Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடுத்த போட்டியில்….. தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்விக்கு பின் விராட் கோலி போட்ட ட்விட்..!!

தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்விக்கு பின் விராட் கோலி அடுத்த போட்டியில் கவனம் செலுத்துகிறோம்” என்று ட்விட் செய்துள்ளார். டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய  இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) விராட் கோலி (12) மூன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அதை படியுங்க… அமித் ஷாவே பரிந்துரைச்சு இருக்காரு… பாஜகவுக்கு துரை வைகோ பதிலடி…!!

இந்தி கொண்டு வருவது இந்தி பேசும் ”ஏ கிரேடு” மாநிலங்களுக்குத்தான் பொருந்தும். தமிழகம் சி கிரேடு மாநிலமாக உள்ளது. இதற்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது என்ற மத்திய அரசு கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த துரை வைகோ, ஏ கிரேடு என்று சொல்லுவது.. முழுமையா இந்தி பேசுற மாநிலங்கள் தான் ஏ கிரேடு மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தியை பயிற்று மொழியாக வைக்கணும். அந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், எய்ம்ஸ்  இந்த மாதிரி மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: வழக்கை வாபஸ் பெற்றார் கீ.வீரமணி …!!

தந்தை பெரியார் கட்டுரை நூலாக வெளிவந்த த.பொ.தி.க., எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வீரமணி வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியாரின் பேச்சும் எழுத்தும் தங்களுக்கே சொந்தம் என கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வாபஸ் பெற்றிருக்கிறார். பெரியாரின் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கே காப்புரிமை உள்ளதாக தொடரப்பட்ட நிலையில்தற்போது வழக்கை திரும்ப பெற்றிருக்கிறார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvIRE : டாஸ் வென்ற அயர்லாந்து…. பேட்டிங்கில் களமிறங்கும் ஆஸ்திரேலியா.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் 12:30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தயாராக உள்ளது. அயர்லாந்து XI: ஏ பால்பிர்னி, பிஆர் ஸ்டிர்லிங், எச்டி டெக்டர், எல்ஜே டக்கர், சி கேம்பர், ஜிஹெச் டாக்ரெல், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking : சுவாதி கொலை: ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு..!!

இளம்பெண் சுவாதி  2016 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி….. நடிகை காஜலின் கோஸ்டி பட டீசர்…. வைரலாக்கும் ரசிகாஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நான் மகான் அல்ல படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர் தற்போது இந்தியன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலர்ட்.! இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை…. 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்து!…. உயர்ந்தது பலி எண்ணிக்கை…. வெளியான தகவல்…..!!!!!

சென்ற 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோர்பிநகரில் மச்சு நதி மீது 230 மீட்டா் நீளம் தொங்கு பாலமானது அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கியமான இடமாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 6 மாதங்களாக அப்பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து 5 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 26ம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு பக்கம் வலி!…. மறுபக்கம் கடமை!…. உருக்கமாக பேசிய பிரதமர் மோடி….!!!!

குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பிரதமர் பேசியதாவது “தான் இங்கு இருந்தாலும் தன் மனம் மோர்பி பால விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துடன் தான் இருப்பதாக தெரிவித்தார். ஒரு இதயத்தில் வழி நிறைந்திருந்தாலும், இன்னொரு பக்கம் கடமைக்கான பாதை அழைப்பதாகவும் மோடி உருக்கமாக பேசியுள்ளார். மேலும் ஒரு இந்திய மொழியை இன்னொரு இந்திய மொழிக்கு எதிரியாக்கும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது. மக்கள் ஒருவரை ஒருவர் சேர்க்காமல், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கேரளாவில் அதிக வசூல் செய்த டாப் 3 தமிழ் படங்கள்…. இதோ முழு லிஸ்ட்….!!!

தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது உலக அளவில் பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து உலக அளவில் சூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் உலக அளவில் வரலாறு காணாத வசூலை செய்துள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பு பெற்று வரும் மாநிலம் என்றால் அது கேரளா தான். அதன்படி கேரளவில் வசூல் வேட்டை நடத்திய டாப் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. வெள்ளம் பற்றி புகார் அளிக்க இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் இரண்டாம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திர மற்றும் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 மேட்ச்லயும் சொதப்பல்…! ரோஹித்துடன் பன்ட்டை ஓப்பனிங் ஆட வைங்க…. ராகுலை உட்கார வைங்க…. வாசிம் ஜாஃபர் விருப்பம்..!!

கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பை பன்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் கூறுகிறார்.. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக VS அதிமுக: அண்ணன் – தம்பி சண்டை: கே.என்.நேரு

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர்,  அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அவர் பேசும் போது, பாஜகவுக்கு எந்த கட்சியில் இருந்து வந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

Twitter: ஃபேக் ஐடிக்கள் வைத்து அராஜகம்!…. ஒரு ரசிகரின் மனக்குமுறல்….!!!!

அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், இதுகுறித்து கடிதம் ஒன்று டுவிட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து இதனை நிரூபிக்கும் அடிப்படையில் எலான் மஸ்க் தரப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஒரு பங்குக்கு $54.20 என்ற பரிவர்த்தனையை முடிப்பதே தங்களுடைய நோக்கம் என்றும் டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது. இதுபற்றி டெலாவர் நீதிமன்றம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க்கிற்கு அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில் எலான் […]

Categories
அரசியல்

திடீரென சரிந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா…?? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,660-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் : அமைச்சர் கே.என் நேரு கருத்து ..!!

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர்,  அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 4ஆம் […]

Categories
Tech

டுவிட்டர் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இதற்கும் சேவை கட்டணம் செலுத்தணும்?…. திடீர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செய்திகளில் முக்கிய இடத்தில் இருப்பது தான் ட்விட்டர். இது உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.இவர்களை பின் தொடர்பவர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த பிரபலமானவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கி வருகின்றது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி உள்ள நிலையில் இந்த ப்ளூ டிக் வசதிகளைப் பெற மாதம் 1800 செலுத்த வேண்டும் என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹூடாவை ஏன் கொண்டு வந்தீங்க…. பண்டுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்….. ஆச்சரியமடைந்த வாசிம் ஜாஃபர்..!!

ஹூடாவுக்குப் பதிலாக ரிஷப் பண்டை இந்தியா தேர்வு செய்திருக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவைக் […]

Categories
தேசிய செய்திகள்

140 பேரை பலி கொண்ட பாலம்…. அறுந்து விழும் சிசிடிவி காட்சி…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!

குஜராத் மாநிலம் மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த ஆற்றைக் கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல நேற்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிக்கிய 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… இத்தனை கோடியா…..? வசூல் வேட்டை நடத்தும் கார்த்தியின் “சர்தார்”…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் பாலம் சரிந்து விழுந்தது எப்படி…? 141 பேர் பலி… நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே சுமார் நூறு வருடங்கள் பழமையான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அந்த பாலத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த பணி முடிவடைந்து ஐந்து தினங்களுக்கு முன்பாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு சத் பூஜைக்காக ஏராளமான அந்த பாலத்தின் மீது குவிந்துள்ளனர். அப்போது அவர்களின் எடையை தாங்காமல் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பால விபத்து… இது கடவுளின் செயலா? அல்லது மோசடி செயலா…? பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி…!!!!!

மோர்பி பால விபத்து பற்றி பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… நம்ம ‘தல’யா இது…. சூப்பர் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை…. இணையத்தில் வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4, 9, 9…. இப்டி ஆடுனா எப்படி?…. ஐபிஎல் மட்டும் தான் அடிப்பீங்க…. போதும் பண்ட்டை ஏறக்குங்க….. கே.எல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்..!!

கே எல் ராகுலை நீக்கிவிட்டு ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது இந்திய அணி. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் சூரியகுமார் யாதவியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்த ஸ்கோரே வந்தது. சூர்யகுமார் […]

Categories
தேசிய செய்திகள்

“பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் தரவில்லை”…. முதல்வர் பசவராஜ் பொம்மை ஸ்பீச்…..!!!!

