Categories
தேசிய செய்திகள்

“ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதிக்கு அருகில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதால் அதை எடுத்துவிட்டு கோவிலை புதுப்பிப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இந்திய தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு […]

Categories
டெக்னாலஜி

கூகுள் பயனாளர்களே…! 15GB போதுமானதாக இல்லையா…? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு

கூகுள் நிறுவனம் தற்போது அதன் பயனாளர்களுக்கு டிரைவ், போட்டோஸ் ஆகியவற்றில் 15GB வரை இலவச சேமிப்பு வசதியை வழங்கி வருகிறது. கூகுள் டிரைவ் என்பது இணைய வழியில் கோப்புகளை சேமிக்கும் சேவையாகும். இது கூகுள் நிறுவனத்தினால், ஏப்பிரல் 24, 2012 ஆம் நாள் வெளியிடப்பட்டது. கூகுள் டிரைவைப் பயன்படுத்தும் அனைவருக்கும் 15 ஜிபி நினைவகம் வழங்கப்படும். இந்த நினைவகத்தை கூகுள் டிரைவ், ஜிமெயில், கூகுள் பிளஸ் படங்கள் (பிக்காசா வெப் ஆல்பம்ஸ்) ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். அதிக நினைவகத்தைப் […]

Categories
தேசிய செய்திகள்

“17,000 பயன்பெற்று வந்த யோகசாலா திட்டம்”…. இன்று முதல் நிறுத்தம்”….. துணை முதல்வரின் அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!

புதுடெல்லியில் உள்ள பூங்காக்களில் இலவசமாக பொதுமக்களின் நலனுக்காக யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தினால் சுமார் 17,000 பேர் பயன் அடைந்து வந்தனர். ஆனால் கடந்த 31-ம் தேதிக்கு பிறகு யோகா பயிற்சிகளை தொடர்ந்து நடத்துவதற்கு ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் மணிஸ் சிசோடியா துணைநிலை ஆளுநர் வி.கே சக்சேனாவை நேரில் சந்தித்து திட்டத்தை நீட்டிப்பது தொடர்பாக பேசியுள்ளார். ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து டெல்லி அரசின் சார்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அங்கே முதலை கறி சாப்பிட்ட கோட் கோபிநாத்…. எப்படி இருந்துச்சாம் தெரியுமா….? ஷாக் ஆன ரசிகர்கள்….!!!

தொகுப்பாளர் கோபிநாத் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் நல்லதா நாலு விஷயம் பேசுவோம் என்று கூறி மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். மேலும் அவருடைய பர்சனல் போட்டோக்கள், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கோபிநாத் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு முதலை கறியை வறுத்து விற்கும் கடையில் முதலை வறுவலை வாங்கி சாப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

Video: மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சி எடுக்கும்….. பயங்கரமான அரிய காட்சி…. மிரண்டு போன மக்கள்….!!!!

இலங்கை யாழ்ப்பாணம் – பருத்தித் துறை கடற்பரப்பில் சுழல் காற்று ஒன்று கடல் நீரை உறிஞ்சி சல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடல் நீர் ஆனது சுழல் போல தோன்றி பிறகு வானத்தை நோக்கி செல்கிறது. சில நிமிடங்கள் நீடித்த காட்சி பிறகு கலைந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கீழே இறங்கி வந்து கடல் நீரை உறிஞ்சி எடுக்கும் அரிய நிகழ்விற்கு ரொனாடா என்று பெயர். இது ஒரு வகை சுழல் காற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நித்தம் ஒரு வானம்” படப்பிடிப்பின் போது…. அதிசிய நிகழ்வு நடந்தது…. பிரபல நடிகர் பேட்டி….!!!!

