் கால்வாயில் இருக்கும் பள்ளத்தில் 62 வயது முதியவர் ஏற முடியாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த மாரிகண்ணு, தென்னரசு ஆகிய வாலிபர்கள் முதியவரை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர் வேலூரைச் சேர்ந்த நாராயணன் என்பதும், ராமேஸ்வரத்திற்கு செல்வதும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த முதியவரை போலீசார் கார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் முக அழகே கெட்டு விட்டது…. வருத்தம் தெரிவித்த பிரபல நடிகையின் ரசிகர்கள்….!!!!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதால் முக அழகே இல்லாமல் போய்விடும்.  திரையுலகில் பல நடிகர், நடிகைகள்  தனது அழகினால் ரசிகர்களை மகிழ்விக்க விரும்பி பல அழகு சாதனை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது முக அழகை பராமரிப்பது, தோல் மற்றும் இளமையான தோற்றத்திற்காக அழகு சாதன பொருட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவ சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி தோலின் சுருக்கங்களை மறைத்து மீண்டும் இளமையாக காட்சி தர […]

Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் திருவிழா… கூட்ட நெரிசல் சிக்கி 151 பேர் பலி… தேசிய துக்கம் கடைபிடிப்பு…!!!!!!

தென் கொரியாவின் இடோவான் மாகாணத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய்திருவிழா வருடம் தோறும் அக்டோபர் மாத இறுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த வருடம் திருவிழா நடந்த நிலையில் பேய் வேடம் அணிந்த மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதனால் மூச்சு திணறி பல பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 தாண்டி உள்ளது. 19 வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மின் கழிவு மேலாண்மை விதி… “மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெற வேண்டும்”… திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் தகவல்..!!!!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜார்ஜ் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மின் கழிவு மேலாண்மை விதிகளை அக்டோபர் ஒன்றாம் தேதி 2016 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மின்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவு புதுப்பிப்பாளர்களால் மறுசுழற்சி செய்பவர்கள் மட்டுமே மின் கழிவுகளை சேகரித்து செயல்படுத்த முடியும். மேலும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் மின் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் போன்ற மனித […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள்…. பிரபல நாட்டு “பெண்ணின் அடங்காத ஆசை”…. குவிந்து வரும் விமர்சனங்கள்….!!!!

ஒரு பெண் 11 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி பகுதியில் பிஹாய்   என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதனை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு  பிஹாய்  பதிலடி  கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது. 8 ஆண்கள் மூலம் எனக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளது. இதற்கு நான் வெட்கப்படவில்லை. நான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி வேனை…. குடிபோதையில் ஒட்டிய டிரைவர்…. வாக்குவாதத்தில் பெற்றோர்கள்….!!!!

சென்னை மாவட்டத்தில் புழுதிவாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஜெயபால் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 பள்ளி மாணவர்களை வேனில் ஏற்றுக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த சமயத்தில் சாலையோரம்மாக நின்றிருந்த கார் மீது வேன் மோதி உள்ளது. இதனால் வானில் இருந்த மாணவர்கள் அனைவரும் அலறியுள்ளனர். மேலும் இரண்டு மாணவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ரொம்ப நாளா வீணா போகுது”…. உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்யுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், கோம்பை, பண்ணைபுரம், உத்தமபாளையம் பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த குடிநீர் விநியோகத்திற்காக லோயர்கேம்பிள் குடிநீரேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ்ப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப வருத்தமா இருக்கு…! பேய், குரங்கு, நாய் என பேசுறாங்க.. வேதனைப்பட்ட தமிழன் பிரசன்னா ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, பத்திரிக்கையாளர் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். இன்றைக்கு அவர்களை பரிதாபமாகி போய் இருக்கிறது. தகுதி உள்ள தலைவர் இடத்திலே மைக்கை நீட்டுங்கள், உங்களுக்கு தகுதி வாய்ந்த பதில் கிடைக்கும். ஆட்டுக்குட்டி அண்ணாமலை இடத்திலே நீட்டினால் உங்களை நாய் என்கிறார், பேய் என்கிறார், குரங்கு என்கிறான்.  நாங்கள் வருத்தப்படுகின்றோம். ஆனால் உங்களுக்கும் வக்காலத்து வாங்குகின்ற ஒரே இயக்கம் திமுகவும், எங்கள் தலைவரும்,  எங்கள் அமைச்சர் பெருமக்களும் தான். 1949 செப்டம்பர் 17 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஒரு நாள் மட்டும் அனுமதி”…. வன்முறையில் ஈடுபட்ட ரவுடி ராபின்சனுக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் பகுதியில் கடந்த 10 தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசி ரவுடி கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது. மேலும் அந்த ரவுடி கும்பல் சாலையில் நடந்து சென்ற சபீக், நவீன், அபூபக்கர் ஆகியோரையும் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. இது குறித்து வழக்கு பதிந்த பரங்கிமலை காவல்துறையினர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான சஞ்சய், கௌதம் உள்ளிட்ட 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வன்முறைக்கு மூலையாக செயல்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதைத்த இடத்திலிருந்து…. மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

