Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஈபில் டவர் முன் ப்ரோபோசல்” …. வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை ஹன்சிகா….. குவியும் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு எங்கேயும் காதல், சிங்கம், வேலாயுதம், ரோமியோ ஜூலியட், மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சோகேல் என்பவருடன் இணைந்து ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தார். அதன்பின் சோகேல் மற்றும் ஹன்சிகாவுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை செய்து இருக்கிறது. இது கோடிக் கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கப்போகிறது. ஓய்வூதியம் நிதி அதன் சந்தாதாரர்களை 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களின் இபிஎஸ் 95ன் கீழ் வைப்புத் தொகையை திரும்பப்பெறுவதற்கு அனுமதித்து உள்ளது. பிடிஐ செய்தியின் படி, தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை வாயிலாக இத்தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அறங்காவலர்குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு முக்கியமான தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதாவது, மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான நவம்பர் 3ஆம் நாள் ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சதய விழாவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. தெலுங்கானா கிராமத்தை தத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திம்மாப்பூர் என்ற கிராமத்தை பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தத்தெடுத்துள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் “காஷ்மீர் பைல்ஸ்” மற்றும் தெலுங்கில் “கார்த்திகேயா-2” போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் திம்மபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தத்தெடுத்து அவர் நடத்தி வரும் சந்திரகலா அறக்கட்டளை மூலமாக தேவையான உதவிகளை செய்து வருகின்றார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் தந்தை தேஜ் நாராயணன் அவர்களின் 60வது பிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் அறிமுகமாகும் கன்னட இயக்குனர்…. எந்தப் படத்தில் தெரியுமா….? வெளியான தகவல்…!!!

கன்னட இயக்குனர் தயால் பத்மநாபன் இயக்கத்தில் “கொன்றால் பாவம்” என்ற படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.  கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனரான தயாள் பத்மநாபன் தனது இருபதாவது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றார். இவர் கன்னட மொழியில் 19 படங்களை வெற்றி படமாக இயக்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்துள்ளார். இதனை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமாரை கதாநாயகியாக வைத்து “கொன்றால் பாவம்” என்ற தலைப்பில் படம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. நாயையும் விட்டு வைக்கலையா?… அத்துமீறிய வாலிபர்…. கைது செய்த போலீசார்….!!!!

இந்தியாவில் விலங்குகளுக்கு எதிரான வன்முறை அதிகமாக காணப்படும் சூழ்நிலையில், அவற்றில் அதிகமாக பாதிக்கப்படுவது எனில் ஆதரவற்று பொது வெளியில் அலையும் தெரு நாய்கள்தான். அந்த அடிப்படையில் மும்பையில் தெருநாய்க்கு நடைபெற்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் விலங்கு நல ஆர்வலர் கடந்த சனிக்கிழமையன்று அளித்த புகாரை அடுத்து , 28 வயதான வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விலங்கு நல ஆர்வலரான மினுசேத், வீடியோ ஆதாரம் ஒன்றையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அதில், கைது […]

Categories
மாநில செய்திகள்

உலகமே ஆச்சரியமா பார்க்கும்!…. சாதனை நிகழ்த்தும் இந்தியா!…. ராகேஷ் சர்மா அதிரடி பேச்சு….!!!!

நீலகிரியில் வருடந்தோறும் தேசிய மாணவர் படை சார்பாக அகில இந்திய அளவிலான தேசிய மாணவர்படை மாணவிகள் மலையேற்ற பயிற்சிகளில் பங்கேற்கின்றனர். சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக மலையேற்ற பயிற்சி நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடத்துக்கான மலையேற்ற பயிற்சி முகாம் குன்னூர் வெலிங்டன் ஹவாய் ஹில் பகுதியில் நடந்து வருகிறது. இம்முகாமில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியரான ராகேஷ்சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது “கடந்த 75 வருடங்களுக்கு மேல் ராணுவம் […]

Categories
உலக செய்திகள்

அடடே….! பிரபல இந்திய பாடகிக்கு…. பிரான்சின் உயரிய விருதா….?

