Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல!…. கும்பலாக சிறுவனை சுற்றிவளைத்த நாய்கள்…. திக்… திக்.. நிமிடங்கள்…..!!!!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டு நாய்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவானது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அருகில் இருந்தவர்கள் உதவியதால் அச்சிறுவன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனின் திருமணம் அன்று…. மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தந்தை பலி…. ஈரோட்டில் கோர விபத்து…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அம்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரங்கசாமி(27) என்ற மகனும், ரங்கநாயகி(24) ஸ்ரீதேவி(20) என்ற மகள்களும் இருக்கின்றனர். நேற்று சத்தியமங்கலம் அருகே இருக்கும் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வைத்து ரங்கசாமிக்கும் கோகிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் நல்லகவுண்டன்பாளையம் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூர்த்தியும் அவரது மகள் ரங்கநாயகியும் கோவிலில் மற்ற வேலைகளை முடித்துவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க வங்கி கணக்கு யூஸ் பண்ணாம இருக்கீங்களா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. இல்லனா ஆபத்து….!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். பணத்தை சேமிக்கவும் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும் வங்கி கணக்கு என்பது மிகவும் அவசியம். அதேசமயம் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும்.அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பராமரிப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கதவறினால் அதற்கு அபராதம் செலுத்துவதோடு அந்த கணக்கை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விடுவார்கள். அப்படி சேமிப்பு கணக்குகளை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதனை மூடுவது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூரியர் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு…. அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு வந்த சங்கர் ஓட்டுநர் உரிமத்தை கொண்டு செல்லாமல் மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு குவைத் சென்று விட்டார். இதனால் சங்கரின் தம்பி அருள் கள்ளக்குறிச்சியில் இருக்கும் கூரியர் நிறுவனத்திற்கு சென்று அண்ணனின் ஓட்டுநர் உரிமத்தை குவைத் அனுப்புமாறு கூறியுள்ளார். அப்போது 5 நாட்களுக்குள் கூரியர் செல்ல வேண்டுமெனில் 3500 […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கிடம் சென்ற ட்விட்டர்…. ட்ரம்ப் மீதுள்ள தடைகளை நீக்கப்போகிறாரா?..

ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கணக்குகள் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவது பற்றி சூசகமான முறையில் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிக்கும் விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் இறங்கினர். அதன் பிறகு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை (நவ…1) முதல் எல்லாமே மாறப்போகுது…. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்னென்ன?…. இதோ முழு விவரம்….!!!!

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல புதிய விதிமுறைகள் மற்றும் விலை ஏற்றம் இரக்கம் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன.இவை அனைத்தும் சாமானிய மக்களுடன் தொடர்புடைய விதிமுறைகளாக உள்ளன.அதன்படி நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் ஏதாவது திருத்தம் செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் நாளை சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி: இனி கேஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தஞ்சமடைந்த காதல் ஜோடி…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி வண்ணான்விளை பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராஜேஸ்வரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரியை தேடி வந்தனர். இந்நிலையில் குழிக்காட்டுவிளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனை கொன்ற இளம்பெண்…. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது அம்பலம்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!

குமரி கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் காதலியான கிரீஷ்மா வீட்டிற்கு சென்று வந்த ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது தனது காதலி குடிப்பதற்கு குளிர்பானமும், கஷாயமும் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட […]

Categories
வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் வேலை….. நவம்பர் 10 கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணி: medical officer, staff nurse காலி பணியிடங்கள்: 58 கல்வித் தகுதி: MBBS, பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in […]

Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்!…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியானா அசத்தல் அறிவிப்பு….!!!

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் அதன் புதிய ரிசார்ஜ் திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த திட்டங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1198, ரூ.439, ரூ.269, ரூ.769 ஆகிய புதிய ரீசார்ஜ் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை‌ பற்றி பார்ப்போம். அதன்படி ரூ.1198 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 3GB‌ டேட்டா, 300 நிமிடம் காலிங் வசதி, 300 […]

Categories
மாநில செய்திகள்

இப்படி செலுத்தும் மின்கட்டணத்திற்கான…. அதிகபட்ச கட்டண வரம்பு குறைப்பு….. மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு….!!!

மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்திலிருந்து 2000 ஆக குறைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மின்சார வாரியத்தின் சார்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோரிடம் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. 5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர் ஆன்லைன் மூலமாகவும், மற்ற நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்வாரிய அலுவலகங்களின் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்…. உயர் நீதிமன்றம் அதிருப்தி..!!