சென்னை மாவட்டத்தில் புழல் பகுதியில் மாரி பவானி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனை அடுத்து பவானி மீண்டும் கர்ப்பமானார். இவருக்கு கடந்த 11ஆம் தேதி ஆர். எஸ். ஆர். எம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் குழந்தையின் உடலை செங்குன்றம் பகுதியில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆங்கிலம் தடையா இருக்கு…! அடிச்சு சொன்ன அமித் ஷா… அண்ணாமலைக்கு பளிச் பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,ஹிந்தி மொழி திணிக்கபடும் என நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது, பாஜக சார்பாக அவர்களுடைய  தலைவர் அமித்ஷா சொன்னதை தான் நாங்க சொல்றோம். அவர் என்ன சொன்னார்னா? ஆங்கிலம் இல்லாத ஒரு பாரத உருவாக்கணும். இன்னைக்கு இந்திய வளர்ச்சிக்கு ஆங்கிலம் ஒரு  தடையா இருக்கிறது. அதனால் நாட்டின் வளர்ச்சிக்கு,  நாட்டின் ஒற்றுமைக்கு,  ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்கணும்னு சொல்லி இருக்காங்க. புதிய கல்விக் கொள்கை 2022-இல் பாஜக அரசு சொல்லி இருப்பது,  ஐந்தாம் வகுப்பு  […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கட்டான கேபிள் பாலம்…. ஆற்றுக்குள் கொத்து கொத்தாக விழுந்த மக்கள்….. குஜராத்தில் பரபரப்பு….!!!!

ஆற்றில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்ஹி பகுதியில் மச்சு என்ற ஆறு  உள்ளது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் கேபிள் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றை கடந்து சொல்வது வழக்கம். அதேபோல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கான மக்கள் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து பாலத்தில் இருந்து ஆற்றில் ஏராளமானோர் விழுந்துள்ளனர். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“என் மகனை திட்டமிட்டு கொலை பண்ணிட்டாங்க”…. வழக்கில் முன்னேற்றம் இல்லை…. மறைந்த பாடகரின் தந்தை வேதனை….!!!!