இந்திய பாடகியான அருணா அவர்களுக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுக்காக இந்திய நாட்டை சேர்ந்த கர்நாடகா இசை பாடகியான அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடக இசை பாடகி, இசையமைப்பாளர், மனிதநேயர் மற்றும் பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவராவார். இந்த விருதானது அவர் சார்ந்த துறைக்காக மட்டுமல்ல இந்தோ பிரான்ஸ் உறவுகள் மேம்படுவதில் அவரது பங்களிப்பிற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரான […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கும்…. வினோதமான சிகிச்சை…. பிரபல நாட்டில் அறிமுகம்….!!!!

மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான மன நோய் சிகிச்சை. ப்ரீகேடட் அகடமி என்ற ரஷ்ய நிறுவனம் ஒன்று மனிதர்களின் பயம் மற்றும் கவலைகளை நீக்குவதற்காக அவர்களை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான செயலை “மனித நோய் சிகிச்சை முறை” என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரஷ்ய நிறுவனம் உண்மையிலேயே திகில் மற்றும் மருத்துவ சிகிச்சை இரண்டிற்கும் இடையிலான சுவரை மெல்லிய […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை!…. ஆனால் தேங்காத மழைநீர்…. காரணம் இதுதான்?…. அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு நேற்று (நவ. 1) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி போன்றோரும் உடன் இருந்தனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும், அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர்கள் மற்றும் மேயர் கேட்டறிந்தனர். இதையடுத்து அமைச்சர் நேரு […]

Categories
அரசியல்

OMG…!! தங்கம் விலை திடீர் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,685-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழை”…. செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதோடு சில இடங்களில் கன மழை பெய்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு தமிழகத்தில் பருவமழை தொடர்பான அனைத்து விதமான முன்னேற்றத்தை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை வாசிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… தனிமாநில கொடியை ஏற்ற முயற்சி…. முன்னாள் அமைச்சர் உட்பட 100 பேர் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தை இரண்டாகப் பிரித்து வட கர்நாடகம் என்று உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு நேற்று ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டது. இந்த விழா வட கர்நாடகா பகுதியிலும் கொண்டாடப்பட்டது. அப்போது தனி மாநில வட கர்நாடகா குழுவினர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ்.‌ பட்டீல் தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டத்தின் போது மறைந்த அமைச்சர் உமேஷ் கட்டியின் உருவம் பொறித்த  கொடியை ஏந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு… வெளியான தகவல்…!!!

திமுக நிர்வாகி சைதை சாதிக் சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக கட்சி கூட்டத்தில், நடிகை குஷ்புவை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்,  பாஜக மகளிர் நிர்வாகிகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி சாதிக்கை கைது செய்யக்கோரி நேற்று பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜவினர் கைது செய்யப்பட்டு, பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி பண்ணிட்டீங்க மாஸ்டர்…! சாதம் வடிக்கும் ரக்சிதா…. கையை வைத்து பாதுகாத்த ராபர்ட் மாஸ்டர்….. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் அசல் வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை சுற்றி சுற்றி வருவது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. தற்போது வீடியோ ஒன்றை ரசிகர்கள் வைரல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் நவ.,6 வரை மழை பிச்சி எடுக்குமாம்…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுவை காரைக்காலில் இன்று முதல் வருகிற ஐந்தாம் தேதி வரை அனேக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

நவ.,16 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்நது 30 நாட்கள் […]

Categories
சினிமா

WOW: பேட்டிங் பிடித்த கத்ரீனா கைஃப்…. எதற்காக தெரியுமா?…. வெளியான கியூட் வீடியோ….!!!!

