Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜிம்பாப்வே – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்..!!

சூப்பர் 12 போட்டியில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையின் 34வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று (நவம்பர்02) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 09:30 மணிக்கு மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியை இந்த மைதானம் நடத்துகிறது, அதைத் தொடர்ந்து இந்தியா வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் மோதுகிறது. 3 போட்டிகளில்  3 புள்ளிகளுடன், ஜிம்பாப்வே வீரர்கள் குரூப் 2 அட்டவணையில் நான்காவது […]

Categories
தேசிய செய்திகள்

லேப்டாப்பை திருடிவிட்டு மன்னிப்பு கேட்ட திருடன்…. அதுவும் எப்படி தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

திருடன் ஒருவன் லேப்டாப்பை திருடிவிட்டு அதன் உரிமையாளரிடம் ஈமெயில் மூலமாக மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக திருடன் அனுப்பிய இமெயிலில், சகோதரரே எப்படி இருக்கீங்க, நான் உங்க லேப்டாப்பை நேற்று திருடி விட்டேன்.எனக்கு சில காரணங்களால் பணம் தேவைப்பட்டது என்பதால் திருடினேன்.உங்க லேப்டாப்பை ஆராய்தபோது நீங்கள் ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தேன். அதை இந்த மெயிலில் அனுப்பி உள்ளேன்.உங்களுக்கு வேறு ஏதாவது ஆவணங்கள் தேவைப்பட்டால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சுரங்கப் பாதைகள் மூடல்…. போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.அதனால் இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டதாகவும் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்துக்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதைக்கு பதிலாக பொதுமக்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்லலாம். மேலும் கணேசபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்கள்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC திடீர் எச்சரிக்கை…..!!!

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்தை உயர்கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் கட்டிடத்தை திரும்பத் தராமல் விதிமீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் அந்த உயர்கல்வி நிறுவனங்கள் நிதி பெறும் அந்தஸ்தையும் இழக்க நேரிடும் எனவும் கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு உடனே பாருங்க….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கனமழையிலும் கரண்ட் கட் இல்லை…. இதற்கு என்ன காரணம் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில்… “நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்”…. இலங்கைத் தமிழர்கள் ஆட்சியரிடம் மனு…!!!!!

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நகை கடன் தள்ளுபடி செய்யுமாறு இலங்கை தமிழர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள சத்யா நகர் பகுதியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பத்துக்கு மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ…. 2 பல்புக்கு ரூ.91,000 கரண்ட் பில்…. பார்த்ததும் ஷாக்கான நபர்….!!!!

திருநெல்வேலியை சேர்ந்த முகமது பாத் என்பவர் தனது வீட்டிற்கு ரூ.91,130 கரண்ட் பில் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.வெறும் இரண்டு லைட்டுகள் உள்ள வீட்டிற்கு அதிகபட்சமாக 65 ரூபாய் தான் வரும் என்று மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் பிறகு சரிபார்த்து அதிகாரிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி கரண்ட் பில் வந்துள்ளது. உங்களுடைய மின்கட்டணம் வெறும் 122 ரூபாய் தான் என்று கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து […]

Categories
சினிமா

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்கலாமே?…. பதறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்…. என்ன பதில் சொன்னார் தெரியுமா…????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்நிலையில் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்கலாமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டைவ் கேட்ச்..! தரையில் பட்ட பந்து…. பட்லரிடம் மன்னிப்பு கேட்ட வில்லியம்சன்…. ஏமாற்றினாரா?…. விமர்சிக்கும் ரசிகர்கள்… என்ன நடந்துச்சு.!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பட்லர் அடித்த பந்தை கேன் வில்லியம்சன் அற்புதமான டைவிங் செய்து கேட்ச் பிடித்த பிறகு, அந்த பந்து தரையில் பட்டது தெரியவந்ததும்  அவர் மீது விமர்சனம் எழுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டியில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“லிப்ட் கொடுப்பது போல் கடத்தல்”…. லாரி டிரைவர் அடித்துக் கொலை… 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை…!!!!

லாரி டிரைவரை கடத்திச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் நாமக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்றபோது சென்ற 2018-ம் வருடம் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இரவு அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டயர் வெடித்தது. இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. எப்போது தெரியுமா?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போவதால் நடப்பு ஆண்டை போல குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உயர்கிறது. பண வீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி வழங்கப்படுகிறது.அதன்படி ஜனவரி முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதங்களுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை”… மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல்….!!!!!!