பிரபலமான பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் 29-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ‌ அதன் பிறகு வழக்கில் தொடர்புடைய தீபக் டினு, கபில் பண்டிட், ராஜீந்தர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“மின் கம்பத்தில் ஏறிப் போக்கு காட்டிய வாலிபர்”….. 1 மணி நேரமாக நீடித்த பதற்றம்….. பெரும் அதிர்ச்சி…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் ஒரு பெண்மணி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணிடம் பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் நகையை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்து போன‌ அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை துரத்தியுள்ளனர். இதனால் வாலிபர் ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அதோடு யாராவது அருகில் வந்தால் மின்கம்பத்திலிருந்து குதித்து விடுவேன் என்றும் வாலிபர் மிரட்டியுள்ளார். உடனே பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு போன் செய்து மின் சேவையை துண்டிக்குமாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா பொய் பேச முடியாது… மீடியா பார்த்துகிட்டு இருக்கு… பாஜகவின் ஹிந்தி திணிப்பை விளாசிய வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து, ஹிந்தி திணிப்புக்கு எதிராக இப்போதெல்லாம் மேடைகளில் எதையும் பேசிவிட முடியாது.  ஊடகம் விழிப்போடு இருக்கிறது, மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், சட்டம் விழிப்போடு இருக்கிறது, அரசு விழிப்போடு இருக்கிறது. அதனால் ஒரு மேடையில் பேசுகிறவன்,  தனி வெளியில் பேசுகிறபவன் கூட..  இன்றைக்கு சாட்சி இல்லாமல் பேச முடியாது. இப்படி இந்த முந்திரி பருப்புக்கதை சொல்கிறேனே…  இதற்கு சாட்சி உண்டா வைர முத்து என்று என்னை பார்த்து கேட்டால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல அஜித் நடிக்கும் துணிவு பட டிரைலர்”….. வெளியான சூப்பர் தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியான நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் உள்ள இடும்பன் கோவில்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் சில்லத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து 56 ஏக்க விளைநிலங்கள் மற்றும் நான்கு வீடுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்து, பார்த்து காப்பி அடிச்ச அமைச்சர்…! சுதாரித்துக் கொண்டு… அப்படி பேசக்கூடாதுனு நழுவினார் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவில் தான் வெறும் வாழ்த்தும், பாராட்டும் கிடையாது, எங்களுக்கு வேலை செய்கின்ற இலக்கை நிர்ணயங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு உழைப்பாளியாக..  தன்னுடைய தாத்தா,  தந்தை போல் இருக்கக்கூடிய தலைவராக அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இருந்து,  இன்றைக்கு நாம் தொண்டர்களாக பணியாற்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களின் விடிய விடிய காத்திருப்புப் போராட்டம்…. இரண்டாவது நாளாக நீடித்ததால் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முறைகேடாக வழங்கப்பட்ட பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும், வேறு ஒன்றியத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் அதே பகுதியில் பணி வழங்க வேண்டும், மேலும் தவறு செய்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதல் கணவர் மீது புகார்…. மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி கிராமத்தில் திலகவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் நேற்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தனது மூன்று குழந்தைகளுடன் வந்துள்ளார். அவருடைய கையில் வைத்திருந்த பைமீது சந்தேகம் அடைந்த போலீசார் அதனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அவரிடம் இருந்து போலீசார் அதனை வாங்கியுள்ளனர். இதனால் அந்தப் பெண் தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயன்றுள்ளார். அதன் பின் போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே… “ஆம்புலன்ஸில் ஸ்ட்ரக்சர் இல்லாமல் சிறுவனை தள்ளு வண்டியில் அழைத்து சென்ற அவல நிலை”… பெரும் பரபரப்பு…!!!!!

ஆம்புலன்ஸில் ஸ்ட்ரக்சர் இல்லாமல் சிறுவனை தள்ளு வண்டியில் இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு சனிக்கிழமை தோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று ரயில் ஹவுராவில் இருந்து புதுவைக்கு வந்து கொண்டிருந்தபோது கொல்கத்தாவில் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐந்து பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். சரியாக அந்த ரயில் புதுச்சேரி அருகே வந்த போது அவர்களின் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென உடல் நல […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகு…. 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிப்பு….. அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கொடிய தொற்றினால் உலகம் முழுவதும் 65 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்தியாவில் மட்டும் 5.2 லட்சம் பேர் இறந்தனர். இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு உலகம் முழுவதும் மக்களுக்கு காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையானது 22 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில்,‌ இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

400 பேருக்கு என்ன ஆச்சு?….. பலியானோர் குடும்பத்திற்கு ரூ 6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

குஜராத் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சமும், மாநில அரசு சார்பில் 4 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் தற்போது 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் விழுந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பள்ளி மாணவர்கள்… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!!

போதை பொருள் விற்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனையால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா பேருந்து நிலையத்தில் இரண்டு கோஷ்டியை சேர்ந்த மாணவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இது பற்றி அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் பேசும்போது பேருந்து நிலையத்தில் போதை பொருள் விற்கப்படுவதாகவும் அது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைதான் மாணவர்களின் இந்த மோதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் அடிக்கடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பில் 48,000 பேர்…! B.Eயில் வெறும் 50பேர்… அண்ணாமலையின் அரசியல் கணக்கு…!!

தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, போன ஆண்டு 1௦-வது பரீட்சை முடிந்த பிறகு, தேர்வு பட்டியலில் பார்த்த அனைவருக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம் காத்திருந்தது.. தமிழக வரலாற்றில் பத்தாவது வகுப்பிலே.. தமிழ் வகுப்பிலே 48 ஆயிரம் பேர் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இதுவரைக்கும் தமிழக சரித்திரத்தில் எப்போதுமே கூட தமிழ் மொழியிலே பத்தாம் வகுப்பில் 48 ஆயிரம் பேர் தோல்வி […]

Categories
மாவட்ட செய்திகள்

மின்விபத்தில் உயிரிழந்த வாலிபர்… மின்சார துறை சார்பில் 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் அபிமனி (21). இவர் கடந்த மே மாதம் பத்தாம் தேதி அதிகாலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் நடந்து சென்ற போது அருந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு தமிழக மின்சார துறை சார்பில் நிதி உதவி வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி…. பலியானோரின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம், காயமடைந்தோருக்கு தலா 50,000 நிதி வழங்கப்படும்…. குஜராத் அரசு அறிவிப்பு.!!

மோர்பி சம்பவத்தில் உயிரிழந்தவ 32 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு தலா 50,000 நிதி வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் அறிமுகமான “மங்காத்தா” பட நடிகர்…. எந்த படத்தில் தெரியுமா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் மஹத் ராகவேந்திரா நடிக்கும் “டபுள் எக்ஸ் எல்” இந்தி திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் நடித்த “மங்காத்தா” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மஹத் ராகவேந்திரா. இதனை அடுத்து நடிகர் விஜய் நடித்த “ஜில்லா”  திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இயக்குனர் சத்ரம் ரமணி இயக்கத்தில் நடிகர் மஹத் “டபுள் எக்ஸ் எல்” திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெறுப்பு எதற்காக”…. இனி அன்பை மட்டுமே நாம் பரப்புவோம்…. இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கம்….!!!!!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்ததில் மருத்துவ விதிகளை மீறவில்லை என தெரியவந்துள்ளது. நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தின் மூலமாக நெருக்கமாகி  ஏழு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். பின்னர் ஜூன் மாதம் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு பிரபலமான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என அனைவரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

உயிர் தோழியின் காதல் பிரேக் அப்….. மனம் உடைந்த மாணவிகள்…. விஷம் குடித்து உயிரிழப்பு…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் பள்ளி படித்து வந்த போது நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் இளைஞர் ஒருவரோடு சமூக வலைதளம் மூலமாக பேசி பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த இளைஞர் அந்த மாணவியுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவரை சந்திப்பதற்காக தோழிகளான மூன்று மாணவிகளும் பள்ளிக்குச் செல்லாமல் இந்துர் புறப்பட்டு சென்றார்கள். அங்கு சென்று இளைஞருக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால் மனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்முறையை அழித்தொழிக்க வேண்டும்: NIA உளவு அமைப்பு தோல்வியா ? இஸ்லாமிய அமைப்பு கேள்வி ..!!

