Categories
அரசியல்

தேசிய ஒற்றுமை தினம்…. சர்தார் வல்லபாய் படேலின் பங்கு என்ன?….. வியக்க வைக்கும் பின்னணி….!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமைக்கு உரியவர் பலபாய் படேல்.அவர் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி தான் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது.அவை சுதந்திர பகுதிகளாக இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…..மறந்துராதீங்க….!!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்றே(அக்….31) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க, 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார். dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி உரிய தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் லிப்டில் சிக்கிய 2 பேர்”…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முத்துக்குமாரி மற்றும் ஆரோக்கிய செல்வ மேரி உள்ளிட்ட இருவரும் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகின்றார்கள். இவர்கள் இரண்டு பேரும் முதல் மாடியில் இருக்கும் ஆய்வகத்திற்கு செல்வதற்காக லிப்டில் சென்ற போது திடீரென நின்றுவிட்டது. இதனால் இவர்கள் கூச்சலிட்டுள்ளார்கள். இவர்களின் சத்தம் கேட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. பின் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு…. இன்று முதல் 5 நாட்களுக்கு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு இன்று […]

Categories
அரசியல்

“இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்”…. குஜராத்தில் ஒற்றுமைக்கான சிலை‌…. இதோ சில தகவல்கள்.‌….!!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். சர்தார் வல்லபாய் படேலின் 357 அடி உயர சிலையானது குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரை ஓரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 20,000 சதுர அடியில் எழுப்பப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் சிலை இந்தியாவின் ஒற்றுமைக்கான சிலை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லார்சன் அண்ட் டூப்ரா நிறுவனத்திடம் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கும் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. உயர்கல்வி உதவித்தொகைக்கு அக்டோபர் 31- க்குள்…. சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியான சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியேற்றுள்ளது.அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்தவர்கள் நடப்பு கல்வியாண்டில் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். அதனைப் போலவே புதிதாக கல்லூரிகளில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்கள் என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

“இந்தியாவின் இரும்பு மனிதர்”…. சர்தார் வல்லபாய் படேலின் சாதனைகள்…. இதோ சில தகவல்கள்….!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவருடைய சிலை நர்மதை ஆற்றின் கரையோரம் 597 அடியில் அமைக்கபட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிலை என்றும் கூறப்படுகிறது. கடந்த 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஜவேரி பாய் படேல்-லாட்பா தம்பதியினருக்கு படேல் மகனாக பிறந்தார். இவருக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. தன்னுடைய 22 வயதில் மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்ற வல்லபாய் படேல், 25 வயதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK மினிஸ்டர்ஸ் சூப்பர்… வசமாக சிக்கிய AIADMK… எடப்பாடியை குறிவைத்த ஆளுநர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நம்முடைய தளபதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று,  பொருத்தமான துறைகளுக்கு பொருத்தமான அமைச்சர்களையும் தேர்வு செய்து, அவரவர்களுக்கு பொறுப்பளித்து, எல்லா அமைச்சர்களுமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சன் டிவில 7:30 மணிக்கு ஒரு செய்தி சொல்லுவாங்க. அதை நான் தவறாமல் பார்ப்பேன். காலையில் 7:30 மணி, சாயந்திரம் 6:30 மணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அய்யய்யோ..! லட்டு கேட்சை கோட்டை விட்ட பின் சிரித்த கோலி…. அஸ்வின் ஷாக்…. தலையில் கை வைத்த ரோஹித்… என்னதான் நடந்துச்சு..!!

12வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரமின் கேட்சை விராட் கோலி கைவிட்ட பின் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் ஷாக் ஆனார்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய  இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சமந்தாவை LOVE பண்ணிருக்கேன்”…. உண்மையை உடைத்த விஜய் தேவரகொண்டா….. வைரலாகும் பதிவு….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யசோதா திரைப்படத்தை ஹரி ஹரீஷ் இயக்க, வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 27-ம் தேதி வெளியான டிரைலர் வீடியோவை 10 மில்லியனுக்கும் அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு….. வெளியான மகிழ்ச்சி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பணி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மேல்நிலைப் பள்ளிகளில் 200 தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 2460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த வருடமே பணிக்காலம் முடிந்தது. இந்த நிலையில் இந்த வருடம் இவர்களுக்கு டிசம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! 9 லட்சத்தில் கம்மல்… இப்ப மூன்றடுக்கில் வீடு..! கலக்கும் பிரபல சீரியல் நடிகை…!!!!!