தன் அடுத்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக கிரிக்கெட் விளையாடிய கத்ரீனாவின் வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தாதுன் படம் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் திரைப்படம் “மெரி கிரிஸ்துமஸ்” ஆகும். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ஹிந்தி திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… யுவன் திடீரென்று எங்கே செல்கிறார்…? அதுவும் இப்படியொரு கெட்டப்பில்…. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இளையராஜாவின் வாரிசு ஆவார். யுவன் சங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். 150 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் மாற்றினார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முறிந்த நிலையில் ஜப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்க கவசத்துக்கு குட்பை”…. புது தெம்பில் ஓபிஎஸ்…. சிக்கலில் சசிகலா, இபிஎஸ்….‌. தெற்கில் பறக்கப் போகும் கொடி….!!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கடுமையாக போட்டி போட்டனர். இபிஎஸ் தரப்பு பொருளாளர் சென்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனும், அதிமுக கட்சியின் பொருளாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ்-ம் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் தங்க கவசம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்‌. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நவோதயா பள்ளிகள்” இல்லாதது ஏன்….? திமுகவிடம் கேள்வி எழுப்புங்கள்…. மத்திய அரசு கோரிக்கை….!!!!!

மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் உள்ள அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், என்ஐடி போன்றவற்றை ஆய்வு செய்தார். அதன் பிறகு அமைச்சர் சுபாஷ் சர்க்கார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தின் கல்வி திறன் குறித்த எங்களுடைய கவனத்தில் தெளிவாக தெரிகிறது. அதன் பிறகு மாநிலங்களில் மாநில கல்விக் கொள்கையை வகுக்கும் […]

Categories
சினிமா

இதற்காக இன்று சென்னை வர இருக்கும் சன்னி லியோன்?…. வெளியான தகவல்…..!!!!

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னிலியோன் கடந்த 2012 ஆம் வருடம் முதல் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடித்த “வடகறி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சன்னிலியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் எனும் தமிழ் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இதில் சன்னிலியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். விஏயு தயாரித்திருக்கும் இப்படத்தினை ஆர்.யுவன் இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” படம்: ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டை பயிற்சி செய்யும் நடிகை சமந்தா…. வைரல் வீடியோ….!!!!

ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கும் படம் யசோதா ஆகும். 5 மொழிகளில் தயாராகிய இத்திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்து இருப்பதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான 2 தினங்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கண்டிப்பா….. “இந்தியா அரையிறுதிக்கு போகும்”…. நம்பிக்கையுடன் சவுரவ் கங்குலி..!!

டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் […]

Categories
சினிமா

விஜய் சேதுபதி-அனிருத் சேர்ந்து பாடிய பாடல்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகிய “அந்தகன்” படத்தில் அனிருத்- விஜய்சேதுபதி இணைந்து ஒரு பாடலை பாடி இருக்கின்றனர். ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகிய அந்தாதுன் திரைப்படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி ரூபாய். 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இருப்பினும் சீனாவில் இப்படத்தின் வசூல் நம்பமுடியாத அடிப்படையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூபாய். 300 கோடியைத் தாண்டியது. இதன் வாயிலாக சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்தி திரைப்படங்களில் 3ம் இடத்தைப் […]

Categories
மாநில செய்திகள்

“முற்றுகையிட்ட மக்கள்”…. அந்த வார்த்தையால் மோசமாக திட்டிய “அமைச்சர் பொன்முடி”…. திமுகவில் திடீர் பரபரப்பு…..!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவண்ணைநல்லூர் அருகே சித்தலிங்க மடம் என்ற ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியை இரண்டாகப் பிரித்து டி. எட்டப்பாளையம் என்ற பகுதியில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அதிகாரிகள் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தினேஷ் கார்த்திக் ஆடுவாரா?…. இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்…. அனல் பறக்கும் போட்டி..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.. சூப்பர் 12 குரூப் 2 அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நம்பிக்கையில் இந்தியா இன்று  (நவம்பர் 2) அடிலெய்டு ஓவலில் 35வது ஆட்டத்தில் இந்திய நேரப்படி மதியம் 01:30 மணிக்கு வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா தனது சமீபத்திய போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது, இது அவர்களுக்கு முதலிடத்தை இழந்தது மற்றும் அடுத்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய அழுத்தத்தின் கீழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கதிர், நரேன், ஆனந்தி நடிக்கும் “யூகி”…. வெளியான டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