பத்திரிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு எனும் பெயரில் தாம் யாருக்கும் லஞ்சம் தரவில்லை என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து குறைந்தது ரூபாய் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை வைத்து கிப்ட் பாக்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு தரப்பட்டது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. அதற்கு, தங்கக்காசு, லேப்டாப், ஐபோன் என காங்கிரஸ் ஆட்சியில்தான் லஞ்சம் தரப்பட்டது என்று பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கிடையில் முதல்வர் பசவராஜ் பொம்மை பத்திரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

வருகிறது இன்சூரன்ஸிற்கு ஒரு UPI மாடல்….. இதோ வெளியான சூப்பர் தகவல்……!!!!!

காப்பீட்டு ஒழுங்கு முறை நிறுவனமான IRDAI ஆனது, காப்பீட்டுத்துறையில் ஒரு கேம் சேஞ்சராக செயல்படும். அத்துடன் பாலிசிகள் விற்பனை, புதுப்பித்தல் மற்றும் உரிமை கோரல்களைத் தீர்ப்பது உள்பட பல்வேறு சேவைகளுக்கு ஒரே இடத்தில் செயல்படும். இந்த தொழில்நுட்பம் தலைமையிலான போர்டல் நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதிசெய்வதன் வாயிலாக நாட்டில் காப்பீட்டு ஊடுருவலை விரிவுபடுத்த உதவும். காப்பீடு சம்பந்தமான அத்தனை சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு Bima Sugam வலைத்தளம் தயாராகி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

என்னாது..! 52 வயது ஆசிரியருடன் 20 வயது இளம்பெண் காதலா?…. மாணவி எடுத்த திடீர் முடிவு….!!!!!

பாகிஸ்தானில் சோயா நூர்(20) என்ற மாணவி பி.காம் படித்து வருகிறார். இவர் அவரது ஆசிரியரான சாஜித் அலி(52) என்பவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை சோயாநூர் சாஜித் அலியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், வயது வித்தியாசத்தை காரணமாக கூறி மறுத்துள்ளார். நாம் இருவருக்கும் 32 வயது வித்தியாசம் இருக்கிறது நீ நினைப்பது நடக்காது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்குமாறு யோசித்து முடிவு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சோயா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதை விளையாட்டாக கூட செய்யாதீங்க”…. ரசிகர்களுக்கு நடிகை ரம்பா அட்வைஸ்….. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. இவர் 90ஸ் களில் வாலிபர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவரின் கியூட் நடிப்பிற்காக தனி ரசிகர் பட்டாளமை உருவானது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக  இருக்கிறார். சமீபத்தில் நடிகை மீனா வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து…. அசல் கோலார் வெளியேற்றம்….. பாத்ரூமில் அழுது புலம்பிய சக போட்டியாளர்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அசல் கோலார் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.  ஏற்கனவே ஜி.பி.முத்து மற்றும் சாந்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அசல் கோலார் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை நிவாஷிணியால் தாங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

I am a proud Kannadiga: பணம் வாங்கிட்டு பேசுறாரா ? சீண்டிய DMK… செம கடுப்பில் அண்ணாமலை..!!

கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, அண்ணாமலை எவ்விதமான அடிப்படை அறிவு இல்லாமல், தன்னுடைய சொந்த கட்சி தேவைக்காக, தொடர்ந்து கோயம்புத்தூரை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து இடம்பெயர்ந்து வருகிற,  IT தொழில்  எல்லாம் இன்னைக்கு பெங்களூர்ல ஊழல் அதிகமா இருக்கு, லஞ்சம் அதிகமா இருக்கு,  கர்நாடகாவை ஆளுகிற பாஜக சிஎம் இருக்காரு. எங்களால் தொழில் நடத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! வாரிசு நாயகியா இது…. இணையத்தை தெறிக்கவிடும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. செம வைரல்….!!!!!

ராஷ்மிகா மந்தண்ணா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தணா. இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த “கிரிக் பார்ட்டி” என்ற கன்னடரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டில் “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அதே  ஆண்டில் இவர் நடித்து வெளிவந்த “கீதா கோவிந்தம்” […]

Categories
தேசிய செய்திகள்

“இன்சூரன்ஸ்-க்கு ஒரு புதிய UPI”…. வருகிறது பீமா சுகம்… இனி அனைத்து காப்பீடுகளும் ஒரே இடத்தில்….!!!!!