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறக்கட்டளை மூலமாக வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை மதிப்பீட்டு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஜூஸில் ஆசிட் கலந்து கொடுத்து காதலனை கொன்ற பெண்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

கேரளா மாநிலத்திற்குட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த மாணவர் சாரோன்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து பஸ்ஸில் தினசரி கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகிய சூழ்நிலையில், அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்துவைப்பதற்காக ஏற்பாடு செய்தனர். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரவீந்திரநாத்தை கைது செய்ய கோரி போராட்டம்; ஓபிஎஸ் கடும் அதிர்ச்சி …!!

கடந்த மாதம் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரத்துக்கு சொந்தமான தோட்டத்த்தை சுற்றி   சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த நிலையில்  தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கடந்த மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழலில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராக கூறி வனத்துறை சமன் அனுப்பியுள்ளது. இதுவரை ரவீந்திரநாத் நேரில் ஆஜராகவில்லை. […]

Categories
Tech டெக்னாலஜி

என்னாது! “Good morning” மெசேஜ் அனுப்புனா தடையா….? “Whatsapp Ban”…. மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வாட்ஸ் அப்பை தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் அடிக்கடி குட் மார்னிங் என்ற மெசேஜை அனுப்பினால் வாட்ஸ் அப்பில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தடை செய்யப்பட்ட எண்களை பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட நபர்களுடன் பேசுதல் அதிகப்படியான விளம்பரங்களை அனுப்புதல், போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. “ஸ்வச்சதா குறை தீர்ப்பு”…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ஓய்வவூதியதாரர்களின் வாழ்வை எளிதாகவும், குறைகளை தீர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்வச்சதா பென்ஷன் குறை தீர்ப்பு முகாம் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் முகாம் முடிவடைகிறது. இதுகுறித்து மத்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்சன நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 3150 பென்ஷன் சார்ந்த குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 4200 குறைகளை […]

Categories
மாநில செய்திகள்

ஸ்வாதி கொலை வழக்கில் திருப்பம்…. ராம்குமார் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு…!!!

2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்கம்பியை கடித்து இறந்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் சுதந்திரமாக விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் மாநில மனித உரிமை ஆணையம் […]

Categories
தேசிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…. மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். ஷீரடியில் நவம்பர் 4, 5ம் தேதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸின் கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்ள இருக்கிறார். மருத்துவமனைக்கு வெளியில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகாராஷ்டிரத்திற்குள் நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

ஈசியா படிக்கலாம்…! இனி தமிழில் மருத்துவம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அப்டேட்ஸ்…!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ படிப்பை தேர்வு செய்து படித்து வந்தனர். இதன்பின் 7.5% உள் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழி கல்வி படித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு முதல் வருடத்தில் ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு MBBS பாடப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை RSS ஊர்வலம் நடைபெறுமா….? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு‌….!!!!

தமிழகத்தில் மகாத்மா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த நிலையில், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஏனெனில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியினர் மனித சங்கிலி பேரணியை நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை 2 பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் தொடக்கம்… சென்டாக் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் சுகாதார அமைச்சகம் சார்பில் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடம் கிடைத்த மாணவர்கள் 2 ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் 4 ஆம் தேதி 7ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு மாதம் ரூ.‌ 10,000 ஓய்வூதியம்….. ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற 41 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக 7 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் அன்றாடம் நாட்டில் நடக்கும் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தியாளர்கள் ஓய்வுக்கு பிறகு சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பில் மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 202-23 ஆம் ஆண்டில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கால ஆண்டு […]

Categories
உலகசெய்திகள்

பிலிப்பைன்ஸை தாக்கிய நால்கே புயல்… 100 பேர் பலி… பெரும் சோகம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

பிலிப்பைன்ஸ் தாக்கிய புயலால் 100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை கடந்த வாரம் நால்கே என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை அதிலும் குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியுள்ளது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும்  கட்டிடங்களின் மேற்கூரைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த புயலைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் நடிகர் கல்யாண் குமார் மனைவி காலமானார்…. சோகத்தில் குடும்பத்தார்…!!!

தமிழ் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியவர் நடிகர் பரத் கல்யாண். இவரின் தந்தை மறைந்த பழம்பெரும் நடிகர் கல்யாண் குமார் ஆவார். பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டு கொண்ட நிலையில் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமின்றி யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும்,  பாரதி கண்ணம்மா, கனா காணும் காலங்கள்-2 உள்ளிட்ட சீரியல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு…. தேர்வில்லாத வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

NIEPMD வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அதில் காலியாக உள்ள Software consultant மற்றும் Jr.consultant பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் பார்ப்போம். அதாவது, Software consultant மற்றும் Jr.consultant பணிக்கென 2 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் […]

Categories
உலக செய்திகள்

தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம்… பெட்ரோலிய கண்காட்சி… இந்திய அரங்கம் இன்று திறப்பு…!!!!!

 தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க உள்ளது. அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” படத்திற்குப் பிறகு குவியும் பட வாய்ப்புகள்…. நடிகை திரிஷா எடுத்த திடீர் அதிரடி முடிவு….. தயாரிப்பாளர்கள் ஷாக்….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா அண்மைகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த பின் த்ரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்திற்கு சென்றிருக்கிறது. அந்த திரைப்படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. இப்போது த்ரிஷாவுக்கு படவாய்ப்புகளானது குவிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். இதுபோன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்த சிறுவன்… திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்… பெரும் சோகம்…!!!!!

பகத்சிங் வேடத்தில் நடிப்பதற்காக ஒத்திகை பார்த்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ர துர்கா டவுன் கவுளகோர்ட் பேராங்கானை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் – பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் இருந்துள்ளார் இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வருகின்ற ஒன்றாம் தேதி தனியார் பள்ளியில் நடைபெறும் கன்னட ராஜியோத்சவா விழாவில் சஞ்சய் பகத்சிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : பிஞ்ச் அதிரடி அரைசதம்…. அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு..!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது.. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்க அதிரடி மாற்றம்”… என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்கம் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த நிலையில் போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வத் திட்டம் கணக்குகளில் ப்ளூடூத் பயன்படுத்துகின்றார்கள். இந்த ட்விட்டர் கணக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?….. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

பிக்பாஸ் சீசன்-6 சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது 18 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 22-வது நாளை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகிய முதல் புரோமோவில் “ரொம்ப மேனிபுலேட் பன்றமாதிரி இருக்கு, அத்துமீறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறப்பு திருமண பதிவிற்கு கட்டுப்பாடுகள் தளர்வு…. நீதிமன்றம் அசத்தல் உத்தரவு…..!!!

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரம் பதிவு, திருமண பதிவு ஆகியவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருமண பத்திர பதிவு, அவர்களின் மத வழியின்படி திருமணங்கள் நடந்த ஆதாரத்தை காண்பிப்பதன் மூலம் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தது. இந்நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மணமகளின் ஒருவர் இந்தியராகவும் மற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்பங்களை சார்பதிவாளர் நிராகரித்து வந்த நிலையில், அந்த திருமணத்தை நடத்தி வைக்கவும் அதை பதிவு […]

Categories
உலக செய்திகள்

சுவெல்லா நியமனம் ஒரு தவறான முடிவு… ரிஷி சுனக்கை குற்றம் சாட்டையை எதிர்க்கட்சி எம்பி…!!!!!

இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சனுக்கு பின் பிரதமராக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணான சுவில்லா பிரேவர் மேன் உள்துறை மந்திரி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மந்திரியான பெண் அவர் அளித்த பேட்டி இந்தியா உட்பட சர்வதேச அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில் விசா காலகெடு முடிவடைந்த பின்பும் இங்கிலாந்தில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!… “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!!

பிரபலமான சீரியல் நடிகராக வலம் வருபவர் பரத் கல்யாண். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் மனைவி பிரியா திடீரென இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 43. கடந்த 3 மாதங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பிரியா அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இவர் சிறிது காலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வைரல் வீடியோ..! ப்ரைவேசி இல்லை… எனக்கு எங்கு தனியிடம் கிடைக்கும்?…. ரசிகர்கள் மீது கோபமடைந்த கோலி…. என்ன நடந்துச்சு..!!

என்னுடைய சொந்த ஹோட்டல் அறையில் எனக்கு பிரைவேசி இல்லை என்றால் எனக்கு எங்கு தான் தனிப்பட்ட இடம் கிடைக்கும் என்று ரசிகர்களின் மீது கோலி கோபமடைந்து ட்விட் செய்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது ஹோட்டல் அறையின் வீடியோவை வெளியிட்டு தனது தனியுரிமையை மீறியதாக விமர்சித்துள்ளார். இந்திய வீரர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார், அதில் அவர் தனது தனியுரிமை மீறல் குறித்து எழுதினார் மற்றும் பெர்த்தில் உள்ள அவரது ஹோட்டல் அறைக்குள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு: மீண்டும் விசாரணைக்கு உத்தரவு… கடும் அப்செட் DMK ..!!

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரமானது பிரிக்கப்பட்டுள்ளது செந்தி பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரமானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்த சென்னை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது  போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விபத்து”…. 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….. பெற்றோர் பலியானதால் சோகம்….!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் அருகே உள்ள மோர்பி தொங்குபாலம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு விபத்து நடைபெறும் போது பாலத்தில் 500 பேர் வரை நின்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பழமை வாய்ந்த பாலம் என்பதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 26-ம் தேதி தான் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில்  விபத்தில் ஹர்ஷ் மற்றும் அவரின் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  […]

Categories
தேசிய செய்திகள்

வருகிற நவம்பர் 8 ஆம் தேதி…. முழு சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது?…. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?….!!!!