நடிகை ஹேமா ராஜ்குமார் மூன்றடுக்கு வீடு கட்டுகின்றார். வெள்ளிதிரையை போன்று  சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் மிகவும் பிரபலமாகி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர்கள் பொருளாதாரஅளவிலும் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை  ஹேமா மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு வைர கம்மலை வாங்கினார். அதன்மதிப்பு சுமார் 9 லட்சம் ரூபாய் ஆகும். […]

Categories
அரசியல்

“சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்” ஏன் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் அல்லது ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய அரசியல்வாதியுமான சர்தார் படேலின் 144வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்றும் அழைக்கப்படுபவர். 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு சார்பில்…. இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒன்னு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ்”… எந்த படம் தெரியுமா…????

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்படுகின்றது. இந்திய திரைப்படங்களை ஜப்பானில் ஆர்வமுடன் பார்க்கின்றார்கள். ரஜினியின் முத்து திரைப்படத்திற்கு ஜப்பான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல திரைப்படங்கள் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்டு வருகின்றார்கள். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தையும் ஜப்பானில் வெளியிட்டார்கள். அண்மையில் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த முதல் நாளே ஒரு கோடி வசூல் செய்தது. தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கின்றது. […]

Categories
அரசியல்

தேசிய ஒற்றுமை தினம் வரலாறு என்ன….? கொண்டாடப்படுவது எதற்காக….? வாங்க பார்க்கலாம்….!!!!

தேசிய ஒற்றுமை தினம் அக்டோபர் 31 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இது 2014 இல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய சர்தார் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒற்றுமை தினத்திற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை, தேசிய ஒற்றுமை தினம் ஒற்றுமை, நம் நாட்டின் பாதுகாப்பு , ஒருமைப்பாடு மற்றும் உண்மையான மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களைத் தாங்கும் வகையில் நமது தேசத்தின் உள்ளார்ந்த வலிமை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி”…. பலர் பங்கேற்பு…!!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நரம்பியல் துறை தலைவர் மருத்துவர் சௌந்தர்யா தலைமை தாங்க, நரம்பியல் துறை மருத்துவ உதவி பேராசிரியர் தாமஸ் எட்வின் ராஜ் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது, பக்கவாதத்திற்கான முதல் கட்ட அறிகுறிகளையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆங்கிலமே வேண்டாம்…! ஹிந்தி தான் வேணும்… முடிவெடுத்த BJPஅரசு.. செம போடுபோட்ட வைகோ வாரிசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆங்கிலம் இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா சொல்லிருக்கார். நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும், இந்திய மாணவர்கள் சாஃப்ட்வேர் எடுத்துக்கலாம்,  மெடிசன் பில்ட்டா இருக்கலாம்,  எந்த துறையாக இருந்தாலும், இந்திய மாணவர்கள் சிறந்த வல்லுனர்களாக இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம்.. ஆங்கில புலமை. மாணவர்களின் ஆங்கிலப் புலமை. உலகத்துடைய முன்னேற்றத்திற்கு ஆங்கில மொழி முக்கியம். 20 வருஷத்துக்கு முன்னாடி சைனா,  ஜப்பான் இங்கிலீஷ் வேண்டாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ALERT…! இங்கு 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதித்தது. நவம்பர் 2ம் தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் பாலக்காடு போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நவம்பர் 2 வரை மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராக்கெட் அனுப்ப தெரிந்த நமக்கு…. இது தெரியலையே….. இது அரசியல் இல்ல ஆண்டவரின் Advice….!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரத்தின் கடைசி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார். அந்த வாரத்தில் எலிமினேஷன்களும் நடைபெறும். அதன்படி நேற்று அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்றைய BIGG BOSSல் துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் நடிகர் கமல். வேற்று கிரகங்களுக்கு ராக்கெட்டை அனுப்ப தெரிந்த நமக்கு, சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் மனிதர்களுக்கு ஒரு மெஷினை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இந்த APPகளில் சிக்கிடாதீங்க உஷார்….. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு…!!!