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]

Categories
தேசிய செய்திகள்

யமுனை நதியில் விஷமா….? பாஜக எம்.பியின் பகீர் புகார்…. ஆற்றில் குளித்து நிரூபித்துக் காட்டிய அதிகாரி….!!!!

இந்தியாவில் டெல்லியில் உள்ள யமுனை நதியில் சத் பூஜையானது தீபாவளி பண்டிகைக்கு பிறகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பூஜையின் போது யமுனை நதியில் இடுப்பு அளவுக்கு இருக்கும் தண்ணீரில் மக்கள் இறங்கி சூரிய பகவானை நோக்கி விளக்கை காண்பிப்பார்கள். அதன் பிறகு யமுனை நதியில் தற்போது நச்சு நுரை அதிக அளவில் காணப்பட்டதால் சத் பூஜை செய்யும்போது பொதுமக்கள் எப்படி ஆற்றில் இறங்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதனால் பூஜையை முன்னிட்டு யமுனை நதியில் நச்சு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”அஜித் 62” படத்தின் ஹீரோயின் இவரா….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!

”அஜித் 62” படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. போனிகபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு […]

Categories
உலக செய்திகள்

8 தந்தைகள், 11 குழந்தைகள்….. பெண்ணின் அடங்காத ஆசை….. காரணம் என்ன தெரியுமா….? கடும் விமர்சனம்…..!!!!

அமெரிக்க நாட்டின் டென்னசி மாகாணத்தில் வசிப்பவர் பிஹாய். இவருக்கு வினோதமான ஆசை ஒன்று இருந்துள்ளது. அதாவது ஏராளமான குழந்தைகளை பெற்றெடுத்த வளர்க்க ஆசைப்பட்டு உள்ளார். இதற்காக இவர் இதுவரை 8 ஆண்களோடு உறவு கொண்டு 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். இதற்கு அவர் என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். இப்போது இதில் மூவர் இல்லையென்றாலும் […]

Categories
உலக செய்திகள்

இவர் உங்களுக்கு உதவுவார்…. எகிப்து செல்லும் அதிபர் ஜோ பைடன்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை….!!!!

வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. எகிப்து நாட்டில் அடுத்த மாதம் COP27 என்னும் அனைத்து உலக பருவநிலை மாற்ற  மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். இதுகுறித்து வெள்ளை மாளிகைஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த மாதம் அதிபர் ஜோ பைடன் எகிப்து  செல்ல இருக்கிறார். மேலும் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் காம்போடியா, இந்தோனேசியா நாடுகளுக்கு செல்வார். இந்நிலையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவதோடு எளிதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிளாமரில் இறங்கிய லாஸ்லியா…. இதை எதிர்பார்க்கவே இல்ல…. கிரங்கிப்போன ரசிகர்கள்….!!!!

இலங்கைப் பெண்ணான லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினோடு இவருக்கு காதல் என்று கிசு கிசுக்கப்பட்டது இருப்பினும் இவருக்கான ரசிகர் கூட்டத்திற்கு குறைவு இல்லை என்று சொல்ல வேண்டும். . அதே போன்று இவர் பிக்பாஸிற்கு பிறகு தனது முதல் படமே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் “பிரண்ட்ஷிப்” என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பூர்த்தி செய்யவில்லை. கே.எஸ் ரவிகுமார் தயாரித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