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் சென்ற 25ம் தேதி பகுதி சூரியகிரகணம் நிகழந்தது. ஒரு கிரகணகாலம் என்பது தோராயமாக 35 நாட்கள் ஆகும். இவற்றில் குறைந்தது 2 கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில் ஒரு கிரகண காலத்தில் 3 கிரகணங்களும் நிகழக்கூடும். இந்த நிலையில் இந்த வருடத்தின் சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கிறது. முழுசந்திர கிரகணம் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது போதையில் தூங்க சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு போதையில் தினேஷ் வீட்டின் மாடிக்கு தூங்க சென்றுள்ளார். அதிகாலை மொட்டை மாடிக்கு சென்ற பெற்றோர் தினேஷ் குப்புற படுத்தபடியும் அவரது இடதுகை உயர் மின்னழுத்த கம்பியில் தொட்ட படியும் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநருன்னு யாருமே கிடையாது… எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான்… போட்டு தாக்கிய கம்யூனிஸ்ட்கள் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,கடந்த முறை அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல்  கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது,  எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் செயலி மூலம் பெற்ற பணம்…. கடனை அடைக்க வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் பகுதியில் ரமீலா(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டி அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பாலா(25) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு…. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் மணல்திட்டு, மெயின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீச்சல் கற்றுக்கொடுத்த போது…. தந்தை, மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விபுல்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றுக்கு ராஜ்குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோர்களின் கவனத்திற்கு…. செல்போன் அழைப்பினால் திசை மாறிய சிறுமியின் வாழ்க்கை…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் எண்ணில் இருந்து சிறுமிக்கு அழைப்பு வந்தது. அது தவறான அழைப்பு என தெரிந்ததால் சிறுமி அதனை துண்டித்தார். தொடர்ந்து அந்த நம்பரில் இருந்து அழைப்புகள் வந்த பிறகு அந்த நபருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் செய்தியை போடுவதும், போடாமல் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம் : கோவையில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு ..!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கைதுறையில் நியாயமாக, நேர்மையாக 99 % பத்திரிகையாளர்கள் இருக்கின்றீர்கள். உங்களை நியாயமாக நடத்துகின்றோம். சில பத்திரிகையாளர்கள்  தவறான செய்தியை  பரப்புகிறார்கள்,  நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் தப்பு செய்யவில்லை. மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது. தவறு செய்யாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அதுக்கு மேல என் செய்தியை  போடுவதும்,  போடாததும் உங்கள் இஷ்டம். நீங்க நியூஸ கவர் பண்ணலாம். நீங்க […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கி.மீ தூரம் துரத்தி சென்று வாலிபரை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்…. பாராட்டிய அதிகாரிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவர் கோவையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு அருண்குமார் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி மாயமானார். மற்றொரு வாலிரும் ஓட்டம் பிடித்ததால் அருண்குமார் அவரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விடாமல் துரத்தி சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா” அரோகரா கோஷம் எழுப்பி தரிசித்த பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒய்.எம்.ஆர் பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி சுவாமி அஜமுகன், அக்னிமுகம், தாரகாசூரன், சிங்கமுகசூரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை வள்ளி- தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் எந்த தப்பும் செய்யல; என்னால் மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை அதிரடி ஸ்பீச் ..!!

கோவையில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று கொல்லப்பட்டதற்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று  பாஜக மாநில தலைவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்தோடு வந்தவர்களை நான் விமர்சித்தேன். குரங்கு என்று சொல்லவில்லை, குரங்கு என்ற மாதிரி தான் சொன்னேன். குரங்கு என்று சொல்றதுக்கு மன்னிப்பு கேட்பீர்களா ?   என்ற கேள்விக்கு, தவறு […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை…. முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திரு.ரங்கசாமி முதல்வராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இவர் சமீபத்தில் புதுவை வளர்ச்சிக்கு ரூ.2000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதன்படி ஒன்றிய அரசு ரூ.1,400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து 100 ஏக்கரில் மருத்துவ பூங்கா தொடங்குவது, தொழில்நுட்பம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மன்னிப்பு என் ரத்தத்திலேயே கிடையாது: அண்ணாமலை

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்கு என விமர்சித்தது தொடர்பாக பேசியதற்கு விளக்கம் அளித்து பேசிய அவர், குறிப்பிட்ட நோக்கத்துடன் வந்த ரெண்டு செய்தியாளர்கள் மட்டும் விமர்சித்தேன். குரங்கு என்ன விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது.  அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என செய்தியாளர்கள் வலியுறுத்திய நிலையில்,  மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது. நீங்க செய்தியை போடலாம்,  என்னுடைய நியூசை போடாமல் இருக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் நான் தப்பு செய்யாத போது நான் […]

Categories

Tech |