கடன் வாங்கியவர்களை தற்கொலைக்கு தூண்டும் சட்டவிரோத ஆன்லைன் கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் வாயிலாக அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆன்லைன் வாயிலாக கடன் அளிக்கும் சட்டவிரோத கடன் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள், நடுத்தர மக்களை குறி வைத்து, அதிக வட்டிக்கு கடன்கள் கொடுக்கின்றனர். கடன் கட்ட தவறினால், மிகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுலாம் அனுப்பலையே..! பொய் சொல்லி சிக்கிய அண்ணாமலை… ஆதாரம் இல்லை என அம்பலப்படுத்திய DMK ..!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு,  வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS இடஒதுக்கீட்டு பெற்றவர்களுக்கு…. உடனே இதெல்லாம் சமர்ப்பிக்க உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,607 எம்பிபிஎஸ், 1380 PDS இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆனது கடந்த 19ஆம் தேதி என்று ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு அண்ணா சாலையில் உள்ள அரசு பணி நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொது கலந்தாய்வு ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! 30,000 பேருக்கு மத்திய அரசு வேலை…. அசத்தும் பிரதமர் மோடி….!!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து பல வருடங்கள் ஆகிய இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ரோஸ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிக்கடி கூப்பிட்டு பேசுனாங்க…. இஸ்லாமிய கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு… கோவையில் அரசு சூப்பர் நடவடிக்கை..!!

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்”…. பணி நியமன ஆணையை வழங்கிய எம்பி கனிமொழி…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 619 பேருக்கு எம்பி கனிமொழி பணி நியமன ஆணையை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர் புற வாழ்வாதார இயக்கமும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இன்ஜினியரிங் கல்லூரியும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று முன்தினம் நடத்தியது. முகாமில் 112 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. மேலும் மாணவ-மாணவிகள் 2618 பேர் பங்கேற்றார்கள். இதில் தேர்வு செய்யப்பட்ட 619 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இந்த பகுதிகளில் மக்களுக்காக….. அரசு முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து காண மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழைக்கால தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவமனை வாயிலாக மருத்துவ முகாம்கள் நடத்தும்படி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று இந்த 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. அலர்ட் மக்களே…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! சாமி அருளால் மழையை நிப்பாட்டிடீங்களே… மினிஸ்டரை மேடையிலே கலாய்த்த உதயநிதி ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது.  அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே  தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…!அனுகூலம் கிட்டும்…!பாராட்டு பெறுவீர்…!!

மீனம் ராசி அன்பர்களே..!தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். உங்களுடைய புத்திக்கூர்மையால் அனைத்து விஷயத்தையும் சரிப்படுத்திக் கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் காண்பீர்கள். மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்வீர்கள். வீட்டுக்கு தேவையான அணைத்யும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! உழைப்பு அவசியம்…! கட்டுப்பாடு தேவை…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மருத்துவ செலவு உண்டாகும். உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றங்களை மாற வேண்டி இருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணையுடன் விவாதங்களை மேற்கொள்ளாதீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். யாரையும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சலை சந்திக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! திட்டம் தீட்டுவீர்கள்…! பணி சுமை உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! திட்டங்களை தீட்டி வெற்றி பெற செய்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணி சுமை உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். திட்டங்களைத் தீட்டி வெற்றிப்பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணத்தால் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் கூடும். குடந்தை பாக்கியங்கள் ஏற்படக் கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வருமானம் பெருகும்…! குழப்பங்கள் சரியாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! உங்களுக்கு இன்று கூடுதல் வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு வேலைசுமை அதிகமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு இன்று வெளிப்படும். வசீகரமான தோற்றம் இருக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்திச் செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்…! அனுகூலம் கிட்டும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் உதவிகளை பெற்று மகிழ்வீர்கள். விட்ட பணியை செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சிறிதளவு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். உதவிகள் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கவனமாக எதிலும் ஈடுபடுங்கள். கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இன்று காதலில் உள்ளவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! எச்சரிக்கை அவசியம்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பயணங்களில் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று தங்களுடைய பொருட்களை பாதுகாக்க வேண்டும். லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நன்மைகள் உண்டாவதற்கு இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். நண்பர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். வேலை வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். இறைவனுக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆதரவு அதிகரிக்கும்…! உதவிகள் கிட்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்றைய நாளில் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பூர்த்திச் செய்வீர்கள். ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கப்பெறும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தன […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! கவனம் அவசியம்…! அனுகூலம் கிட்டும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்றைய நாளில் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். இன்று செய்யும் வேலையில் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும். பொறுமையுடன் எதையும் அணுக வேண்டும். பொறுமையாக உரையாட வேண்டும். கடுமையான உழைப்பு உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை கடைபிடியுங்கள். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்துக்கள் எதுவும் போட வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பொறுமை அவசியம்…! மன குழப்பம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இறை வழிபாடு கண்டிப்பாக இருக்க வேண்டும். இன்று மனதில் அமைதி வேண்டும். தனலாபம் ஏற்படுவதில் காலதாமதம் உண்டாகும் கவனத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சிரமம் தரக்கூடிய பணியை செய்ய வேண்டாம். முயற்சிகள் செய்தால் காரியத்தில் வெற்றி உண்டாகும். இறை வணக்கத்துடன் இன்றைய நாளை தொடங்க வேண்டும். எடுக்கும் முயற்சிகள் காலதாமதத்துடன் நடந்து முடியும். தேவையில்லாத மனக்குழப்பம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அந்தஸ்து உயரம்…! எச்சரிக்கை அவசியம்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! பெண்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். கருத்துக்கள் சொல்வதில் எச்சரிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்…! அமைதி நிலவும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாளில் தன வரவு சீராக இருக்கும். இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுமையுடன் எதிலும் அணுகி முன்னேற்றத்தை காணவேண்டும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! மகிழ்ச்சி பெருகும்…! உதவிகள் கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! சுகம் மற்றும் சந்தோஷங்கள் இன்று கைகூடும். இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தெய்வீக நம்பிக்கை கூடுவதால் அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு சீராக இருக்கும். பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (31-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 31-10-2022, ஐப்பசி 14, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.12 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.  உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.15 வரை பின்பு திருவோணம்.  மரணயோகம் பின்இரவு 04.15 வரை பின்பு அமிர்தயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  31.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 31…!!

