Categories
தேசிய செய்திகள்

“எம்பி ராகுல் பாத யாத்திரையில் சலசலப்பு”…. போலீசார் தள்ளியதில் முன்னாள் அமைச்சர் பலத்த காயம்….. பரபரப்பு….!!!!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடை பயணத்தை பாரத் ஜோடா என்ற பெயரில் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தன்னுடைய நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முடித்து தற்போது தெலுங்கானாவில் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரையானது தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை நெருங்கும் நிலையில், அம்மாநில மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிதின் ரௌத் ராகுலுடன் தெலுங்கானாவில் இருந்தே நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பாதயாத்திரையின் […]

Categories
மாநில செய்திகள்

“10 வருஷத்துல தமிழகம் சீரழிஞ்சிட்டு”…. ஆனா நாங்க சரி பண்ணிடுவோம்…. நம்பிக்கை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல், மின் கசிவு, மின்வெட்டு பிரச்சனை, மரம் முறிந்து விழுதல், மழைநீர் தேங்கி நிற்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி….! பார்முக்கு வந்த ராகுல்…. “மீண்டும் அரைசதம் அடித்த கோலி”…. வங்கதேசத்திற்கு 185 ரன்கள் இலக்கு.!!

வங்கதேசத்துக்கு இந்திய அணி 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்து: ஏமாற்றிய காண்டிராக்டர்…. விசாரணையில் அம்பலமான உண்மை?…. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி…..!!!!

குஜராத் மோர்பி பாலம் விபத்தில் 141பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். இதற்கிடையில் 100க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் அந்த பாலத்தை சீரமைக்கும் பணியினை மேற்கொண்ட காண்டிராக்டர் அதை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விபரம் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அது 143 வருடங்கள் பழமைவாய்ந்த பாலம் என்பதால் அதை சீரமைக்க முடிவுசெய்யபட்டு அதற்குரிய பணியை மேற்கொள்ள சென்ற 6 மாதத்திற்கு முன் ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியை முடிக்க வருகிற டிசம்பர் மாதம்வரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 9 மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு…. கேமராவில் சிக்கிய மர்ம நபரின் உருவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களை எரித்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு மாலைகோவில் தெருவில் மின்வாரிய ஊழியரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பூண்டு வியாபாரியான கோபால் என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அவரவர் வீட்டிற்கு முன்பு மொபட்டை நிறுத்தியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதே போல் கல்லூரி பேராசிரியரான […]

Categories
Tech

Youtube வெளியிட்ட அசத்தலான அப்டேட்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களும் தங்களின் அதிகப்படியான நேரத்தை சமூக வலைத்தளங்களில் தான் செலவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இவற்றைவிட அதிகமானோர் நேரத்தை செலவிடும் ஒரு தளமாக முதலிடத்தில் சிறந்து விளங்குவது யூடியூப் தான். எந்த தகவல் வேண்டுமானாலும் youtube மூலம் எளிதில் கிடைத்து விடுகின்றது.என் நிலையில் தற்போது youtube புதிய அப்டேட் ஒன்றை அளித்துள்ளது. அதாவது யூடியூப் வீடியோக்களை zoom செய்து பார்க்கும் அம்சம் ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல, தளபதியை அடுத்து பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் நடிகர் சூர்யா”…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பொங்கல் அன்று “சூரியா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. தைப்பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு மற்றும் திரைக்கு வந்த புது படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கின்றது. தல நடிக்கும் “துணிவு” திரைப்படமும் மற்றும் தளபதி நடிக்கும் “வாரிசு” திரைப்படம் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரையரங்குகளுக்கு வெளி வருகின்றன. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்தாக “சூர்யா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் ஒரிஜினலா…? போலியா…? ஈசியா கண்டுபிடிப்பது எப்படி….? வாங்க பார்க்கலாம்…!!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நமது ஆதார் எண் உண்மையானதுதானா […]

Categories
அரசியல்

ரூ.399 மட்டும் இருந்தால் போதும்…. ரூ.10 லட்சம் வரை பணம் கிடைக்கும்…. இதோ அசத்தலான திட்டம்…!!!!

இந்திய தபால் துறை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறது. இந்த நிலையில் இந்திய தபால் துறையானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து பத்து லட்சத்திற்கான காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 முதல் 65 வயது உடையவர்கள் இணைய தகுதி உடையவர்கள். ரூபாய் 399 இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக உயிரிழப்பு, நிரந்தர உடல் பாதிப்பு, பகுதி உடல் பாதிப்பு, பக்கவாதம் ஏற்பட்டால் பத்து லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

BIG AlERT: செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு…. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தொடர் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 1150 கன அடியாக நீர் வரத்து உள்ளது . நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புழல் ஏரியிலிருந்தும் இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே  சாமியார் மடம், பாபா நகர் மணலி, நாரபாரி குப்பம் வடகரை, கொசப்பூர் பகுதியில் உள்ள மக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்க கிட்டயேவா…! சார் உங்க Gpay நம்பர் குடுங்க…. எலான் மஸ்கிற்கு டுவீட் போட்ட நடிகர்….!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் ‘கூகுள் பே’ நம்பரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை : வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.!!

