Categories
சினிமா

அம்மாடியோ…. பிக்பாஸில் அசல் கோளாறுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?….. வெளியான தகவல்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான இளம் பாடகர் தான் அசல் கோளாறு. இவர் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்தில் இறந்தவர்களுக்கு…. நிவாரணம் அறிவிப்பு….. மாநில அரசு தகவல்….!!!!

குஜராத் மோா்பி பகுதியில் மச்சுநதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்துவிழுந்தது. இந்நிலையில் பாலத்திலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நதிக்குள் விழுந்தனா். இவ்விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கையானது 134ஆக ஆனது. அத்துடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணி யானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மோா்பி நதியில் தொங்குபாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமா் மோடி இன்று நேரில் பாா்வையிடுகிறார். அத்துடன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து […]

Categories
Tech

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் வரும் அட்டகாசமான அப்டேட்…. பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதிகம் பேர் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. தனது பயனர்களை தவிர whatsapp நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது பயனர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ் அனுப்பி கொள்ளும் message yourself அப்டேட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலமாக பயணங்கள் ஏதாவது குறிப்பு எடுக்க விரும்பினால் அல்லது முக்கிய ஆவணங்களை சேமிக்க விரும்பினால் அதை […]

Categories
கல்வி

“JEE EXAM 2023″….. நுழைவுத்தேர்வு நாள் மற்றும் விண்ணப்பம்…. இதோ முழு விபரம்…..!!!!!

இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு வருடம் தோறும் JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள்தான் கல்லூரிகளில் சேர முடியும். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் JEE‌ நுழைவு தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் ரெஜிஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியாவுக்கு இப்படி ஒரு வியாதியா….? பயத்தில் தூங்க கூட முடியலையாம்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சிறு வயது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் ஜோடிக்கு விரைவில் திருமணம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். இதேபோன்று சித்தார்த்தும் நடிகை க்யாராவை காதலிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா கலந்து கொண்டார்.  அவரிடம் கியாராவுடன் எப்போது திருமணம் […]

Categories
பல்சுவை

உங்களுக்கு Netflix app உள்ளே “Secret codes” தெரியுமா?…. இதை வைத்து பல விஷயங்கள் செய்ய முடியும்….!!!

உலகில் உள்ள மக்கள் பலர் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் ஆகியவற்றை இன்று Netflix app பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த strieaming app மூலம் மக்கள் பலவகையான திரைப்படங்கள் கண்டுக்களிக்கின்றனர். இதற்கு முன்பெல்லாம் ஆங்கில படங்களை மட்டுமே பார்த்து வந்த மக்கள் தற்போது இந்த Netflix app காரணமாக கொரியர் மற்றும் ஐரோப்பிய திரைப்படங்களை பார்த்து வருகின்றனர். ஆனால் இதில் சில ரகசிய வழிகள் உள்ளது. இதை வைத்து நாம் நமக்கு தேவையான திரைப்படங்களை கண்டு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…. எம்ய்ஸ் தலைவர் தலைமையில் ஜைக்கா குழுவினர் திடீர் ஆய்வு….!!!

தென் மாநிலங்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் 15 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மூன்று வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்பானது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாமக்கல் ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!

தெற்கு ரயில்வேயின சேலம் கோட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மைசூர்-மயிலாடுதுறை சிறப்பு ரயில் 18ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். மைசூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3:30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். மறு மார்க்கத்தில் மயிலாடுதுறை-மைசூர் சிறப்பு ரயில் நவம்பர் 19ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மயிலாடுதுறையில் சனிக்கிழமை மாலை 6:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 12 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம்: இடிந்து விழுந்தது எப்படி தெரியுமா?…. வெளியாகும் தகவல்கள்…..!!!!

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 130ஐ தாண்டி இருக்கிறது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போன்றவை குஜராத்தில் NDRF உடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 100 நபர்கள் இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் 177-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் சத்பூஜையைக் கொண்டாட 400 -500 நபர்கள் மோர்பி பாலத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் அதிகளவு மக்கள் மற்றும் அதிகசுமை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGvNZ : பட்லர், ஹேல்ஸ் அதிரடி அரைசதம்…. நியூசிலாந்துக்கு 180 ரன்கள் இலக்கு.!!

நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி பற்றி…. ஓபிஎஸ் விடுத்த முக்கிய கோரிக்கை….!!!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை ஆகும். எனினும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை […]

Categories
தேசிய செய்திகள்

Linkedin தளத்தில் வேலை தேடுபவர்களுக்கு!….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!