“உங்களுக்கு என் அன்பும், வலிமையும்”…. சமந்தா குணமடைய வாழ்த்து சொன்ன “நாக சைதன்யா” தம்பி… வைரலாகும் பதிவு…..!!!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, இவர் நேற்று தனது சமூக வலைதளபக்கத்தில் தனக்கு ‘தசை அலர்ஜி’ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “இம்சை அரசன்‌ 23-ம்‌ புலிகேசி‌ 2-ம் பாகத்தில் நடிகர் யோகி பாபு”?….. வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு வரிசையில் யோகி பாபுவும் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். இந்நிலையில் நடிகர் சிம்புதேவன் இயக்கத்தில்  ஒரு புதிய படத்தில் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை சிம்பு தேவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியேறிய அசல்….! காதல் புறாக்களை பிரிச்சிட்டங்களே…. கதறி அழுத நிவாஷினி….!!!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் அசல் கோளாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் வாரத்தில் அமைதியாக இருந்த இவர், பின்னர் படிப்படியாக தனது சில்மிஷ வேலைகளை காட்டத்தொடங்கினார். முதலில் குவின்ஸியிடம் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தினம் ஒரு சில்மிஷம் என சொல்லும் அளவும், தினசரி ஒவ்வொரு பெண்களிடம் தனது சில்மிஷ வேலைகளை செய்து வந்தார். இதைப்பற்றி கமலும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கிய போலந்து…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் போலந்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ  நாடுகள் தங்களது பாதுகாப்பு தளவாடங்களை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் துருக்கியில் இருந்து பைரக்டார்  டி.பி.2எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க கடந்த மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் மொத்தம் 24 ஆளில்லா விமானங்களையும், அவற்றுக்கான தரைகட்டுப்பாட்டு யூனிட்டுகளையும் 4  தவணைகளில் வாங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்தியாவுக்கு முதல் தோல்வி.! 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவெற்றி…. புள்ளிபட்டியலில் முதலிடம்.!!

தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான ராகுல் 9, ரோகித் சர்மா 15, விராட் கோலி 12 என அனைவரும் லுங்கி இங்கிடி வேகத்தில் ஆட்டம் இழந்தனர். மேலும் வந்த  வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து உரிமைகளை…. மாநில அரசு இழந்து வருகிறது…. சீமான் காட்டம்…!!!

இன்று கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்தவகையில் சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு  சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆனால், இங்கு இரட்டை ஆட்சி நடக்கிறது என சொல்கிறார்கள். இத்தனை காவல்துறை அதிகாரிகள் இருக்கும்போது, எதற்கு கோவை கார் வெடிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தென்னகத்தின் போஸ் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்….. புகழாரம் சூட்டிய Mk Stalin….!!!

இன்று கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்தவகையில்  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தென்னகத்து போஸ் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  தனது ட்விட்டர் பதிவில், “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர். “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் சூர்யாவின் “வாடிவாசல்”…. படம் எப்படி….? இணையத்தில் லீக்கான தகவல்…..!!!!

வாடிவாசல் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கம் புதிய படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதன்முறையாக புது தொழில்நுட்பத்தில்…. ஜொலிக்கப்போகும் பாம்பன் பாலம்…. மத்திய அரசு அதிரடி…!!!!

இந்தியாவின் பிரசித்தி பெற்ற புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பாம்பன் தீவில் தான் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பாம்பன் பாலத்தை கடந்து தான் ராமேஸ்வரத்தை அடைய முடியும். பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் நூறு ஆண்டுகளை கடந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த பாலத்தை கடந்து செல்கிறவர்கள் கடல் அலையின் அழகின் அழகை கண்டு ரசித்து செல்வார்கள். இந்த பாலம் ராமநாதபுரத்தின் ஒரு அடையாளம் என்று சொல்லலாம். ராமேஸ்வரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலினை கிண்டல் செய்தவர்கள்…! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? தீயாய் பேசிய பிரசன்னா …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் எல்லாம், இன்றைக்கு சொல்கிறான். யப்பா இந்தியாவிற்கே திராவிட மாடல் என்கின்ற துருப்புச்சீட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாபெரும் தலைவன் என்று சொல்கிறான். அவருக்கு ஒண்ணுமே தெரியாது, அவருக்கு பேசவே தெரியாது என்று சொன்னவர்கள் எல்லாம்,  வாயையும் எல்லாவற்றையும்,  நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு சொல்கிறார்கள்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதியென்று என தெரிவித்தார். மேலும் பேசிய […]

Categories

Tech |