Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சாலையில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்”…. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!!!

சாலையில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் 83,010 கடைகளில் உரிமையாளர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி குப்பை தொட்டிகள் அல்லது குப்பைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கின்ற தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 31.10.2022 கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அடித்தது அதிர்ஷ்டம்!… ரூபாய். 248.48 கோடி பரிசுத்தொகைக்கு சொந்தக்காரர் செய்த செயல்…. நெகிழ்ச்சி…..!!!!

சீன நாட்டில் தன் பெயரை சொல்ல விரும்பாத ஒருநபர் ரூபாய்.1,815க்கு (இந்திய மதிப்பு) சென்ற 20ம் தேதி லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக அவரின் லாட்டரிச் சீட்டுக்கு ரூபாய். 248.48 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதன்பின் லாட்டரி நிறுவனத்திற்கு கார்ட்டூன் உடை அணிந்து சென்ற அந்த நபர் தன் பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டதுடன், ரூபாய்.56 லட்சத்தை சமூக உதவி குழுக்களுக்கு நன்கொடை அளிப்பதாகவும் அறிவித்தார். இந்நிகழ்வில் கார்டூன் உடை அணிந்து வந்தது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

நான் தப்பு பண்ணல!… சாரி கேட்க முடியாது!…. அடாவடியாக பேசிய பா.ஜ.க தலைவர்…..!!!!

கடலூரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் “குரங்குகளைபபோல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்” என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் அவரை புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களிலும் பலர் கூறினர். இந்த நிலையில் கோவை கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற பா.ஜ.க மாநிலத் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மூன்று நாளில் 1000 வழக்குகளா….? போக்குவரத்து விதிகளை மீறியதால்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் சாலையில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக புதிய போக்குவரத்து சட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ 10000 அபராதமும் விதிக்கும் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாகவும் அதிவேகமாக காரை ஓட்டியதாகவும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மிரட்டி கற்பழிக்கப்பட்ட பட்டதாரி பெண்…. திருமணம் செய்ய மறுத்த வாலிபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கூனாண்டியூர் பகுதியில் 24 வயதுடைய முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியில் வசித்து வரும் பொக்லைன் ஆபரேட்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து அவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு திருமணம் குறித்து பேச சென்றுள்ளார். ஆனால் பெண் வீட்டிலோ இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதனால நிறைய நோய் வருது…. வீடுகளில் உரங்களை பதுக்கி வைப்பவர்களுக்கு…. வேளாண் துறை அதிகாரிகளின் எச்சரிக்கை….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் உரங்களை கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் வீடுகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக விவசாயிகள் அடிக்கடி புகார் கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்டங்களில் எங்காவது வீடுகளில் உரங்களை வைத்து விற்பனை செய்தால் உடனடியாக கீழ்காணும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் […]

Categories
கல்வி

TNPSC: சர்வேயர் பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….‌ பதிவிறக்கம் செய்வது எப்படி….? இதோ முழு தகவல்….!!!!!

தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவல் அறிவிப்பு!!… இனி தமிழ் மொழியிலேயே MBBS படிக்கலாம்…. அமைச்சர் தகவல்….!!!!

 தமிழ் வழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருந்து உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஸ்டாலின் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அவர் கூறியதாவது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விறுவிறுப்பாக நடக்கும் சிம்பு பட சூட்டிங்”…. இணையத்தில் பிக்ஸ் ட்ரெண்டிங்…!!!!!

சிம்பு திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. நம்பர் 1-ஆம் தேதி முதல் இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

 நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்தி 410  சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 82 பேர் இருசக்கர வாகன விபத்தில்  உயிரிழந்துள்ளனர். அவர்களில் 63 பேர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர் காவல் படையினர் என அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ விரைவில் குணமடைந்து திரும்புவாய்”….‌ கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன நடிகை கீர்த்தி…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா தான் கொடிய நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி கஷ்டப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கி காட்டுகிறார்கள்”…? அமைச்சர் கே என் நேரு பேட்டி…!!!!!

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் அமைச்சர் கே என் நேரு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இந்த சூழலில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறிய போது, வெட்கத்தை விட்டு கூறுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள் பிளவு பட்டு கிடக்கும் அதிமுகவை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சித்து வருகின்றது. இந்த நிலையில் அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் தம்பி மாதிரி பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி காட்டுகின்றார்கள். அதனால் அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்து…”ஒருபுறம் வலி.. மற்றொருபுறம் கடமை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

குஜராத் பால விபத்து சம்பவம் பற்றி பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார். குஜராத்தின் கோவாடியாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிள்ளார். அப்போது, குஜராத் பால விபத்து சம்பவத்தால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. இது ஒரு புறம் வலி நிறைந்து இதயமாக இருந்தாலும் மற்றொருபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. தான் இங்கு இருந்தாலும் என் மனம் முழுவதும் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறது. மேலும் இந்தியாவின் முன்னேற்றத்தால் கொல்லப்படும் அடைந்த சக்திகள் இன்றும் இருக்கிறது. அவர்கள் நம்மை உடைக்கவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டாரா….? நடிகர் அஜித் திடீர் அறிக்கை…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியான நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்”…. கருவை கலைத்து தற்கொலைக்கு தூண்டினார்….. பிரபல நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்…..!!!!!