ஆதி திராவிட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அருகே இருக்கும் காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றி இருக்கும் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை எனவும் குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லை. மேலும் போதுமான ஆசிரியர்களும் இல்லை என […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 34 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் கட்டிட தொழிலாளி. இவர் சென்ற 2020 ஆம் வருடம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கின்றார். இதன் பின் சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சங்க வருட சந்தா”…. குறைத்து தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் சங்க வருட சந்தாவை குறைக்க செயற்கைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை திருமண்டல பேராயுருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமை தாங்க திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், செயலர், பொருளாளர் என பலர் பங்கேற்று முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் சங்க வருடம் சந்தாவை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதன்பின் சங்க வருட சந்தா 300 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு….! “நவம்பர் 3-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்”….!!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் 3-ம் தேதி நடைபெறுகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றது. 10, 12-ம் வகுப்பு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம். இதை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலி டிப்ஸ்..! கே.எல்.ராகுல் அற்புதமான வீரர்…. மீண்டு வருவார்…. நம்பிக்கையுடன் ட்ராவிட்..!!

கே.எல்.ராகுல் ஒரு அற்புதமான வீரர், அவர் வலுவாக மீண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! No Freeze, 90 நாட்கள் வரை கெடாது…. ஆவின் அறிமுகம் செய்துள்ள புது பால் பாக்கெட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மழைக்காலம் என்றால் தண்ணீர் பல இடங்களில் தேங்குவதும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இது போன்ற மழைக்காலங்களில் மக்கள் பால் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு அவதிப்படுபவர்கள். எனவே அவர்களுக்காக 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக்கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை”… தானும் தற்கொலை… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

கோவில்பட்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் கடலையூர் ரோடு பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார். இவரின் மனைவி பரணி செல்வி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சென்ற 29ஆம் தேதி மாலையில் ராஜபாண்டியும் பரணி செல்வியும் பூட்டிய வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்கள். இதை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த மாவட்டம்…???

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் […]

Categories
மாநில செய்திகள்

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய….. தனித்தேர்வர்களுக்கு இன்று(2.11.22) Result…. முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு தேர்வுகள் இயக்கத்தின் மூலமாக தமிழகத்தில் பள்ளி படிப்பை பாதிலேயே நிறுத்திய மாணவர்களுக்கும், ஒரு சில காரணங்களால் பள்ளி சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கும் தனியாக பொது தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு அக்டோபர் பத்தாம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் டெங்குவால் 4,800 பேர் பாதிப்பு: பறந்த உத்தரவு…!!!!

டெங்குவால், இந்த ஆண்டு தற்போது வரை 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.எனவே  மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ஆண்டை பொறுத்தவரை ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3396 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த செப்டம்பரில் 572 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபரில் அந்த எண்ணிக்கை 616 ஆக் உயர்ந்தது.   எனவே டெங்கு காய்ச்சலை […]

Categories
தேசிய செய்திகள்

இனி இலவச தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டாம்…. பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த ஏப்ரலில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள், மீண்டும் நேற்று முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க இலவச […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

WhatsApp: நமக்குமே நாமே…! முரட்டு சிங்கிள்ஸ்-க்கு வரும் முரட்டு அப்டேட்….!!!

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இலவச வாய்ஸ் கால், வீடியோ கால், SMS வசதி என அனைத்து வசதிகளையும் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இது போக பயனர்களின் செய்தியை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் வாட்ஸ்ஆப் முக்கிய பங்கு வகிப்பதால் பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே ஏகப்பட்ட அப்டேட்களை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நமக்குமே நாமே மெசேஜ் செய்யும் புதிய அப்டேட்டை […]

Categories
மாநில செய்திகள்

Just In: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. சற்றுமுன் அதிரடி…!!!

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு 2 கல்யாணம் ஆகிடுச்சி…. முன்னாள் கணவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் அசல் வெளியேறினார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது அந்தவகையில் ஆயிஷா அவரது முன்னாள் கணவர் பிரபல யூடியூப் சேனலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….,!!!

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது.  இந்நிலையில் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எப்படி ஆடனும்….. “ராகுலுக்கு கிங் கோலி அட்வைஸ்”….. இன்று கலக்குவாரா…. பார்ப்போம்.!

அடிலெய்டில் போது கே.எல் ராகுலுக்கு விராட் கோலி சில அறிவுரைகளை வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் ஃபார்மில் இல்லாதது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“15 நாட்களாக மின்சாரம் இல்லை”…. இருளில் சூழ்ந்த கிராமம்…. மின்விளக்கில் படிக்கும் மாணவ-மாணவிகள்…!!!!!!

15 நாட்களாக மீனாட்சிபுரம் கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர்கள் சென்ற பதினைந்து நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பகலில் அரைக்கண்டாக மின்சாரம் வருவதாகவும் இரவு நேரத்தில் அதுவும் துண்டிக்கப்படுவதாகவும் பகலில் பாதி அளவு இருந்த மின்விளக்குகள் விரைவில் சுத்தமாக எரிவதில்லை எனவும் கூறுகின்றார்கள். இதனால் மாணவ-மாணவிகள் மண்ணெண்ணெய் விளக்கில் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ட்விட்டர் ப்ளூடிக்கிற்கு கட்டணம் அறிவிப்பு…!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ≈660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார்.  