இந்தியாவை டிஜிட்டல் மையமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைத்து விதமான சேவைகளையும் ஒரே தளத்தில் பெறுவதற்கு விரும்புகிறார்கள். ஆனால் காப்பீடு துறை மற்றும் பின்தங்கியிருப்பதாக இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில், பாலிசிகள் முதல் செட்டில்மெண்ட் வரை அனைத்து வகையானவையும் ஒரே தளத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. நான் அதன்படி அனைத்து வகையான இன்சூரன்ஸ் தேவைகளும் பீமா சுகத்தில் கிடைக்கும். இதில் பொதுக் […]

Categories
தேசிய செய்திகள்

“பக்ரீத்துக்கு‌ ஆடு”…. தேர்தலுக்கு எம்எல்ஏ…. ஒருத்தருக்கு விலை ரூ. 35 கோடி….. பாஜகவை வெளுத்து வாங்கிய முதல்வர்….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியான நிலையில் பின் அதில் உண்மை இல்லை என்பதை தெரியவந்தது. இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜக கட்சியானது பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளை வாங்குவது போன்று மற்ற கட்சி எம்எல்ஏக்களை  விலைக்கு வாங்குகிறது. ம.பி, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் எம்எல்ஏக்களை […]

Categories
சினிமா

“கவினுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா”…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்திற்கு பிறகு ஓ‌ மணப்பெண்ணே, பியார் பிரேமா காதல், இல்பர்ட் ராணியும் இஸ்பெட் ராஜாவும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஹரிஷ் கல்யாண் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஹரிஷ் கல்யாண்  நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய  திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இது பற்றி அவதூறு பரப்பாதீங்க அண்ணமலை…. தமிழக காவல்துறை வேண்டுகோள்…..!!!!!

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பொய் செய்திகளை பரப்பவேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, குறிப்பாக வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு மேற்கொள்ளும் முன்பே அது என்ன.? என்று பல கருத்துக்களைக் […]

Categories
தேசிய செய்திகள்

140க்கும் மேற்பட்டோர் பலி…. “குஜராத் பாலம் அறுந்து விழுந்தது எப்படி?”….. வெளியான சிசிடிவி வீடியோ.!!

குஜராத்தில் பாலம் அருந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில்  உள்ள கேபிள் பாலத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 400க்கும் மேற்பட்டோர் சென்றபோது, எடை தாங்காமல் அந்த பாலம் அருந்து விழுந்தது. இதனால் 400க்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் தவறி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. இரவு பகலாக மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 140-க்கும் மேற்பட்டவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

BJPயில் சில பேர்…! அப்படி செய்வாங்க… 10 நாள் வியாபாரம் போயிரும்… இஸ்லாமிய கூட்டமைப்பு வேதனை..!!

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெண்பா கழுத்தில் தாலி கட்டுவாரா பாரதி”…. பரபரப்பான ப்ரோமோ…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் பாரதி கண்ணம்மா…..!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் பாரதிகண்ணம்மாவும் ஒன்று. இந்த சீரியல் பல வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிய போகிறது என்று கூறப்படுகிறது. அதன் கிளைமாக்ஸ் காட்சி தான் தற்போது பரபரப்பான உச்சகட்டத்தில் உள்ளது. அதன்படி வெண்பாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி உள்ள பாரதி வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டுவாரா? இல்லையா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான பாரதி கண்ணம்மா ப்ரோமோ […]

Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து….. அரசிடம் சான்றிதழ் பெறவில்லையா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மோர்வின் நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்த பாலம் திகழ்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அந்த பாலத்தில் தனியார் நிறுவனம் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம் பூனரமைப்பு பணிகள் முடிந்து ஐந்து நாட்களுக்கு முன்பு குஜராத்தி புத்தாண்டு அன்று மீண்டும் திறக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் இப்படித்தான் செயல்படுகிறார்…. டிடிவி தினகரன் ஸ்பீச்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாடினார். மேலும் அவர் பேசியதாவது “தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சந்து சிரிக்கும் நிலையில் இருக்கிறது. இதே நிலையானது தொடர்ந்தால் தி.மு.க ஆட்சி மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படும். 2017ல் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ யார் இணைத்து வைத்தார்களோ அவர் மனதுவைத்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ…! இப்படி ஆளுங்ககிட்ட சிக்கிட்டோமே… அசர வைத்த பாஜக அமைச்சர் பதில்..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் தான் முதல்ல பேசணும் என சொன்னேன். அப்புறம் சொன்னாரு…  இல்ல நீங்க பேசிட்டு போயிட்டீங்க அப்படின்னா   கூட்டம் கலைந்திட போகுதுன்னு சொன்னாரு. இல்ல, இல்ல, நான் கடைசி வரைக்கும் இருப்பேன். முக்கிய பேச்சாளர்கள் எல்லாரையும் அழைத்து இருக்கீங்க. மிகச்சிறந்த பேச்சாளர்கள் ,  கலைஞரோடு பயணித்தவர்கள், நம்முடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்..! 142 கி.மீ வேகம்…. “ரத்தம் சொட்ட சொட்ட அப்படியே உட்கார்ந்த வீரர்”…. கட்டிப்பிடித்து நலம் விசாரித்த பாக் வீரர்… வைரல் வீடியோ..!!

நெதர்லாந்தின் பாஸ் டி லீடே பவுன்சரால் தாக்கப்பட்டதையடுத்து ரவுஃப் அவரிடம் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பெர்த் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் குவித்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து […]

Categories
பல்சுவை

163ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 31) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: வெளியே சென்று உங்கள் நண்பர்களிடம் கேளுங்க!…. அசல் கோளாறை மறைமுகமாக சாடிய கமல்…..!!!!

பிக்பாஸ் 6-வது சீசனிலிருந்து அசல் கோளாறு நேற்று எலிமினேட் ஆகியிருக்கிறார். இறுதியில் அசீம் மற்றும் அசல் கோளாறு இரண்டு பேரும் மட்டும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர். அப்போது யார் காப்பாற்றப்படுவார் என நினைகிறீங்க என்று கமல் கேட்டபோது பல பேரும் அசல் தான் உள்ளே இருப்பார் என்று கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஷினி அசல் கண்டிப்பாக இங்க இருக்கனும் என்று கூறினார். இதற்கிடையில் என்னை எதற்காக இங்கே நிற்கவைத்தார்கள் என தெரியவில்லை என்று அசல் கோளாறு கூறினார். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

“தேசிய ஒற்றுமை தினம்” கொண்டாட்டத்தை மெருகூட்டும் சில வாழ்த்துக்கள்….!!

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை குறிக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31-ஆம் நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். சுமார் 540 சமஸ்தானங்களில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவில் வசிக்கும் மக்கள் இனம், மொழி, சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் குறிக்கும். தேசிய ஒற்றுமை தின வாழ்த்துக்கள்: துணிச்சலான இளைஞர்கள் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிடிவி நினைக்காதது, இபிஎஸ் யோசிக்காதது”…. சத்தம் இல்லாமல் சாதித்து காட்டிய ஓபிஎஸ்…. ஜெயந்தியில் செம கெத்து…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் நேற்று முத்துராமலிங்க தேவருக்கு 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையின் போது கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து தேவர் சிலைக்கு ஓபிஎஸ் வருடம் தோறும் அணிவித்து வந்தார். ஆனால் நடபாண்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறியதோடு உட்கட்சி […]

Categories
அரசியல்

“தேசிய ஒற்றுமை தினம்” எப்படி கொண்டாட வேண்டும்….? சிறப்பு நிகழ்சிகள் என்னென்ன….!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை குறிக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31-ஆம் நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். சுமார் 540 சமஸ்தானங்களில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவில் வசிக்கும் மக்கள் இனம், மொழி, சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் குறிக்கும். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்பட முக்கிய இடங்களில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! தொங்கு பாலம் விபத்தில்… 12 உறவினர்களை இழந்த குஜராத் MP….!!!!

குஜராத் மாநிலம், மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக் கொண்டிக்கிறது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்காணக்கனோர் பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 இக்கும் மேல் கடந்தது. 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குஜராத் பாலம் சரிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

WhatsApp வாந்தியை வச்சுக்கிட்டு… பால்வாடி அரசியல் செய்யும் EX ஐபிஎஸ்…. BJPயை டார்கெட் செய்த DMK ..!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு,  வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் […]

Categories

Tech |