நடிகர் கதிர்,நரேன்,ஆனந்தி நடிப்பில் உருவாகியிருக்கும் “யூகி” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகர் கதிர். இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிப்பவர் ஆவார். அத்துடன் இவர் நடிப்பில் உருவாகிய சுழல் படம் அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி நடராஜ், ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி உட்பட பலர் நடித்துள்ள படம் “யூகி”. இப்படத்திற்கு இசை – ரன்ஜின் ராஜ், […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தை திருமணம் செய்து வைப்பதாக புகார்”…. 52 ஐயர்களை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு…. கோர்ட் உத்தரவு….!!!!

சிதம்பரத்தில் இருக்கும் ஐயர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி 52 ஐயர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற ஐயர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீதும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 52 ஐயர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில்…. திடீரென தீ வைத்த பயணி…. நிகழ்ந்த விபரீதம் என்ன….?

இஸ்ரேல் நாட்டிற்கும், பாங்காங்கிற்கும் இடையே பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பயணி ஒருவர் தவறுதலாக தீ விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. டெல் அவிவ் மற்றும் பாங்காங் இடையே எல் அல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒருவர் அந்த விமானத்தின் பாத்ரூமில் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை பிடிக்க முயன்ற போது தவறுதலாக நடுவானில் தீ பற்றியது. இதனால் அந்த விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பயணி நிகோடின் போதைக்கு அடிமை ஆகியுள்ளார். இதனால் கழிவறையில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

மறுபடியுமா…..!! 2377 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதி…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.  சீனா நாட்டில் உகான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் கொரோனா நோய் தொற்று உலகிலேயே முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வரலாறு காணாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக […]

Categories
உலக செய்திகள்

அடடே…. டுவிட்டரில் புதிய மாற்றமா….? எலான் மஸ்க்கிற்கு உதவும்…. தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்….!!!!!

டுவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கு தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் உதவி வருகின்றார். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளனான எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்நிறுவனத்தின் […]

Categories
அரசியல்

165ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 02) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கம் பேக்..! மீண்டும் களமிறங்கும் ‘சின்ன தல ரெய்னா’….. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….. எந்த அணி தெரியுமா?

சுரேஷ் ரெய்னா தனது அபுதாபி டி10 லீக் போட்டியில் ஆறாவது சீசனுக்காக டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர் அறிமுகமாகிறார். இந்திய அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா, டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளதால், அபுதாபி டி10 லீக்கில் இடம்பெற உள்ளார். உபி கிரிக்கெட் வீரரான ரெய்னா 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… ஆப்பிரிக்க பழங்குடியின மக்களுடன் பிரபல நடிகை…. வைரலாகும் அசத்தல் க்ளிக்ஸ்…!!!!

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. இவர் நடித்த குறும்படமானது சூப்பர் ஹிட் ஆன நிலையில் சீரியல்களின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நட்சத்திரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நாயகியாக நடித்த வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய காதலன் ராகவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்… EPS ல் அரசு அதிரடி புதிய மாற்றம்…!!!!!

ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்ற அதன் சந்தாதாரர்களை பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995இன் கீழ் வைப்புத் தொகையை திரும்ப பெற ஓய்வூதிய நிதி அமைப்பான epfo அனுமதித்திருக்கிறது. தற்போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் ஆறு மாதங்கள் குறைவான சேவை இருந்தால் epfo கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று இபிஎப்ஓவின் உச்ச அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் 232 வது கூட்டத்தில் இபிஎஸ் 95 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உன்ன செருப்பால அடிப்பேன்”…. கோபத்தில் வெடித்த ராபர்ட் மாஸ்டர்…. பரபரப்பான ப்ரோமோ வீடியோ வைரல்….!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பின் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜி.பி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஜி.பி முத்து நிகழ்ச்சியை விட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிந்தியுங்கள் வில்லியம்சன்…! “ஸ்ட்ரைக் ரேட் 100″….. இது போதாது…. தோல்விக்குப் பிறகு வாசிம் ஜாஃபர் பேசியது என்ன?

கேன் வில்லியம்சனின் மோசமான ஸ்டிரைக் ரேட் பிரச்சினையை நீண்ட காலமாகவே பார்க்கிறோம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பை போட்டியின் 33வது ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை  20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து சூப்பர் 12 குரூப் 1 அட்டவணையில் தொடக்க 4 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குமுன்னேறியுள்ளது. இருப்பினும் நியூசிலாந்து சிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி காத்துக் கிடக்க வேண்டாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு தினம்தோறும் வருகை தருவதால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் 300 ரூபாய் கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்திற்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில் திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் திருவிழாக்களின் போது மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம்.அதன்படி ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் அக்டோபர் மாதம் விழா தொடங்கிய நிலையில் தொடர்ந்து 30 நாட்கள் இதற்கான வழிபாடுகள் மற்றும் நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. அதற்காக காவிரியில் பக்தர்கள் அனைவரும் நீராடி வழிபடும் கடை முக தீர்த்தவாரி வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளுக்கு மானிய தொகை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மானிய தொகையை பள்ளி கல்வித்துறை தற்போது விடுவித்துள்ளது. அதன்படி ஒன்று முதல் 30 மாணவர்கள் எண்ணிக்கையில் எட்டாம் வகுப்பு வரையில் 11,251 பள்ளிகளிலும், ஒன்பது முதல் +2 வகுப்பு வரையில் 14 பள்ளிகள் என 11,265 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே 31 முதல் 100 மாணவர்கள் 1 […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில்,அதிக கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்து தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 5 வருடங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்ப கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அதற்கு 10 வருடங்களுக்கு மேலாக பணியிடம் தொடர் நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்ட அந்த பணியிடங்கள் மேலாக நிரப்பப்படாமல் காலி பணியிடங்களாக சில கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இது தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த […]

Categories
சினிமா

அடேங்கப்பா!…. நடிகர் ரஜினிக்கு மேடையிலேயே குடை பிடித்த அமைச்சர்…. வைரலாகும் புகைப்படம்….. வியப்பில் ரசிகர்கள்….!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வந்த புனித் ராஜ்குமார் (46) கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புனித் ராஜ்குமாரின் தொண்டு மற்றும் சேவையை கௌரவிக்கும் விதமாக முதல்வர் பசுவராஜ் பொம்மை கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்ற நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் […]

Categories
மாநில செய்திகள்

10 மணி வரை மழை விடாது…. மேலும் 2 மாவட்டங்களில் லீவ்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் சென்னை,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த […]

Categories
சினிமா

“கன்னட மொழியின் மீதான அன்பை வெளிப்படுத்திய ரஜினி”…. கர்நாடக முதல்வரின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடைய தொண்டு மற்றும் சமூக பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு அவருக்கு கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக அறிவித்தது. இந்த விருதை புனித் ராஜ்குமாருக்கு வழங்குவதற்கு பிரபல தெலுங்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்கணுமா…? அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!!!

பணவீக்கம் அதிகரித்து வருவதால் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் இன்று குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்குவது எப்படி என்பதை என்பதை இங்கே காண்போம். நவம்பர் ஒன்றாம் தேதி அன்று மக்களுக்கு நிம்மதி தரும் விதமாக வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையை அரசு குறைத்து இருக்கிறது. இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கனமழை எதிரொளியாக தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் வேலூர் […]

Categories

Tech |