அக்டோபர் 31 கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 475 – ரோமுலசு ஆகுஸ்டலசு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 683 – மெக்கா முற்றுகையின் போது கஃபா தீப்பற்றி அழிந்தது. 802 – பைசாந்தியப் பேரரசி ஐரீன் பதவியில் இருந்தௌ அகற்றப்பட்டார். பதிலாக நிதி அமைச்சர் நிக்கபோரசு பேரரசராக நியமிக்கப்பட்டார். 1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார். 1803 – கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர்.[1] 1863 – நியூசிலாந்தில் நிலை […]

Categories
தேசிய செய்திகள்

. குஜராத்தில் சோகம்…! குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பலி…. நிவாரணம் அறிவிப்பு… மேலும் உயர வாய்ப்பு..!!

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக சென்றபோது கேபிள் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் முதற் கட்டமாக 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது 60க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேன் மீது மோதிய கார்…. பள்ளி தாளாளர் பலி; ஆசிரியர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாசிபட்டினம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருந்து மனோராவை சுற்றி பார்க்க பள்ளி தாளாளர் செய்யது முகமது, ஆசிரியர்கள் கார்த்திகா, சந்தியா, 6 பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை செய்யது முகமது ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வலது புறமாக மனோராவிற்கு திரும்பிய போது மணமேல்குடி நோக்கி வேகமாக சென்ற கார் நிலைத்தடுமாறி வேன் மீது மோதியது. […]

Categories
உலக செய்திகள்

ரிஷியுடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சி… ஜேம்ஸ் கிளெவர்லி பேட்டி…!!!!!

இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி இரு நாட்டு தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வர இருக்கின்றார் என மத்திய வெளிவகாரம் மந்திரி ஜெய்சங்கரி நேரில் சந்தித்து பேச இருக்கிறார் எனவும் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் கூறியுள்ளது. இதே போல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பதவி ஏற்று கொண்ட அன்று மத்திய வெளிவகார மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கிளெவர்லி பேசியுள்ளார். இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, இங்கிலாந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடி கொண்டிருந்த மயில்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி ராஜீவ் காலணியில் ராமகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ராமகிருஷ்ணா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மயிலை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.

Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்…. 100 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு அரசை தவிர்க்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏதாவது உடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வபோது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் மொகாடிஷூவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் மேலும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுவன்…. தாயிடம் கதறி அழுத சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 5- ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் […]

Categories

Tech |