“நித்தம் ஒரு வானம்” திரைப்படமானது நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனரான ஆர் கார்த்திக் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் சிவாத்மிகா ராஜசேகர், ரித்து வர்மா மற்றும் அபர்ணா பால முரளி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வியாகோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் தகராறில் ஏற்பட்ட மோதல்…. அண்ணன்- தம்பியின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் சிக்கந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான சேக் முகமது(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சேக் முகமது அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான லட்சுமணன், நவீன் ஆகிய இருவரும் சேக் முகமது உடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினர். இதனால் படுகாயமடைந்த சேக் முகமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதல் தகராறு காரணமாக இந்த மோதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்த மகன் சேர்த்து வைத்த பணம்…. 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் கண்ணீர் மல்க மனு அளித்த மூதாட்டி….!!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உப்பிலிபாளையம் பகுதியில் வசிக்கும் மாரியம்மாள்(80) என்ற மூதாட்டியும் கலந்து கொண்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு செல்லாது என அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தபடி மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, எனது கணவர் சுந்தர்ராஜன், மகன் செந்தில்குமாரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். லாரி ஓட்டுநரான எனது மகன் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூச்சுத்திணறல் என நடிக்கிறாரா ஆயிஷா? சக போட்டியாளர்கள் பேசுவதை கேளுங்க…. வீடியோ இதோ….!!!!

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா உடம்பு சரியில்லாதது போல் நடிக்கின்றார் என்று  குற்றம் சாட்டியுள்ளனர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்துள்ள ஆயிஷா பிக் பாஸ் சீசன்  6-ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு சிகிச்சையும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இருவரை காதலித்து…. அதில் ஒருவரை மணமுடித்து…. இன்னொருவரோடு பழகியதால்…. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்….!!!

ஈரோடு மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வந்த தம்பதிகள் கார்த்திக் – பிருந்தா. பிருந்தா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டில் பிணமாக கிடந்ததால் இது குறித்து காவல்துறையினால் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பிருந்தா திருமணத்திற்கு முன்பாக இரண்டு பேரை காதலித்து வந்ததும் அதில் ஒருவரை ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகும் இன்னொருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிருந்தாவின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கப்படுமா…? தீக்குளிக்க முயன்ற அண்ணன்-தம்பி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கலெக்டர் அலுவலகத்தில் அண்ணன், தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ண கவுண்டனூர் கிராமத்தில் வசிக்கும் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் மனு கொடுக்க சென்றுள்ளார். அப்போது கந்தசாமியின் மகன்களான குமார், நடராஜன் ஆகிய இருவரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருப்பாதிரிபுலியூரில் அதிகரிக்கும் குற்றங்கள்” வாலிபரை தாக்கி செல்போன் பறித்த திருநங்கைகள்…. வைரல் வீடியோ…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கம்மியம்பேட்டை சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 2 திருநங்கைகள் அந்த வாலிபரை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபரிடமிருந்த செல்போனை பறித்த போது அவர் சத்தம் போட்டும் பொதுமக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி வீட்டிற்குள் புகுந்த கார்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் கார் ஓட்டுநரான தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ரூபினி(58), சரஸ்வதி(50) ஆகியோருடன் காரில் விழுப்புரம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிதம்பரம்- விருதாச்சலம் சாலையில் அம்மன் குப்பம் தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கூரை […]

Categories
தேசிய செய்திகள்

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ஜெ சந்திரசூடன் மறைவு…. இரங்கல்…!!!!

ஆர்எஸ்பி மூத்த தலைவர் பேராசிரியர் டி.ஜே சந்திரசூடன் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். இவர் கேரளா மாநில அளவிலும் தேசிய அளவில் இடதுசாரி அரசியல் கட்சி நடவடிக்கைகளில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக முக்கிய வகித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இவர் மாணவர் பருவத்திலேயே இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அப்போது முதலே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார். புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் கேரள மாநில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” இது மோசமான நாட்கள், கெட்ட நேரம்”…. உயிர் தப்பிய நடிகை ரம்பா வேதனை…..!!!!!

நடிகை ரம்பாவின் கார் விபத்துக்கு உள்ளானது. இதில் ரம்பாவும், அவரது மகளும் காயங்களுடன் உயிர்தப்பி இருக்கின்றனர். தற்போது ரம்பாவின் இளையமகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக ரம்பா கூறியதாவது “பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் போகும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதி விட்டது. இவ்விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர்தப்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். இதற்கிடையில் நானும் என் ஆயாவும் சிறுகாயங்களுடன் சிகிச்சை முடிந்து மீண்டு விட்டோம். ஆனால் என் […]

Categories
அரசியல்

ரூ.37,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை…. செம ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.36,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,600-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
தேசிய செய்திகள்

