Categories
உலக செய்திகள்

திக்…திக்…! இந்த ஆண்டில் அடுத்த 2 மாதங்கள்…. பகீர் கிளப்பும் நோஸ்ராடாமஸ்….!!!!

உலகம் முழுவதும் எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் முக்கியமான நபராக கருதப்படுவர் நாஸ்டர்டாமஸ். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் என நடக்கும் என்பதை தன்னுடைய புத்தகமான தீர்க்கதரிசனங்கள் என்பதில் கவிதை வடிவில் எழுதி வைத்துள்ளார் 465 வருடங்களுக்கு முன்னதாக அவர் எழுதிய இந்த நூலில் எப்போது என்ன நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திராகாந்தி கொலை, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களை 465 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்த நோஸ்ராடாமஸ், இந்த ஆண்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு நாயகியின் அழகிய போட்டோக்கள்”…. இதோ உங்களுக்காக…!!!!!

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நடிகை ஈஷா ரேப்பா. இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்ததைத் தொடர்ந்து தற்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றார். இதோ உங்களுக்காக சில புகைப்படங்கள்…  

Categories
வேலைவாய்ப்பு

4000 பணியிடங்கள்…. 10th, 12th முடித்தவர்களுக்கு ரூ.29,000 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…..!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள நான்காயிரம் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி: 12th, 10th சம்பளம்: ரூ.5,500 – ரூ.29000 மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களின் இணையதள பக்கம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வயது: 18-32 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 14 எனவே இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இன்று முதல் மீண்டும்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!!

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.அதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டைம்ஸ் லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரத்தை அறிவதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: இந்த வாரத்தில் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் யார் யார்….? இதோ முழு லிஸ்ட….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கி நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைய சாந்தி, மற்றும் அசல் கோலார் ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பிறகு ஜி.பி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது 18 […]

Categories
மாநில செய்திகள்

இன்று(நவ…1) முதல் அமல்…. வாகனங்களுக்கு பேன்சி நம்பர்…. இரு மடங்காக உயர்ந்த கட்டணம்….. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி நம்பர் என்ற ராசி எண்களை பெறுவதற்கு 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவோருக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்ணுக்கு பதிலாக செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் தங்களின் ராசிக்கு உகந்த எண்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பிறந்தநாள் குறித்த எங்களை கேட்டு பெறுகிறார்கள். அதற்கு 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை இரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கியாரா அத்வானியின் ஹாட் கிளிக்ஸ்… இதோ உங்களுக்காக…!!!!

கியாரா அத்வானி பாலிவுட்டில் அறிமுகமாகி 8 வருடங்கள் ஆகின்றன. 2014-ம் ஆண்டில் வெளிவந்த `Fugly’ படம் தான் கியாராவுக்கு பாலிவுட் என்ட்ரி கேட். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது கியாராவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதன் நிலையில் கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இவர் சிவப்பு நிறையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதோ உங்களுக்காக..  

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : பும்ரா இல்லை…. நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.!!

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சூப்பர் 12 சுற்றில் 3 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இறுதிப்போட்டியில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.. இந்த உலகக்கோப்பை தொடர முடிந்த பிறகு நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில்  விளையாடுகிறது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(நவ…1) முதல் அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகப் பட்டுள்ளது.சாலைகளில் இரு சக்கரங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது போலவே கார்களும் அதிக விபத்துக்களை சந்திக்கின்றன.காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர் மட்டுமே பெரும்பாலும் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணைந்து வரும் நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கார்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

Just In: மேலும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  அதன்படி கனமழை எதிரொலியால் புதிதாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மதத்தை கடவுள் உருவாக்கியது அல்ல, நாமே உருவாக்கியது”… அஞ்சலி நாயர் ஓபன் டாக்…!!!!!

தமிழ் சினிமா உலகில் நெடுநெல்வாடை திரைப்படத்தின் மூலம் அஞ்சலி நாயர் அறிமுகமானார். பின் டாணாக்காரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் தனது அனுபவம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, எனது பெற்றோர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள். இதனால் சிறு வயதிலிருந்து தைரியமான பெண்ணாக வளர்ந்தேன். முகநூலில் எனது புகைப்படத்தை பார்த்து நெடுநல்வாடை திரைப்படத்தில் நடிக்க […]

Categories
சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

“அந்த இடத்தில் வைத்து தங்கம் கடத்தல்”…. ஒரே நாளில் பல லட்சம் பறிமுதல்….!!!!!

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 910 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க…..!!!