பிரபலமான போஜ்புரி திரைப்பட நடிகராக வலம் வருபவர் பவன் சிங். இவருடைய மனைவி ஜோதி சிங். இவர் தற்போது தன்னுடைய கணவர் பவன் சிங் மீது பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2018-ம் ஆண்டு பவன் சிங்குடன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு திருமணம் நடந்து சில நாட்களிலேயே என்னுடைய கணவரின் தாயார் பிரதீமா சிங், மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் என்னுடைய தோற்றம் குறித்து கேலி செய்தனர். அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

சாக்லேட் திருடிய மாணவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

மேற்குவங்கம் அலிபுர்தௌர் மாவட்டத்தில் ஒரு வணிக நிறுவனத்தில் பெண் ஒருவர் சாக்லேட் திருடிய வீடியோ வைரலானதை அடுத்து, அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதாவது கல்லூரி மாணவி சாக்லேட் திருடும் வீடியோ வைரலானதால், அதிர்ச்சியடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சுபாஷ்பள்ளி எனும் இடத்திலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவியின் உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளி படிப்பு உதவித்தொகை….. இன்றே(31.10.22) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க….!!!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது. இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி”… மத்திய அரசுக்கு கோரிக்கை… அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்..!!!!!

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்துள்ளார். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதள முகவரி அமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் இந்தியில் மருத்துவம் கற்றுக் கொடுப்பது போன்று தமிழிலும் கற்றுக் கொடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர் தமிழில் மருத்துவம்  […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: பிரபல அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி….!!!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட உடல்நலக்குறைவு ஏற்பட்ட உடன், குடும்பத்தினர் மும்பை கேண்டி மருத்துவமனையில் சரத் பவாரை அட்மிட் செய்துள்ளனர். இதுவரை என்ன பிரச்சனை என்று தெரியவராத நிலையில், 3 நாட்களுக்கு பிறகு அவர் வீடுதிரும்புவார் என்று தெரிகிறது. முன்னதாக கேன்சர் பாதிப்பால் இவருக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“விரைவில் இவர்கள் இணைக்கப்படுவார்கள்”…. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு மருந்து அனுப்பிய அரசு…. வெளியான தகவல்….!!!!

இலங்கையில் வாழும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான  தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  அரசு  சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மருந்து பொருட்கள் நேற்று கொழும்பு போய்ச்  சேர்ந்தது. அவற்றை அதிபர் ரணில் விக்ரமசிங் பெற்றுக் கொண்டார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை இலங்கை சமூகத்துடன் மேலும் சிறப்பாக இணைப்பது குறித்து ஆராய ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த இடத்தை தொட சொன்னார்”…. பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்….. கதறி அழுது உதவி கேட்கும் நடிகை….!!!!!

பிரபலமான பாலிவுட் இயக்குனர் சஜித் கான். இவர் தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் சஜித் கான் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதோடு சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சஜித் கான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானின் வெளியேற்ற […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல”…? பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி…!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல மாநில அரசிற்கு அழுத்தம் கொடுப்பது இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்காக தான். கூடுதல் தாக்குதல் நடக்காமல் போலீஸ் நடவடிக்கை எடுத்தது முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் தவறுகள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது. அதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும்….. பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க…. வலுக்கும் எதிர்ப்பு….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி. ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடிய வருகிறார்கள். இதில் நேற்று வெளியேறிய அசல் கோளாறு குவின்ஸியின் கையைப் பிடித்துக் கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார். அதுமட்டுமின்றி மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் […]

Categories
மாநில செய்திகள்

“மின் கட்டணம் செலுத்தும் நடைமுறைகளில் மாற்றம்”…? மின்சார வாரியம் வெளியிட்ட அதிரடி முடிவு…!!!!!

மின் துறை அலுவலகங்களில் நேரடியாக கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதாக மின்சார வாரியம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடமிருந்து மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 5000 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடி மின்துறை அலுவலகங்களிலும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் […]

Categories
அரசியல்

ரூ.5000 வரை பென்ஷன் தரும் அரசு…. இந்த திட்டத்தில் இணைவது எப்படி….? வாங்க பார்க்கலாம்…!!!

இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும். அடல் பென்சன் யோஜனா: இந்த திட்டத்தை 2015ம் வருட அரசு அறிமுகப்படுத்தியது. தனியார் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. பிரபல நாட்டில் “மீண்டும் அதிகரிக்கும் கொரோனா”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான்  நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் பரவியது. இந்த தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீன நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயிரத்து 658 பேர் இந்த தொற்றினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING:இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி: நாளை வெளியீடு…!!!

e~ என்று சொல்லப்படும் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி நாளை முதல்  செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் Wholesale பரிவர்த்தனைகளுக்காக சோதனை முயற்சியில் நாளை முதல் டிஜிட்டல் ருபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் Retail பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும்.      

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “முன்னாள் பிரதமர் வாகனத்தில் சிக்கி பெண் பலி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் முன்னாள் பிரதமரின் வாகனத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஐ.ஏ.எஸ் உளவு பிரிவு அமைப்பின் இயக்குனர் ஜெனரலை விமர்சித்து வருகிறார். மேலும் அவரது நியமனம் பற்றி பிரதமருடன் காரசார அறிக்கை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக ஹகீக்கி ஆசாதி என்ற பெயரிலான நீண்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. உடனே இந்த அப்டேட் செய்து முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவே மாறி விட்டது. முக்கியத்துவம் உடைய ஆதார் கார்டில் உங்களது முகவரி சரியானதாக இல்லையெனில் நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். வாடகை வீடுகளில் வசிக்கும் நபர்கள் சில நேரங்களில் சில காரணங்களால் அடிக்கடி வீடு மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு நீங்கள் வீடு மாற்றும்போது உங்களது ஆவணங்களிலும் முகவரியை மாற்றவேண்டியது கட்டாயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆதார் அட்டைதாரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

டிடிவிக்கும் தோணல…. இபிஎஸ்ஸும் செய்யல….. தேவர் ஜெயந்தியில் ஸ்கோர் செய்த ஓபிஎஸ்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. பசும்பொன்னின் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவித்து சிறப்பிப்பது 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. 2014-16 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வங்கி லாக்கரியில் வைத்து பாதுகாக்கப்படும் தங்க கவசத்தை தேவர் ஜெயந்தி நாளில் பெற்று அதனை அவரை சிலைக்கு சாட்சி அறிய வாய்ப்பை பெற்றிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகமாகும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகமாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் டிஜிட்டல் நாணயம் முழு பயன்பாட்டிற்கு வரும் எனவும்  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு டிஜிட்டல் நாணயங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. தளபதியின் பாடலுக்கு ரசிகர்களுடன் நடனமாடிய கீர்த்தி…. வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. ‌ இவர் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் மற்றும் தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா போன்ற திரைப் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களை பாத்துட்டே ஆட்டோ ஓட்டுறாங்க!…. கடுப்பா இருக்கு!…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

ஆட்டோவிலுள்ள முன்பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவது அசவுகரியத்தை ஏற்படுத்துவதால் அதில் உள்ள முன்பக்க கண்ணாடியை நீக்க உத்தரவிடவேண்டும் என மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகளிடம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு அளித்துள்ளது. அரசு சார்பற்ற அமைப்பான வாட்ச்டாக் அறக்கட்டளையைச் சேர்ந்த வக்கீல் காட்ப்ரே பிமென்டா அளித்துள்ள கடிதத்தில், ஆட்டோவிலுள்ள முன் பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவதால், இளம்பெண்கள் பல […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு….. கோர்ட்டின் கிடுக்குப்பிடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடியில் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் ஆன தேவ சகாயம், அன்னராஜ், சகாய ராஜன், பிரபு ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி… புள்ளிபட்டியலில் முன்னேற்றம்.!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது .. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் இறங்கினர்.. […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்து…. நாளை குஜராத் விரையும் மோடி….. வெளியான தகவல்…..!!!!

சென்ற 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோர்பிநகரில் மச்சு நதி மீது 230 மீட்டா் நீளம் தொங்கு பாலமானது அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கியமான இடமாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 6 மாதங்களாக அப்பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து 5 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 26ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: அசீம் மீது ஜனனிக்கு புதிய பாசம்…. கமல் சார் திட்டுனவுடனே என்ன கோவம் வருது…. ரசிகர்கள் கேள்வி…..!!!!!