“இருவிரல் பரிசோதனை கட்டாயம் கூடாது”…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பாலியல் பலாத்காரம் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பெண் டாக்டர்கள் அந்த பெண் கற்பழிக்கப்பட்டிருக்கிறா? என்பதை உறுதி செய்வதற்கு இருவிரல் பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த பரிசோதனை சான்றிதழை‌ முடிவாக வைத்து கோர்ட் தீர்ப்பளித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை செசன்ஸ் கோர்ட் விசாரணை செய்தது. அப்போது குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இரு விரல் சோதனை […]

Categories
அரசியல்

“ஆவின் நிறுவனத்தில் பண மோசடி”…. அதிமுக மாஜி அமைச்சர் மீதான வழக்கு…. கோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 4 மாதம் ஜாமின் வழங்கியதோடு, வழக்கு பதியப்பட்ட காவல்துறை எல்லையை தாண்டி பயணம் செய்யக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாதா….? மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்…. கோர்ட் அதிரடி….!!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.‌ஒம்பத்கரே. இவர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க முடியாது என்று கூற முடியாது. இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை […]

Categories
தேசிய செய்திகள்

மியூச்சுவல் பண்டுகள்: நீங்களும் கோடீஸ்வரர் ஆகணுமா?…. வெறும் ரூ.20 சேமித்தால் போதும்…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

கோடீஸ்வரர் ஆகவேண்டும் எனும் நடுத்தர குடும்பத்தினரின் கனவை நிஜமாக்கும் வகையில் பலதரப்பு அமைப்புகளால் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மியூசுவல் பண்டுகளில் எஸ் பி வாயிலாக முதலீடு செய்து, ஒருவர் கோடீஸ்வரராகும் கனவை நிஜமாக்கிக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவெனில், இதற்கு நாளொன்றுக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும். தினசரி வெறும் 20 ரூபாய் சேமித்தால் கோடீஸ்வரர் ஆகலாம். மியூச்சுவல் பண்டுகளில் தினசரி ரூபாய்.20 முதலீடு செய்து ரூபாய்.10 கோடி டெபாசிட் செய்யலாம். எனினும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ் லுக்கில் தல அஜித்”….‌ சண்டைக் காட்சியில் பிரபல தயாரிப்பாளருடன் எடுத்த ஸ்டில்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் வெளியிடாக […]

Categories
Tech டெக்னாலஜி

அடக்கடவுளே!.. என்ன இப்படி ஆகிடுச்சு…. “IPHONE” உற்பத்தி பாதிக்கப்படும் சூழல்…. அதிர்ச்சி தகவல்….!!!!!

உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள ஷெங்ஷூ ஐபோன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இந்த தொழிற்சாலை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமானது. பொதுவாக ஆப்பிள் போன்களை பாக்ஸ் கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சீனாவில் செயல்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஊழியர்களுக்கு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இத்தனை கோடி வசூலா?…. அதிரடி கலெக்ஷனில் சர்தார்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “வேண்டிக்கொள்ளுங்கள்” கார் விபத்தில் சிக்கினார் நடிகை ரம்பா….!!!!

குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்லும்போது, நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள். இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை அவரது ட்விட்டரில் பதிவிட்டு, ‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
அரசியல்

164ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 01) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடடே! 40 வருடங்களுக்குப் பிறகு…. மீண்டும் சந்தித்த பள்ளிப் பருவ நண்பர்கள்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

அனைவருடைய வாழ்க்கையிலும் பொதுவாக பள்ளிப்பருவம் என்பது மறக்க முடியாத ஒன்றாக தான் இருக்கும். பள்ளியில் படிக்கும் அந்த அழகிய நாட்கள் மீண்டும் வாழ்க்கையில் திரும்ப கிடைக்குமா என்று பலரும் ஏங்குவர். சமீப காலமாகவே பல அரசு பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி சந்திக்கும் அழகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏலகிரி அரசு பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழைய மாணவர்கள் ஒன்று கூடி பள்ளி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு கோடியா?…. தளபதி 67 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய் இப்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். ஒட்டுமொத்த திரை உலகமும் எதிர்பார்த்துவரும் தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றி தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… செம க்யூட்…. பிரபல தயாரிப்பாளர் குழந்தையுடன் தளபதி எடுத்த போட்டோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.என்.ஏ ரிசல்ட்… பாரதி-வெண்பா கல்யாணத்தில் ஏற்பட்ட சிக்கல்…. பரபரப்பான கதைகளத்தில் பாரதிகண்ணம்மா….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’வும் ஒன்று இந்த சீரியல் பல வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல வருடங்களாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தா டிஎன்ஏ டெஸ்டிங் ரிசல்ட் வர உள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக தற்சமயம் கதை ஒன்றும் இல்லை, பாரதி கண்ணம்மாவும் சேர்ந்தாலே போதும் சீரியல் முடிந்துவிடும். ஆனால் அது எப்ப தான் நடக்கும் என தெரியலை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: நிவாஷினியை கட்டிப்பிடித்து…. அசல் கோளாறு சொன்ன சொல்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…. வைரல் வீடியோ….!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து அசல் கோளாறு எலிமினேட் ஆனார். கமல் அதனை அறிவித்ததும் வீட்டில் யாராலும் அதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அஸீம்தான் வெளியே போவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அசல் எலிமினேஷன் என அறிவித்ததும் நிவாஷினி கதறிகதறி அழுதார். மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். அப்போது அசலுக்கு ஒரு பெரிய ஆபர் எதாவது கிடைத்திருக்கும். அதன் காரணமாகதான் வெளியேபோகிறான் எனக் கூறி நிவாஷினிக்கு ஆறுதல் கூறினர். Enna Soldran parunga 😪😪Asal Kolaaru #BiggBoss #BiggBossTamil6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. இவர் இல்லாம போய்டாரே…. தளபதி 67 படத்தை நிராகரித்த பிரலம் நடிகர்…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 படத்தில் இந்த […]

Categories
சினிமா

ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்களில் நெரிசல்…. நொடியில் பறிபோன நடிகர் உயிர்…. சோகம்….!!!!

தென்கொரிய தலைநகர் சியோலில் இவ்வருடத்துக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்களானது விமர்சியாக நடைபெற்றது. கொரோனா பரவலுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற இத்திருவிழாவில் 1 லட்சம் பேர் வரை கூடி இருக்கின்றனர். கொண்டாட்டத்தின் போது ஒரு குறுகிய தெருவில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியதில் ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டனர். இக்கூட்டத்தில் சிக்கி பல பேர் நசுக்கப்பட்டனர். அவர்களில் இதுவரையிலும் 151 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் தென்கொரியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பாடகரான லீ […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! ஒரு சிறுவனை 8 நாய்கள் துரத்திய கொடூரம்…. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்…..!!!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பல மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவது, இரவு பணி முடிந்து செல்பவர்களை துரத்துவது, சிறுவர்களை கடிப்பது, பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற செயல்களில் தெரு நாய்கள் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில்  1.5 கோடி தெரு நாய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்ததாக கூறப்படும் நிலையில் உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் வி.கே.‌பிஜூ என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி…. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு….. அடுத்தடுத்த அதிரடியால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முடிவை பொறுத்து தான் அதிமுக கட்சி யாருக்கு என்பது தெரிய வரும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு….. 175 பேர் பாதிப்பு…. மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?….!!!!!

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தினால் பலர் வேலையை இழந்து தவித்தனர். தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து இருந்தாலும், வைரஸ் தொற்று முழுமையாக நீங்கவில்லை. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸின் உருமாறிய தொற்றான XBB வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பான கிஷியாத் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றானது தமிழகம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா?…. அப்போ இதெல்லாம் இலவசமா கிடைக்கும்…. உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது வைத்திருக்கும் பலருக்கும் அதன் அம்சங்கள் பற்றி எதுவும் முழுமையாக தெரிவதில்லை. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் மூலம் உங்களின் சாப்பாட்டு செலவில் ஆயிரக்கணக்கான ரூபாயை நீங்கள் சேமிக்க முடியும். பெரும்பாலான கிரெடிட் கார்டுகளில் இந்த அம்சம் உள்ளது. அதாவது காலை உணவு, மதியம் மற்றும் இரவு உணவிற்காக உங்கள் செலவை குறைக்க முடியும். நீங்கள் விமானத்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால் விமான நிலைய ஓய்வறைகளில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இனி…. ரூ.2000 பில் வந்தால் மின்கட்டணம் முறையில் மாற்றம்?…. தமிழகத்தில் புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் மின்துறை அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதற்கு தமிழ்நாடு மின்வாரியம் தற்போது முடிவு செய்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.அதில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டும் இன்றி நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20000 பணம்….. வாட்ஸ் அப்பில் சிறுமியின் வீடியோ…. 3 சிறுவர்கள் செய்த செயல்…. பகீர் சம்பவம்….!!!!

ஒடிசா மாநிலத்தில் 12 வயது சிறுமியை 14,17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் சிறுமியிடம் கூறியுள்ளனர். இருந்தாலும் அந்த சிறுமி பணம் தரவில்லை.இதனால் அந்த சிறுவர்கள் சிறுமியின் வீடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் போட்டு உள்ளனர். அந்த வீடியோவை சிறுமியின் உறவினர் ஒருவரும் பார்த்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இது வேற லெவல்…. சர்வதேச தரத்திற்கு மாறும் எழும்பூர் ரயில் நிலையம்…. தெற்கு ரயில்வே அதிரடி….!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கிட்டத்தட்ட 114 ஆண்டுகள் பழமையானது.இந்த ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 734.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும். அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் புதுப்பிக்கப்படும் எழும்பூர் ரயில் நிலையம் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக அதிக கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! இது வேற லெவல்…. “தளபதி 67″படத்தில் இணையும் மாஸ் ஹீரோ…. அப்ப தரமான சம்பவம் காத்திருக்கு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, குஷ்பூ, மீனா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ள பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் […]

Categories
தேசிய செய்திகள்

சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா?….. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும். வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஏடிஎம்மில் ஜெல் பசையை தடவி ரூ.28 லட்சம் அபேஸ்…. சென்னையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்கம் எதிரே ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்காமலேயே பணம் குறைந்து வருவதைக் கண்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் கம்பியில் ஜெல் போன்ற பசையை தடவி இயந்திரத்திற்குள் விட்டு பணத்தை நூதன முறையில் திருடி உள்ளன. அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏடிஎம் […]

Categories
மாநில செய்திகள்

டெட் தேர்வு…. இவர்கள் தேர்ச்சி பெற அவசியம் இல்லை…. கல்வித்துறை வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

2010 ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன் வாரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது . 2009 /2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு தனியே பணி வரன்முறை செய்ய வேண்டியதில்லை. டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்மையில் உயர் நீதிமன்ற முத்தரவிட்டிருந்த நிலையில் இவ்வாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. புதிய பிரச்சனை…. “மாவீரன்” படத்தின் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், 45 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதிலிருந்தே தெரியவில்லையா”?…. திமுக தான் ஒரு கோமாளி…. பாஜக து.தலைவர் கடும் விமர்சனம்…..!!!!

பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை. நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் இறந்த மனைவி….! இரண்டாவது திருமணம் செய்த தமிழ் நடிகர்….!!!!

பிரபல நடிகரும் இயக்குநருமான அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கபாலி படத்தின் நெருப்புடா பாடலை பாடிய இவர் ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவரது மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் பெரும் துக்கத்தில் இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த துக்கத்தில் இருந்து மீண்ட அவர் 28ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது மனைவி குறித்த தகவல்களை அருண்ராஜா இன்னும் வெளியிடவில்லை.

Categories
ஆட்டோ மொபைல்

இ-பைக்குகளுக்கு எகிறும் மவுசு…. ஆர்வம் காட்டும் மக்கள்…. ஒரே மாதத்தில் மொத்த விற்பனை மட்டும் இவ்வளவா…????

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளதால் நிறைய பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கின்றனர். அதேசமயம் வாகனங்கள் வாங்க நினைப்பவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சமீபகாலமாக மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

பாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில்…. 141 பேர் பலியான சம்பவம்…. 9 பேர் கைது….!!!

குஜராத் மாநிலம் மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த ஆற்றைக் கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிக்கிய 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த […]

Categories

Tech |