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல புதிய விதிமுறைகள் மற்றும் விலை ஏற்றம் இரக்கம் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன.இவை அனைத்தும் சாமானிய மக்களுடன் தொடர்புடைய விதிமுறைகளாக உள்ளன.அதன்படி இன்று  முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் ஏதாவது திருத்தம் செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் இன்று  சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி: இனி கேஸ் சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழை…. உங்க ஊர் இருக்கானு செக்பண்ணிக்கோங்க…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சி. நாமக்கல், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்…. “SK” மகளுடன் செல்பி எடுத்து சூர்யா பட நடிகை…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 45 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை: CM ஸ்டாலின் இன்று ஆலோசனை….!!!!

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் இன்று தலைமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படத்தின் “ப்ரோமோஷன் நிகழ்ச்சி”…. அஜித் பங்கேற்பாரா…?

அஜித் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கொடுமையே!… தலைவர் வீட்டிலேயே கொசு தொல்லையா…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது‌. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படம் மற்றும் நடிகர் ரிஷப் செட்டியை பாராட்டியிருந்தார். இதனால் நடிகர் ரிஷப் செட்டி ரஜினியின் வீட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! மாதம் ரூ.1000 உதவித்தொகை வேண்டுமா…..? இன்று முதல் ஆரம்பம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இதுவரை 2, 3 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் சோகம்.! சாலை விபத்தில் 7 யாத்ரீகர்கள் பலி…. ரூ 5 லட்சம் நிவாரணம்… முதல்வர் இரங்கல்.!!

சோலாப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களுக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கோல் நகருக்கு அருகே நடந்த சாலை விபத்தில் குறைந்தது ஏழு பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கோலாப்பூரில் இருந்து பந்தர்பூருக்கு யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் இருந்து வேகமாக வந்த வாகனம் அவர்கள் மீது மோதியதாக சோலாப்பூர் எஸ்பி ஷிரிஷ் சர்தேஷ்பாண்டே தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம்….? இதோ லிஸ்ட்….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்”… ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!!!!!

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆரம்பமான துணிவு டப்பிங் பணி”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.  இந்த நிலையில் அதனை மஞ்சுவாரியார் உறுதிப்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக இன்று(1.11.22)…. கிராமசபை கூட்டம் மட்டுமல்ல இதுவும்…. அரசு உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக  இன்று(1.11.22) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பைக் ட்ரிப்பில் அஜித்”…. இணையத்தில் ட்ரெண்டாகும் பிக்ஸ்…!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடந்து வருகின்றது. இத்திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் பொங்கலுக்கு வெளியாகின்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கின்றார். இந்த நிலையில் அஜித் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு இமயமலை பகுதிக்கு மோட்டார் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Heavy Rain: இன்று(1.11.22) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(1.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று(1.11.22) கன மழை பெய்யும் என […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று(1.11.22) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு (நவம்பர் 1ஆம் தேதி) இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை..! 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ஹன்சிகாவுக்கு டிச.‌ 4-ம் தேதி திருமணம்….. மாப்பிள்ளை யார் தெரியுமா…..? அழகிய புகைப்படம் இதோ….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தற்போது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நிதானம் அவசியம்…! மதிப்பு பெருகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். போட்டியில் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று நீங்கள் இறை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! குழப்பம் உண்டாகும்…! கடுமையான சூழல் நிலவும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! மனதில் புரியாத குழப்பம் உண்டாகும். உங்களின் மனம் அமைதியை தேடி சொல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! துணிச்சல் உண்டாகும்…! அக்கறை கூடும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! அதிகார பதவியில் இருப்பவர்களிடம் நட்பு உண்டாகும். இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும் நல்ல ஆதாயம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்செய்தி கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் வெற்றியடையக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஒத்துழைப்பு அதிகரிக்கும்…! பயணங்கள் செல்லக்கூடும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்திலும் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசவேண்டும். யோசித்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்றையநாள் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்…! தன்னம்பிக்கை காணப்படும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!உங்களின் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் தகுதியும் உண்டாகும். இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்திருக்கும் நாளாக இருக்கும். உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்துக் காணப்படும். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று பணியில் வெற்றிக் காண்பீர்கள். உங்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களின் துணையுடன் நன்கு அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். உங்களின் துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று தேக ஆரோக்கியம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! பிரச்சனைகள் சரியாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாகவே இருக்கும். இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளை தேடி தரும். புதிய நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். இன்று எந்தவொரு வேலையிலும் வெற்றியைக் காண்பீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்…! எச்சரிக்கை தேவை…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். இன்று வரவுக்கு மிஞ்சிய செலவு அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத கடன்கள் வாங்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தூக்கமின்மை உண்டாகும்…! கவனம் அவசியம்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! பணவரவு சிறு செலவுகளுக்கு ஈடுபடும். இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். எந்தவொரு விஷயத்தில் ஈடுபடும்முன்பு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! வேறுபாடு அதிகரிக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! உங்களின் ராசிக்கு பேச்சில் நிதானம் வேண்டும். இன்று எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும்.  யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். திட்டமிட்டு எந்தவொரு முடிவையும் எடுங்கள். மனைவியிடம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! செலவு உண்டாக்கும்…! பயணங்கள் ஏற்படும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கும். இன்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க இருக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அண்ணிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தாரின் ஆதரவு உண்டாகும். நண்பர்களின் உதவியும் கிடைக்கப்பெறும். மனதில் குழப்பம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! உற்சாகம் பிறக்கும்…! பாதுகாப்பு அவசியம்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் விலகிச் செல்லும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். எதிலும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இன்று தாய்க்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! யோகம் இருக்கும்…! ஆன்மீக நாட்டம் செல்லும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு பணம் பல வழியில் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். மற்றவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக நம்பிக்கை கூடும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பக்தியில் நாட்டம் ஏற்படும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (01-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 01-11-2022, ஐப்பசி 15, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரவு 11.05 வரை பின்பு வளர்பிறை நவமி.  திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 02.53 வரை பின்பு அவிட்டம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 01.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 1…!!