லிங்க்ட்இன் என்பது தொழில்வல்லுநர்களுக்குரிய சமூக ஊடகத் தளம். இது மக்கள் தங்களது துறையை சேர்ந்தவர்களுடன் இணையவும், புது பணியாளர்களைத் தேடவும் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கண்டறியவும் வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் ஆகும். புது பணிக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் (அ) தொழில் வல்லுநர்கள் சாத்தியமான நபர்களை நேரடியாக தளத்தின் வாயிலாக தொடர்புக் கொள்ளலாம். அடிக்கடி பயன்படுத்தும் தளங்களில் ஒன்றாக லிங்க்ட்இன் உள்ளதால் ஸ்கேமர்கள் இத்தளத்தை குறிவைத்திருக்கின்றனர். இதற்கிடையில் நம்பகத்தன்மையை பெற்ற தளமாக இருப்பதும் மற்றொரு காரணம் ஆகும். இவற்றில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அந்த “மனு”வை நிராகரிக்கின்றனர்…. வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ பி.எல் சுந்தரம் தலைமையில் ஊர்வலமாக வந்த ஏராளமான பொதுமக்கள் சத்தியமங்கலம் ரோட்டில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் மனுக்களை நிராகரிக்கின்றனர். இதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இது குறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“3 மாதத்தில் தற்கொலை செய்து கொள்வேன்” உணவு கிடைக்காமல் சிரமப்படும் முதியவர்…. வருவாய் அதிகாரியின் நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தேவண்னகவுண்டனூர் பகுதியில் வசிக்கும் செல்லப்பன்(70) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விபத்தில் எனது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று இரும்பு வளைவுடன் கூடிய ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வருகிறேன். உறவினர்கள் என்னை கைவிட்ட நிலையில், நடக்க முடியாததால் எனக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனை சாவடி அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானை…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…!!

சோதனை சாவடி அருகே காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தினமும் லாரிகள் தாளவாடியில் இருந்து சென்று வருகிறது. இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே இருக்கும் உயர தடுப்பு கம்பி வழியாக லாரிகள் செல்கின்றன. அப்போது அதிக கரும்பு துண்டுகள் உயர தடுப்பு கம்பியில் உரசி சாலையில் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. நேற்று மாலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பஸ் டிரைவர்- கண்டக்டரை தாக்கிய பள்ளி மாணவர்கள்…. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பேருந்து காலை 8.45 மணிக்கு நேற்று கன்னிவாடியில் இருந்து வந்தது அப்போது பேருந்தை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஓட்டுனர் வாகனத்தை திருப்பி திருத்தியுள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களை விலகி நிற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது மாணவர்கள் மற்றும் ஓட்டுநர், கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் சக ஓட்டுநர், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சிறுமி பாலியல் பலாத்காரம்” தந்தை உள்பட 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்து மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை நாகல் நகர் பகுதியில் வசிக்கும் முகமதுரபிக்(59), கண்ணன்(50) ஆகியோருடன் இணைந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பிரசவத்தின் போது தவறான சிகிச்சை” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கணவர்…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இங்கு கைக்கு குழந்தையுடன் வந்த தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது பெயர் வெங்கடேசன். பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியில் எனது மனைவி பத்மாவதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் எனது மனைவிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்டோபர் 14-ஆம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ராமநத்தத்தில் இருக்கும் மெடிக்கலுக்கு மருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு அதிகரித்த நீர்வரத்து…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வந்தது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

40 வருடங்களுக்கு பிறகு…. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் சந்திப்பு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1981-82 ஆம் ஆண்டு 55 மாணவர்கள் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர். பின்னர் மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளி மாவட்டங்களுக்கும், பிற பள்ளிகளுக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் அரசு பணிகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மாணவர்களில் ஒருவரான வீரமணி என்பவர் தொலைபேசி மூலம் அனைவரையும் தொடர்பு கொண்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாப்பாரப்பட்டியில் பராமரிக்கப்படும் “அதிசய திருவோடு மரம்”…. சில சுவாரஸ்ய தகவல்கள்…!!

தமிழகத்தில் இருக்கும் சில சைவ மடங்களில் திருவோடு மரம் அரிதாக காணப்படுகிறது. பொதுவாக இந்த மரங்கள் குளிர்ச்சி நிறைந்த வட மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, சாமியார்கள் திருவோடுகளை தேர்வு செய்து பயன்படுத்த முக்கிய காரணம் இருக்கிறது. மரத்தின் ஓட்டில் உணவை வைப்பதன் மூலம் விரைவில் கெடாமல் இருப்பதோடு, அதனை உண்ணும் போது உடலுக்கு சக்தியையும் கொடுக்கும் தன்மை உடையது. எனவே தான் திரு என்ற அடைமொழியுடன் இந்த மரத்தை அழைக்கின்றனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பரபரப்பு.! வீரபத்ரேஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து…. பலர் படுகாயம்..!!

கர்நாடகா சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வீரபத்ரேஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி மாதம், கர்நாடக மாநிலத்தில் அது கார்த்திகை மாத திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா காரணமாக அங்கு தேர்திருவிழா ரத்து செய்யப்பட்டு சுவாமிக்கு வெறும் பூஜைகள் மட்டும் செய்யப்பட்டது. அதிலும் அந்த கிராமத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இந்திய வீரர்களுக்கு…. ஆயுதமின்றி போர் பயிற்சி…. வெளியான தகவல்….!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் மோதல் எதிரொலியாக இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆயுதம் இன்றி போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றபோது இருதரப்பு வீரர்களும் பலியாகினர். 1996 ஆம் வருடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது. இதன் காரணமாக தற்காப்பு மற்றும் தாக்குதல் நடத்த பயிற்சி இன்று முதல் இந்திய வீரர்களுக்கு துவங்கியுள்ளது. அந்த வகையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பயிற்சி மையத்தில் ஆயுதமின்றி போரிடுவதற்கான பயிற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பவர் ஸ்டாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கும் விழா…. சூப்பர் ஸ்டார் இன்று பங்கேற்பு….!!!!

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார் இவர் பவர் ஸ்டார், அப்பு என்று அழைக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மரணம் திரை உலகையை துக்கத்தில் ஆழ்த்தியது. இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.  தற்போது புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பிறகு அவரது பெயரால் ஏகப்பட்ட நலத்திட்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…. நள்ளிரவே களத்தில் இறங்கிய மேயர் பிரியா…. நடந்தது என்ன…..???

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் ஒரு சில பகுதிகளின்‌ சாலைகளில், தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றாலும் சில இடங்களில் தண்ணீர்‌ஓடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேற்று நள்ளிரவை களத்திற்கு சென்றுவிட்டார். மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் அவற்றை விரைவாக வெளியேற்றப்படுவதற்கான நடவடிக்கை, மழை நீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்தார். இது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலக கோப்பை கால்பந்து போட்டி…. நடிகர் மோகன்லால் உருவாக்கிய இசை ஆல்பம் வெளியீடு….!!!!

நடிகர் மோகன்லால் திரையுலகை தாண்டி தீவிரமான ஆர்வம் காட்டுவது எது எனில், அது கால்பந்து விளையாட்டுதான். இதற்கு முன்னதாக கேரள கால்பந்து அணி விளையாடும் போதெல்லாம் அதனை உற்சாகமாக புரமோட் செய்துவந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் பிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது தொடங்க உள்ளது. இதற்கென ஒரு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறேன் என்று ஏற்கனவே மோகன்லால் கூறி இருந்தார். இப்போது அந்த வீடியோ பாடல் ஆல்பம் வெளியாகி இருக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.!!

ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தக பயன்பாட்டை கேஸ் சிலிண்டர்களின் விலை 115 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை மொத்தம் 610 குறைக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஒருசில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேலும் மோசமான […]

Categories
தேசிய செய்திகள்

EPFO ஊழியர்களே… இன்னும் ஓய்வு பெற 6 மாத காலம்தான் இருக்கா?… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

EP-95 திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறும் விதிமுறைகளில் EPFO வாரியம் தளர்வு செய்து இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்னும் ஓய்வு பெற 6 மாத காலமே உள்ள ஊழியர்கள், அவர்களது பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி EPFO வாரியம் இந்த திட்டத்தில், 34 வருடங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதற்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கு அரசிடம் பரிந்துரை செய்து இருக்கிறது.

Categories
Tech

கூகுள் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த கவலை வேண்டாம்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அவர்களின் போட்டோஸ் மற்றும் இதர தகவல்களை இலவசமாக சேமித்து வைக்க தற்போது 15 ஜிபி வரை அளித்து வருகின்றது.அது மிகவும் குறைவாக இருப்பதாகவும் இன்னும் அதிகமாக இடம் தேவைப்படுவதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 15 gp டிரைவ் சேமிப்பை 1 டிபியாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் கரன்சி: இன்று முதல் இந்தியாவில்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

வெளிநாடுகளில் கருப்புபணத்தை ஒழிக்கவும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடும் செலவை குறைவுக்கவும் டிஜிட்டல் கரன்சி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார். அந்த அடிப்படையில் இன்று மத்திய ரிசர்வ்வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து இருக்கிறது. இப்போது பொதுத்துறை வங்கியான SBI, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, […]

Categories
டெக்னாலஜி

பாஸ்வேர்ட் பகிர்வதை தடுக்க…. நெட்பிளிக்ஸ் போடும் பிளான்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அண்மையில் “Profile Transfer” வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக Netflix பாஸ்வேர்டு பகிர்வதை தடுக்கஇயலும். இச்சேவை Netflix வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவராலும் வேண்டப்பட்ட இந்த “Profile Transfer” வசதி, நெட்பிளிக்ஸில் நீங்கள் பார்த்தவை குறித்த தகவல்கள், பார்க்க நினைத்து குறித்துவைத்தவை, சேமித்து வைக்கப்பட்ட கேம்கள் மற்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தி புதுகணக்கை துவங்கும்போது, பழையக் கணக்கில் உள்ள உங்களின் தகவல்களை அவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து…. “யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்”…. சகோதரி குடும்பத்தை இழந்த எம்.பி. அதிரடி….!!!

குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம்‌ தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், […]

Categories
டெக்னாலஜி

விரைவில் அறிமுகமாகும் நோக்கியா G60 ஸ்மார்ட்போன்… இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

ஒரு காலக்கட்டத்தில் நோக்கியா இல்லாத கைகளே இல்லை என்று சொல்லலாம். மொபைல் போன்களில் நோக்கியா மிகப் பெரிய புரட்சி செய்தது என்றே கூறலாம். எனினும் காலப் போக்கில் ஆண்ட்ராய்டு போன் வருகையால் நோக்கியா பின்தங்கியது. இருப்பினும் தற்போது ஸ்மார்ட்போன் யுகத்தில் நோக்கியாவும் களமிறங்கி வருகிறது. அந்த அடிப்படையில் அந்நிறுவனம் சார்பாக G60 5Gஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்ற செப்டம்பர்மாதம் சர்வதேச அளவில் அறிமுகமான இந்த மொபைலின் முக்கியமான ஸ்பெஷாலிட்டி மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாயிலாக தயாரிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 2 மணி நேரமா செம டிராபிக்…? வாகன ஓட்டிகள் தவிப்பு…!!!!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதனால் இன்று காலை அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மோட்டார்கள் மூலமாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை அதிலும் குறிப்பாக அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நில அளவர், வரைவாளர் தேர்வர்களுக்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நிலஅளவர், வரைவாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டுகள் தயாராகி உள்ளது என்று அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் கட்டுப்பாடு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர், வரைவாளர், தமிழக நகர் ஊரமைப்பு துறையில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 29ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… பிரதமர் மோடி வருகையால் பொலிவு பெறும் மருத்துவமனை…? காங்கிரஸ் கட்சி விமர்சனம்…!!!!!

பிரதமர் மோடியின் வருகையால் மோர்பி மருத்துவமனை புதுபொலிவு பெறுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மோர்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட உள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து […]

Categories
பல்சுவை

நீங்கள் Flipkart இல் அடிக்கடி பொருள் வாங்குவீர்களா?….. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…..!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஷாப்பிங் என்றாலே அது ஆன்லைனில் தான். ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக அமேசான், ஃப்லிப்கார்ட் மீசோ என பல ஆப்கள் உள்ளது. இதில் ஆடைகளுக்கு மட்டுமில்லாமல் நம் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையலறை பொருட்கள் முதல் பர்னிச்சர்ஸ் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் தான் தற்போது ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். இந்த ஆர்டர்களை வாலிபர்கள் மட்டுமே ஷாப்பிங் செய்திருந்த நேரத்தில் ,தற்போது பாட்டி தாத்தா குழந்தைகள் வரை அனைவருமே ஆன்லைனில் பொருட்களை வாங்க தொடங்கி விட்டனர். அதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரியோவின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இயக்குனர் ஹரி ஹரன் ராம் இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக ரியோ நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனரான ஹரி ஹரன் ராம் இயக்கம் திரைப்படத்தில் ஹீரோவாக ரியோ நடிக்கின்றார். இந்தத் திரைப்படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ஹீரோயினாக நடிக்கின்றனர். மேலும் ப்ரவீனா, அன்புதாசன், ஏகன், கெவின், சார்லி மற்றும் ஃபெல்சன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர் டி. அருளானந்து தயாரித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தின் பூஜை […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… விசாரணை தேதி ஒத்திவைப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!!!!

குஜராத் தொங்கு பாலம் விபத்து தொடர்பான விசாரணை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குஜராத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மோர்பி தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாலத்தில் புனரமைப்பு பணிகளை தயார் நிறுவனம் மேற்கொண்டு வந்த சூழலில் அரசிடம் அனுமதி பெறாமல் திட்டமிட்ட படுவதற்கு முன்பாக பாலம் திறக்கப்பட்டதாக இருந்த குற்றச்சாட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மடாதிபதி தற்கொலை வழக்கு…. கல்லூரி மாணவி உள்ளிட்ட மூன்று பேர்…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

ராம் நகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமம் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசலிங்க சுவாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹனி டிராப் முறையில் மிரட்டி பசவலிங்கம் சுவாமி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபல்லாப்புராவை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி நீலாம்பிகா, கண்ணூர் மடத்தின் மடாபதியாக மிருதனஞ்ஜெய சுவாமி, வக்கிலான மகாதேவய்யா ஆகியோரை நேற்று முன்தினம் மாகடி போலீசார் கைது […]

Categories
பல்சுவை

பகீர் வீடியோ: சாகசம் செய்த நபர்…. தாடியில் பற்றி எரிந்த தீ…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

நெருப்பில் சாகசம் செய்வது என்பது எப்போதுமே ஆபத்தை விளைவிக்ககூடியது தான். தொழில் முறையாக சாகசம் செய்பவர்களும் நெருப்பில் மிகவும் கவனமாக தான் இருப்பார்கள். அந்த அடிப்படையில் நெருப்பில் சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. வீடியோவில், நபர் ஒருவர் பெட்ரோலையும், தீபந்தத்தையும் வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் சாகசம்செய்து வந்தார்.   View this post on Instagram […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ!… இதுதான் காரணமா….? 3 வருடங்களுக்கு பின்….. இந்தியா திரும்பிய பிரபல பாலிவுட் நடிகை….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது இட்ஸ் ஆல் கமிங் பேக் டூ மி என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட் சென்ற பிரியங்காவுக்கு பட வாய்ப்புகள் குவியவே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த […]

Categories
உலக செய்திகள்

OMG: கூட்ட நெரிசலில் சிக்கி…. பிரபல பாடகர் பலி…. சோகம்…!!!!

தென் கொரியாவை சார்ந்தவர் லீ ஜிகன்.  இவர் பிரபல பாடகராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தார். 24 வயதான இவர், சீயோல், இட்டாவன் மாவட்டத்தில் நடைபெற்ற ஹாலோவீன் இரவில் கலந்துக் கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இந்த கூட்டத்தில் சிக்கி 154 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் – அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! உங்க ஏரியாவில் மழைநீர் தேங்கியுள்ளதா…? இதோ உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் […]

Categories
பல்சுவை

என்கிட்ட வச்சிக்கிட்ட இப்படித்தான் பண்ணுவேன்!…. கோபத்தில் கொரில்லா செய்த செயல்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

கொரில்லா வகை குரங்குகளின் டிஎன்ஏ-க்கள் மனிதர்களின் டிஎன்ஏ-க்களுடன் கிட்டத்தட்ட 95-99 சதவீதம் ஒத்துப்போவதாக சில ஆய்வுகள் கூறுகிறது. மனித இனத்திற்கு நெருக்கமான இந்த உயிரினம் ஆனது மனிதர்கள் செய்யும் குறும்புகளை போன்றே பல்வேறு விஷயங்களை செய்கிறது. தன்னை தொல்லை செய்யக்கூடிய வேறு கொரில்லா குரங்கின் மேல் ஒரு கொரில்லா காரிதுப்பும் ஒரு வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நகைச்சுவையான வீடியோ டுவிட்டரில் விலங்கினங்களின் குறும்புத் தனங்களை வெளிக்காட்டும் யோக் என்ற கணக்கு பக்கத்தில்தான் பகிரப்பட்டிருக்கிறது. https://twitter.com/Yoda4ever/status/1586544052492636161?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1586544052492636161%7Ctwgr%5Ef52aad7e7eeb3b5ebfe677407eb2a9a38014668a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fgorilla-funny-latest-viral-video-google-trends-417378 […]

Categories

Tech |