பிக் பாஸ் தொகுப்பாளரான      கமல் ஹாசன் அசீமை திட்டினால் ஜனனிக்கு என்ன பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அசீம் சகப் போட்டியாளரான ஆயிஷாவை போடி என்று திட்டியுள்ளார். பின்னர் டால் ஹவுஸ் வாசலில் தனலட்சுமியை தள்ளிவிட்டு போடி என்று திட்டியுள்ளார். இதனை அடுத்து திருநங்கையான […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. காதலனை கொலை செய்த காதலி தற்கொலை முயற்சி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கேரள மாநில திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாறாசாலா பகுதியில் ஷரோன்(23) என்பவர் வசித்து வந்தார். இவர் கிரீஸ்மா(22) என்ற இளம் பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில காரணங்களுக்காக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டுள்ளதால் அவரது பெற்றோரை மருத்துமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் விஷம் அருந்தியதன் காரணமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… அடுத்தடுத்து நாகையில் 2 வீடுகளில் தீவிர சோதனை…!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாகை அருகே சிக்கல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஹஸன் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி தேசிய புலனாய்வு […]

Categories
மாநில செய்திகள்

“கோவைக்கு பெரிய பூட்டு வைக்கும் அண்ணாமலை”…. பகீர் கிளப்பிய ராஜீவ் காந்தி….!!!!

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து விவகாரம் அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. கைது, விசாரணை, தடயங்கள் சேகரிப்பு, என்.ஐ.ஏ விசாரணை என பரபரப்பை கூட்டி வருகிறது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதற்கு திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கடமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜீவ்காந்தி, அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அரசியல் பிழைப்பிற்காக […]

Categories
மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழை”…. தமிழகத்தில் அனைத்து பாதுகாப்புகளும் தயார்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 11.33 கோடி ஆகும். இதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 6.89 கோடி ஆகும். இந்த 2 நிகழ்ச்சிகளிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-ஓ.பி.எஸ் மாதிரி மட்டும் வாழாதீங்க…. மணமக்களுக்கு திடீரென அட்வைஸ் சொன்ன உதயநிதி ஸ்டாலின்….. வைரல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ இல்லத்திருமணம் விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும்போது, சட்டசபையில் தி.மு.க-வை யாராவது விமர்சித்து பேசினால் முதல் குரலாக உதயசூரியனின் குரல் இருக்கும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, உதயசூரியனுக்கு திருமணம் நடத்திவைத்தார். இப்போது அவருடைய மகன் பர்னாலாவுக்கு திருமணம் நடத்திவைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சென்ற 1990ஆம் வருடம் அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன், கவர்னர் […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க….! மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…? எவ்வளவு தெரியுமா….? வெளியான குட் நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது பிட்மென்ட் காரணியில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்த வருடம் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு…. இருவிரல் பரிசோதனை செய்யகூடாது….. உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு நடத்தப்படும் இருவிரல் பரிசோதனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள கருத்து என்னவென்றால், இருவிரல் பரிசோதனை என்பது பெண்களின் பாலுறப்புக்குள் இரண்டு விரல்களை விட்டு கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதா என்பதனை சோதனை செய்யும் முறையாகும். இந்த பரிசோதனை முறை இன்றும் நடைமுறையில் இருப்பது என்பது ஆணாதிக்கம் மனோபாவம் கொண்டது. இதில் எந்த ஒரு அறிவியல் தன்மையும் கிடையாது. எனவே இந்த பரிசோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. […]

Categories
சினிமா

“அப்படி இப்படி இருக்கனும்னா நீயும் வெளியே வா”…. போகும் போதும் அடங்காத அசல்…. வைரல் வீடியோ…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று அசல்கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார்.இறுதியில் அசிம் மற்றும் அசல் கோளாறு இருவரும் மற்றும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்டபோது பலரும் அசல் தான் உள்ளே இருப்பார் என கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஸினி அசல் கண்டிப்பாக இங்கே இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.அதே சமயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : 137 ரன்களுக்கு அயர்லாந்து ஆல் அவுட்…. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!!

ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது .. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில்  5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 44 பந்துகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! நடிகை நித்யா மேனன் கர்ப்பத்திற்கு யார் காரணம் தெரியுமா….? வெளியான முக்கிய தகவல்…!!!

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டார். அதை பார்த்தவர்களோ திருமணமாகாத நித்தியா மேனன் கர்ப்பமா என்று பேச தொடங்கினர். இவர் மட்டுமல்ல மலையாள நடிகையான பார்வதி, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி உள்ளிட்ட பலரும் நித்தியா மேனன் வெளியத்த வெளியிட்ட அதே கர்ப்பம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்நிலையில் நித்யா மேனனின் கர்ப்பத்திற்கு காரணம் இயக்குனர் அஞ்சலி மேனன் என்பது தெரிய வந்திருக்கிறது. அஞ்சலி மேனன் இயக்கத்தில் […]

Categories
சினிமா

பிரபல சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்…. 7 மாதம் கோமாவில் இருந்தாரா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சின்னத்திரை பிரபல நடிகரான பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி இன்று திடீரென மரணம் அடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் பரத் கல்யாண் . பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கூட இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் மனைவி கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த நிலையில் இன்று அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு தருண் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. “தளபதி 67” படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்?…. வெளியான மாஸ் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, மீனா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். […]

Categories

Tech |