நவம்பர் 1  கிரிகோரியன் ஆண்டின் 305 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 306 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 60 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1009 – பர்பர் படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன.1179 – இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1503 – இரண்டாம் யூலியசு திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார். 1512 – மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது. 1520 – தென் அமெரிக்காவில் மகெல்லன் நீரிணை மகெலனால் கண்டுபிடிக்கப்பட்டது. 1570 – டச்சுக் கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர். 1604 – சேக்சுபியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. 1611 – சேக்சுபியரின் த டெம்பெஸ்ட் நாடகம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. “இடிந்து விழுந்த வீட்டின் சுற்றுச்சுவர்”….சேலத்தில் பரபரப்பு…!!!!

தலைவாசல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை பரூக் என்பவர் ஓட்டி வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் அடுத்திருக்கும் நத்தக்கரை பிரிவு ரோட்டில் லாரி சென்றது. அப்போது அவ்வழியாக ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி எதிர்ப்பாராவிதமாக மோதியதில் கார் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நூற்பாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்த பெண்கள்”…. அதிகாரிகள் மீட்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் தனியார் நூற்பாலையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 35 பெண்கள் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் கொத்தடிமைகளாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வருவதாகவும் வேலை தங்களுக்கு கடினமாக இருப்பதாகவும் தங்களை மீட்டு தங்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்திருக்கின்றார்கள். அதன் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், உதவி ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நேற்று முன்தினம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரம் ‌… “சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி”…. போலீசார் விசாரணை…!!!!!

சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி நடைபெற்றதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவரிடம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்-க்கு கார் வாங்கி இருக்கின்றார். அதற்கான ஆவணங்களையும் சுதன் கொடுத்திருக்கின்றார். இதனிடையே காமேஷ் என்பவர் சுரேஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று நீங்கள் தற்போது வாங்கிய கார் தனக்கு சொந்தமானது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தொழிலாளர்களின் இந்த விவரங்கள் கண்டிப்பாக பதிவு செய்யபட வேண்டும்”…. நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த உதவி ஆணையர்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் வெளிமாநிலங்களில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களின் விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விதமான கடைகளும் வணிக வளாகங்களும் உணவு நிறுவனங்களும் பீடி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளது. இந்த நிறுவனங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். அந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் உரிமையாளர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு வந்த குறுஞ்செய்தி…. “18 லட்சத்தை இழந்த வாலிபர்”… போலீசார் விசாரணை….!!!!!!

செல்போன் எண்ணிற்கு வந்த குறுந்தகவலை நம்பி 18 லட்சத்தை இழந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் செல்போன் எண்ணிற்கு சென்ற ஆகஸ்ட் மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவு பணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பார்த்திபன் அந்த குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்ட தகவலின்படி 18 லட்சம் முதலீடு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன ஓட்டிகளே….!!!! ஜாக்கிரதையா இருங்க…. போக்குவரத்து போலீசாரின் அறிவுரை….!!!!

தமிழ்நாட்டில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அபராத கட்டணம் பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்த ப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் புதிய அபராத கட்டணம் இன்னும் ஓரிரு நாட்களில் அமல்படுத்த பட உள்ளது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வில் புதிதாக உயர்த்தப்பட்ட அபராத கட்டண விவரங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டோ […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி கோர விபத்து… 8 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல்பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு  சென்ற டேங்கர் லாரி  திடீரென சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கீரையாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்த கோர விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் […]

Categories

Tech |