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… நடிகை கீர்த்தி சுரேஷா இது…. ஹாட் உடையில் நாய்க்குட்டியுடன் செம கொஞ்சல்…. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்…! அனுகூலம் கிட்டும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! திட்டம் நிறைவேறும்…! மோதல் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..!ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் நம்மளை நம்பும்படி நடந்துக் கொள்வீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தடை உண்டாகும்..! பொறுப்புகளை ஏற்க வேண்டாம்…!!

மகரம் ராசி அன்பர்களே..! வீடு கட்டும் முயற்சிகளில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சிறு சிறு தொந்தரவு ஏழ கூடும்.  இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து விஷயமாக சில பிரச்சினைகள் எழக்கூடும். புதிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! உதவி கிடைக்கும்…! முன்னேற்றம் உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வெளி உலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். எவ்வளவு திறமையாக நீங்கள் செயல்பட்டாலும் பாராட்டுகளைப் பெறமுடியாது. சிலரது பேச்சு சங்கடத்தைக் கொடுக்கும். பாராட்டுபவர்களிடமிருந்து விலகி செல்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். யாரையும் நம்பவேண்டாம். தொழிலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தெய்வ பக்தி அதிகரிக்கும்…! எச்சரிக்கை அவசியம்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். யாரைப் பற்றியும் நீங்கள் புறம் பேச வேண்டாம். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழல் நிலவும். விட்டுக் கொடுத்து செல்வது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..! எதிர்ப்புகள் நீங்கும்…! குழப்பங்கள் தீரும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு எதிர்ப்புகள் நீங்கி செல்லும். இன்று உங்களுக்கு குழப்பங்கள் தீரும் நாளாக இருக்கும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக சென்று வரவேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! நிதானம் இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில் உண்டாகும். அனுபவம் கை கொடுக்கும். பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். அவசர புத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். படபடப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் பொழுது மற்றவர்களிடம் எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டும். கஷ்டங்களை வெளிப்படுத்த வேண்டாம். நேரம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பண வரவு உண்டாகும்…! கடன் பிரச்சனை தீரும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு செல்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த வரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொல்லைகளின்றி மனம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பதில் சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்துசேரும். மனதில் குடும்ப கவலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பிரச்சனை தீரும்…! வளர்ச்சி மேலோங்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். இன்று கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். காரிய அனுகூலத்தை மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பொறுமை அவசியம்…! தைரியம் பிறக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்ப பிரச்சினைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் நல்லது. இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தோற்றம் வெளிப்படும்…! சிந்தனை அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு மனதில் உள்ள குழப்பங்கள் விலகிச் செல்லும். இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நிதானம் வேண்டும்…! அனுசரிப்பு வேண்டும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு இன்று அழைச்சல் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது மிகவும் நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (02-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 02-11-2022, ஐப்பசி 16, புதன்கிழமை, நவமி திதி இரவு 09.10 வரை பின்பு வளர்பிறை தசமி.  அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 01.43 வரை பின்பு சதயம்.  பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 01.43 வரை பின்பு சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1/2.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 இன்றைய ராசிப்பலன் –  02.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 2…!!

நவம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 306 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 307 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 619 – மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார். 1675 – பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். 1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது. 1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர். 1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. 1868 – இலங்கையில் சப்ரகமுவாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.[1] 1889 – வடக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்… வெளியான தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக்கம் மையம் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாமக்கல் வனக்கோட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேக்கு, வேம்பு, செம்மரம் நாற்றுகள் தோட்டங்களில் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு வேம்பு,  மஞ்சள், கொன்றை, நாவல், இலுப்பை, நீர் மருது, அத்தி,  பலா, சொர்க்கம், பாதாம், மகிழம், நெல்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சல்மான் கானுக்கு “Y” பிரிவு…. அக்ஷய் குமாருக்கு “X” பிரிவு… மும்பை போலீசாரின் அதிரடி ஆக்ஷன்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வாங்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம் கானுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கடிதத்தை சல்மான் கான் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் கொடுத்திருந்தார். அதன் பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.3 கோடியுடன் தலைமறைவான மளிகைக்கடைக்காரர்…. கதறும் பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

ரூ.3 கோடியை ஏமாற்றி மளிகை கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்துள்ளனர். அதில் திருப்பூர் தாராபுரம் பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் செரங்கோட்டில் மளிகை கடை வைத்திருக்கும் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 18 வருடங்களாக தீபாவளி பலகார சீட்டு, ஏழ சீட்டு நடத்தி வந்தனர். அதில் […]

Categories
உலகசெய்திகள்

இஸ்லாமாபாத் அருகே திடீர் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு…!!!!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே வட மேற்கே இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உயிர்  சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! பிரபல மாஸ் ஹீரோ…. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க போறாரா….?

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான கமல்ஹாசன். இவரின் நடிப்பு மாறுபட்ட வேடங்களை கொண்டதாக இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகின்றார். இந்த படப்பிடிப்பு முடிந்ததும். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கப் போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |