Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி சென்று வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

மாணவியை கடத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நீலன்தாங்கல் பகுதியில் ஓட்டுனரான செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்லப்பாண்டி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கோவிலில் வைத்து மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.  இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட லூலா… எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்… பெரும் பரபரப்பு….!!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் பெல்சனோரா மீண்டும் போட்டி உள்ளார். அவருக்கு எதிராக லூலா டி சில்வா களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் லூலா 50. 9 சதவிகித வாக்குகளும் பொல்சோனாரா49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக நான்கு வருடங்களாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளபட்டி பகுதியில் விவசாயிகளான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய கிணற்றில் இருக்கும் மின் மோட்டாரை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபு மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை சமாதானப்படுத்த சென்ற வாலிபர்…. அக்காள் கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் மகாலட்சுமி அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகன் மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது மகாலட்சுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணிசுமை தான் காரணமா…? அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை… போலீஸ் விசாரணை…!!

அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.எடையார் கிராமத்தில் அசாருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பனப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி சுமை அதிகமாக இருந்த காரணத்தினால் கடந்த சில நாட்களாக ஆயிஷா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் ஆயிஷா தூக்கிட்டு தற்கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரவின் நிழல்” படத்தின்…. ஓடிடி வெளியீடு எப்போது தெரியுமா….? ஆர்வத்துடன் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” திரைப்படத்தின்  ஓடிடி வெளியீடு.  இயக்குனர் பார்த்திபன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் “இரவின் நிழல்”.  இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு முன்னால் பார்த்திபன் இயக்கத்தில் “ஒத்த செருப்பு” என்ற திரைப்படம் ரிலீஸானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது. இதேபோன்று “இரவின் நிழல்” திரைப்படமும் கடந்த சில மாதங்களுக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

OMG: 72 ஆண்டுகளில் 3-வது முறையாக பதிவான மழை…. எங்கு தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக  வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்  வானிலை ஆய்வு மையம் கடந்த 72 ஆண்டுகளில் இந்த ஆண்டு இன்று  3-வது மூறையாக  நுங்கம்பாக்கம் பகுதியில் 80.4 மி   மீ கனமழை பதிவானதாக  […]

Categories
மாநில செய்திகள்

குஜராத் பால விபத்து… ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு… உச்ச கட்ட கோபத்தில் குஜராத்… ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்குகள்…!!!!!!

குஜராத்தில் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானனோர் காயமடைந்து தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியுள்ளது. மோர்பி பாலம் விபத்து நிகழ்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன் தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர அவசரமாக பாலத்தைத் திறந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்திற்கு தொடர்புடைய […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. காதலனுக்கு poison கொடுத்த பெண்…. குடும்பத்தோடு தூக்கிய போலீஸ்….!!!!

காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பி.எஸ்.சி. படித்து வந்துள்ளார். இவரும் ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா  என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கல்லூரிக்கு செல்லும் வழியில் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். இதனை அறிந்த கிரீஷ்மாவின் பெற்றோர் அவருக்கு இன்னொரு வாலிபருடன் திருமணத்திற்கு […]

Categories
உலகசெய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… சீன அதிபர் ஆழ்ந்த இரங்கல்…!!!!

குஜராத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் குஜராத் விபத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிட் திரைப்படமான “புஷ்பா 2″…. சூட்டிங் தாமதம்…. காரணம் என்ன தெரியுமா….?

பான் இந்தியா அளவில் ஹிட்டான புஷ்பா 2 திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “புஷ்பா”. இந்த திரைப்படம் பான் இந்தியளவில் ஹிட்டானது. இந்தத் திரைப்படமானது ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த    “புஷ்பா 2”  திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பானது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. மனித தலையுடன் உலா வந்த நாய்…. “அடுத்த தலை உன்னுடையது” என்ற வாசகத்தால்…. பீதியில் மக்கள்….!!!

மெக்சிகோவில் சாலையில் துண்டிக்கப்பட்ட தலையை கவ்வியபடி நாய் உலா வந்தது. அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விய படி இரவு நேரத்தில் நாய் ஒன்று சுற்றி திரிந்தது. நாய் ஒன்று சடலத்தின் தலையை கவ்வி கொண்டு கறி என்று நினைத்து எங்கேயாவது இடம் கிடைக்காதா அதனை சாப்பிடுவதற்கு என்று சுற்றி திரிந்துள்ளது. இதனை விசாரித்த போது தெரிய வந்ததாவது, “மெக்சிகோவின் வடக்கே ஐகேட்டிகேஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று…. தொழிற்சாலையிலிருந்து தப்பி ஓடும் ஊழியர்கள்….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சீனா நாட்டில் செங்க்சோவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அந்தந்த மாகாணத்தின் நிர்வாகம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தில் மூன்று லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்… சுகாதார காப்பீட்டில் இனி இந்த வசதிகளும் கிடைக்கும்….? வெளியான தகவல்…!!!!

உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் நோய்களுக்கு சுகாதார காப்பீட்டின் கீழ் கவரேஜ் இருந்து வருகிறது. ஆனால் அண்மை வருடங்களாக மன நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் மனநலன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. பெரும்பாலான சுகாதார காப்பீடு பாலிஸிகளில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு கவரேஜ் வழங்கப்படுவதில்லை இந்த சூழலில் இன்று முதல் மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சுகாதார காப்பீட்டு பரிசுகளில் கவரேஜ் வழங்க வேண்டும் என இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கலைக்கப்பட்ட ட்விட்டர் இயக்குனர்கள் குழு… அதிரடி நடவடிக்கையில் எலான் மஸ்க்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தியவுடன் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா  ஆகிய நிறுவனங்களின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் என்னும் பிரபல சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி விட்டார். அதனையடுத்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் இயக்குனர் குழுவை நீக்கிவிட்டார். அந்த குழுவில் இருக்கும் ஒன்பது நபர்களையும் ஒரே நேரத்தில் அதிரடியாக நீக்கினார். மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… 2-வது முறையாக “கௌரவ டாக்டர் பட்டம்” பெற்ற பிரபல இசையமைப்பாளர்…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, சூர்யா, அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைத்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இவருக்கு விசுவாசம் திரைப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு இமான் தற்போது காரி மற்றும் வள்ளி மயில் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கரடி நடமாட்டம்…. செல்போனில் புகைப்படம் எடுத்து கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…. எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்….!!

சாலையில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் காட்டு யானை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. அப்போது சாலையோரம் கரடி ஒன்று வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கரடியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டம்” தேர்வு செய்யப்பட்ட 5 மாணவ மாணவிகள்…. குவியும் வாழ்த்து….!!

விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்ட 5  மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளிக்கு 75 செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்தத் திட்டத்தில் தமிழகம் சார்பில் அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற 75 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. பெண்கள் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

கூட்ட நெரிசல் பயன்படுத்தி பக்தரிடம் பணம் பறித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 30-ஆம் தேதி சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வரதராஜன் என்பவரிடமிருந்த 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்ததை கூட அறியாமல்…. வெளிநாட்டில் மர்மமாக இறந்த வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டிகுளப்பன்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தீபிகா என்ற மனைவியும், பிறந்து 20 நாட்களை ஆன ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வளைகாப்பு விழாவிற்கு வருவதாக செந்தில்குமார் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரட்டிப்பு லாபம் என்ற பெயரில்…. பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதி…. பொதுமக்கள் அளித்த மனு…!!!

பணம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேங்காய்தின்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் வசிக்கும் தம்பதியினர் தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறினர். இதனை நம்பி […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!… திருவிழாவில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்…. எதற்கு தெரியுமா?… வைரலாக பரவும் வீடியோ….!!!!

கோவில் திருவிழாவில் தேர் சரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னப்பனபுரா கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா என்ற கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான கோவிலின் தேர் ஊருக்குள் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேர்த் திருவிழாவை காண பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தேர் கோவிலை சுற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த போது…. ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை பகுதியில் ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியரான வெங்கடேசளு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலபாறைமலையடியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் முதியவரின் துணிகள், செருப்பு இருந்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

இப்போ உடல் எப்படி இருக்கு?…. ஆற்றில் விழுந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரதமர்….!!!!

காயமடைந்தவர்களை நேரில் சென்று பிரதமர் ஆறுதல் கூறியுள்ளார்.  இந்த காலத்தில் கடந்த 30-ஆம் தேதி மாலை 500-க்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் அருந்து விழுந்தது. இதனையடுத்து பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த அனைவரும்  ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 170 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் சிலர் ஆற்றில் விழுந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதால்  தேர்தல் பணி தொடர்ந்து நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் ரஜினி தனி விமான மூலம் பெங்களூரு பயணம்”…. இன்று விருது வழங்கும் விழாவில் பங்கேற்பு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்…. சக மாணவர்கள் 5 பேரின் வெறிச்செயல்… பரபரப்பு….!!!!!

டெல்லியில் குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகள் கடந்த சனிக்கிழமை மதிய வேளையில் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் என்னுடைய மகள் வீட்டிற்கு திரும்பாததால் நாங்கள் அவரை பல இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிர விவாதம்…? உக்ரைன் உளவு பாதுகாப்புத்துறை தலைவர் தகவல்…!!!!!

ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி தீவிர விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்ய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிரமாக விவாதம் மேற்கொண்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் முடிவதற்கு உள்ளாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக உக்ரைன் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. மேலும் புதினை ஆட்சியில் இருந்து நீக்குவது பற்றி ஏற்கனவே விவாதங்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலால்…. இருளில் மூழ்கிப்போன கீவ் நகர்… உக்ரைன் அரசின் முடிவு என்ன?..

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்வதால் அந்நாட்டின் தலைநகரில் இருக்கும் 80% பகுதிகள் இருளில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் செர்காசி, கெர்சன் மற்றும் கீவ் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இருளில் மூழ்கியிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் கருங்கடல் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன், தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலையில் திடீர் பயங்கர தீ விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவியதால் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டிருக்கின்ற நிலையில் இன்னும் சிலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என டெல்லி தீயணைப்பு சேவை மைய அதிகாரிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருச்சி-அகமதாபாத் வாரந்திர புதிய ரயில்”…. சிறப்பான வரவேற்பு…!!!!!

திருச்சி-அகமதாபாத் வாரந்திர புதிய ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு மெயின் லைன் வழியாக ரயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மும்பை, தஞ்சை வழியாக அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு ரயிலானது தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இது எப்படி இங்க வந்தது….? வனப்பகுதியில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்கள்…. விசாரணையில் போலீசார்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவது வழக்கம். இந்த பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வெடிகுண்டு போல ஒரு மர்ம பொருள் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதனை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் மொத்தம் மூன்று ராக்கெட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுவன் ஒட்டிய இரு சக்கர வாகனத்தில் சிக்கி…. முதியவர் பலி…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை இரும்புலியூர் அருகில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தேவாலயம் செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ஞானபிரகாசம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஞானப்பிரகாசத்தை அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்து நடந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் ஞானப்பிரகாசம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன்”….அழைத்து வந்தவருக்கு…. அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னை மாவட்டத்தில் குரோம்பேட்டை பகுதியில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 14 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இலங்கையை சேர்ந்த 14 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அளித்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் அந்த 14 பேரையும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அப்துல் ஹமீது சொன்னபடி வேலை வாங்கி தராததால் அவர்களுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்”….. ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பல பெரிய நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அதிக அளவில் வெளியேற்றி வருகிறது. இதனால் பலர் வேலையை இழந்து தவிக்கின்றனர். இதுகுறித்து டீம் லீஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வின்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் வருகிற டிசம்பர் மாதம் வரை பணி நியமன இலக்குகள் 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலாண்டில் 61% ஆக இருந்த நிலையில் தற்போது 65 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. அனல் பறக்கும் “ஜிஎஸ்டி” கலெக்ஷன்…. அக்டோபரில் மட்டும் இத்தனை கோடியா…..?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரத்தை மத்திய அரசு இன்று  வெளியிட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக வரிவசூல் வருவாய் அதிக அளவில் இருக்கிறது. அதன்படி 1.4 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி வரி வசூல் ஆகியுள்ள நிலையில், மத்திய வரி 26,039 கோடியாகவும், மாநில வரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜமேஷா முபினுக்கு வெடி மருந்து வாங்க பணம் கொடுத்தவர்கள் யார்…? உபா சட்டத்தில் கைதானவரிடம் விசாரிக்க NIA திட்டம்…!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றி NIA விசாரிக்க திட்டமிட்டு இருப்பதால் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவருக்கு துணையாக செயல்பட்டதாக முகமது ஆசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் போன்ற 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிரபல நாட்டில் “துப்பாக்கிச் சூடு”…. அலறி துடித்த மக்கள்….!!!!

பிரபல நாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்துவ புனிதர்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் கூட்டத்தின் மீது சுட்டுள்ளார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அலறி அடித்தபடி  ஓடியுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் இருந்த மரம் மீது மோதிய வேன்…. 8 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையோரம் இருந்த மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரது வீட்டு விசேஷத்திற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருப்பூருக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்துக்களுடன் தொடர்புடையது காந்தாரா, பொன்னியின் செல்வன்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!!

காந்தாரா, பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து கங்கனா ரனாவத் பேசியுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கங்கனா ரணாவத். இவர் தற்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் இந்தியா டுடே நிகழ்ச்சி ஒன்றை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது ரிலீசாகும் திரைப்படங்கள் இந்திய தன்மை நிறைந்ததாக இருக்கின்றது. காந்தாரா திரைப்படத்தை நாம் எடுத்துக் கொண்டால், இத்திரைப்படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றது. இது போலவே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்கும் முயற்சியில்…. உயிரை பறிகொடுத்த வாலிபர்…. விசாரணையில் போலீசார்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருங்களத்தூர் ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயதுடைய வாலிபர் ஒருவர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெருங்களத்தூர் பகுதிகளில் தண்டவாளத்தை கடக்க முயன்று பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் யாரும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“உலக அளவில் முடங்கி இன்ஸ்டாகிராம் சேவை”… தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது… மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

உலக அளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை சரி செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்கி வருகிறது இந்த இன்ஸ்டாகிராம் நேற்று உலக அளவில் திடீரென முடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என ட்விட்டர் போன்ற பிற சமூக வலைதளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய ப்பட்டதாக தங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அடித்த ஜாக்பாட்…. 10 ஆண்டுகளுக்குப் பின் வந்த மகாலட்சுமி…. பிரபல நாட்டில் “ஒருவருக்கு லாட்டரியில் 248.42 கோடி”….!!!!

பிரபல நாட்டில் ஒருவருக்கு பல கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் பரிசாக கிடைத்துள்ளது. சீன நாட்டில் உள்ள குவாங்சி  ஜீவாங்  பகுதியில் லீ என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.  தற்போது  அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியுள்ளது. அதில் அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் இந்திய மதிப்பில் 248.42 கோடி அளவுக்கு பரிசு தொகை கிடைத்துள்ளது. இதனால் லீ  மகிழ்ச்சியில் உறைந்து போய்யுள்ளார். கடந்த 22-ஆம் தேதி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தோழிகளுடன் பொழுதை கழித்து விட்டு…. வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு…. நேர்ந்த துயரம்….!!!!

செங்கல்பட்டு மாநகரில் அண்ணா நகர் பகுதியில் சோனியா என்ற கல்லூரி மாணவி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சோனியா தனது நண்பர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பொழுதை கழித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வண்டலூர் ரயில் நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அவருடைய நண்பர்கள் அனைவரும் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்று நடைமுறையில் ஏறிவிட்டனர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் ராணுவ வீரர்கள்… நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ராணுவத்தில் அக்னி வீரர் (ஆண்), அக்னி வீரர் (பெண்), சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் அல்லது கால்நடை செவிலியர் உதவியாளர் மற்றும் இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. எப்படி கொலை பண்ணனும்?…. கூகுளில் தேடிய பெண்….. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

கேரளாவை உலுக்கி இருக்கும் ஷரோன்ராஜ் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மா கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஷரோன்ராஜை தான் கொலை செய்யவில்லை என கிரீஷ்மா விசாரணையின் போது கூறியதாகவும், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரது செல்லிடப்பேசியில் கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதை ஆதாரமாகக் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கொலை செய்தால் எத்தனை வருடங்கள் சிறைத்தண்டனை என்பதையும் முன்கூட்டியே கிரீஷ்மா கூகுளில் தேடியதாகவும் கூறப்படுகிறது. வேறு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தேசிய ஒற்றுமை தினம்… மினி மாரத்தான் போட்டி… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஒற்றுமையினால் உறுதி மொழியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி படிக்க அனைத்து அரசு அலுவலர்களும் திரும்பப் படித்து உறுதி மொழியை ஏற்றுக் கொண்டுள்ளனர். முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேசிய ஒற்றுமை மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு: 10ல் 8 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு…. குழந்தைகள் நல மருத்துவர் தகவல்….!!!!

மோசமான காற்றின் தரத்தால் தில்லியில் 10ல் 8 குழந்தைகள் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல மருத்துவர் தெரிவித்து இருக்கிறார். தில்லியில் தொடர்ந்து காற்றுமாசு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், இன்று காற்றின்தரம் “மிக மோசம்” பிரிவுக்கு மாறி இருக்கிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி பிரபல தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவர் கூறியிருப்பதாவது “வெளி நோயாளிகள் பிரிவில் வரும் குழந்தைகளில் 10ல் 8 பேருக்கு சளி, இருமல் மற்றும் சுவாசக்கோளாறு பிரச்னை உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

செவாலியே விருதுக்கு தேர்வான பாடகர் அருணா சாய்ராம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல கர்நாடக பாடகர் அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளரான அருணா சாய்ராமுக்கு(70) பிரான்ஸ்நாட்டின் உயரிய “செவாலியே” விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக இசையில் 30 வருடங்களாக பாடகாரகவும் இசையமைப்பாளாரகவும் இருப்பவர்தான் அருணா சாய்ராம். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாதெமி சார்பாக சங்கீத கலாநிதி விருதையும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் சிறப்பு […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,655-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: தொங்கு பாலம் விபத்து…. ஆற்றில் உடல்கள் மீட்கும் பணி தீவிரம் ….!!!!!

ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 30-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில் பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததால் அதிக பாரம் தாங்க முடியாமல் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories

Tech |