வங்கதேசத்துக்கு இந்திய அணி 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 ஆம் தேதி முதல்…. நடைமுறைக்கு வந்த 7 முக்கிய மாற்றங்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்த மாதம் நவம்பர்-1ம் தேதியில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோம். # வணிக கேஸ்சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூபாய்.115.50 குறைத்துள்ளது. # அதன்பின் ஏவியேஷன் டர்பைன் எரிப்பொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் விமானடிக்கெட் விலை அதிகரிக்கலாம். # கேஸ் சிலிண்டர்களை வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கு உங்களுக்கு ஒரு முறை கடவுச் சொல் (OTP) தேவைப்படும். சிலிண்டரை முன் பதிவு செய்தபின், வாடிக்கையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அறிமுகமானது டிஜிட்டல் கரன்சி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ரிசர்வ்வங்கி நேற்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது. இந்த வங்கியானது முதலாவதாக இந்த டிஜிட்டல் ரூபாயை மொத்தவிற்பனைப் பிரிவில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும். அத்துடன் இந்த வங்கி அடுத்த மாதத்தில் சில்லறை வர்த்தகப்பிரிவின் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனைப்பிரிவின் டிஜிட்டல்கரன்சி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும், நெருங்கிய குழு வாடிக்கையாளர்கள மற்றும் வணிகர்களுக்கும் வழங்கப்படும். முன்பாக இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் “இந்த நிதி ஆண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்” என கூறி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாளொன்றுக்கு 12 மணி நேரம்…. 7 நாட்களும் வேலை?…. டுவிட்டர் ஊழியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலகின் முன்னணி பணக்காரரான எலான்மஸ்க், டுவிட்டரை சென்ற வாரம் தன் வசப்படுத்தினார். அவ்வாறு எலான்மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை அடுத்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது அரசியல்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்குகளில் “புளூ டிக்” பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டு இருக்கும். இதன் வாயிலாக குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! இந்த திட்டத்தில் பணம் பெற வேண்டுமா….? இன்னும் 2 வாரம் மட்டுமே டைம்….!!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் நடப்பு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட குடிசையை அதிகாரிகள் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை கண்டிகை பகுதியில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளதாக துணை தாசில்தார் சுந்தருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி துணை தாசில்தார் சுந்தர் தலைமையிலான வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடிசை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூலி தொழிலாளியான செல்வராஜ்(53) என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வங்கி கணக்கு புத்தகம் வழங்காத விவகாரம்” வங்கிக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016- ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் இருக்கும் கனரா வங்கியில் குமரேசன் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக விண்ணப்ப படிவம் கொடுத்து ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். மேலும் அந்த படிவத்தில் ஏ.டி எம் கார்டு வேண்டும் என குமரேசன் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவரது வீட்டிற்கு ஏ.டி.எம் கார்டு மட்டுமே வந்தது. வங்கி கணக்கு புத்தகத்தை அவர்கள் அனுப்பவில்லை. இதுகுறித்து பலமுறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கல்லூரி பேருந்து…. தடுப்பு சுவரில் மோதி விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து தடுப்பு சுவரில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கொளத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரான்சிஸ் சேவியர்(64) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாணவர்களை இறக்கி விட்டு கல்லூரி பேருந்து கொடுங்கையூருக்கு வந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தில் மாயமான பணம்…. நூதன முறையில் நடந்த சம்பவம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஒரு ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து 28 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்திற்குள் இரும்பு கம்பியை நுழைத்து ஏதோ செய்து கொண்டிருந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர்கள் நூதனமான முறையில் பணத்தை திருடி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் தவிக்கும் இலங்கை பெண்” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு…!!!!

இலங்கை யாழ்ப்பாணத்தில் நாகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வானதி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெனித் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா விசாவில் வானதி தமிழகம் வந்து கும்பகோணம் பகுதியில் இருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு முடிந்ததும் கோவை தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரில் இருக்கும் தோழி ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நகையை அடகு வைத்து செடியை பராமரித்த பெண்….. நள்ளிரவில் மர்ம நபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!!

நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் மிளகாய் செடிகளை பிடுங்கி சென்றதால் பெண் அதிர்ச்சியடைந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள உறையூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பனைமரம் விழுந்து ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உறையூர் மலட்டாறு ஓரத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தை சீர் செய்து கங்கா தேவி பயிர் செய்து வருகிறார். இவர் […]

Categories
மாநில செய்திகள்

இது வேற லெவல் அப்டேட்…. வருகிறது டைடல் பார்க் – கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட்…. மதுரை மக்கள் செம ஹேப்பி….!!!

தமிழகத்தில் பெரு நகரங்களான சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மிக வேகமான வளர்ச்சிக்கான நகரங்களில் ஒன்றாக மதுரை திகழ்கிறது. இந்த நிலையில் மதுரையின் மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைடல் பார்க் புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் புனரமைப்பு திட்டம், மதுரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வரின் செயலர்கள் மற்றும் அரசு தொழில் செயலர்களை […]

Categories
மாநில செய்திகள்

உங்க பகுதி எப்படி இருக்கு: Video call-ல் அப்டேட் கேட்ட முதல்வர்…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சென்னை சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, நிவாரண பணிகள் குறித்து  துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய […]

Categories
மாநில செய்திகள்

திடீர்னு பாதாள சாக்கடைக்குள் விழுந்த பெண்…. பதபதைக்கும் சம்பவம்…. மக்களின் முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. இந்த மழையால் பெரம்பூர் பகுதி முழுவதுமாக நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி…. உணவு விநியோகம் செய்பவரிடம் வழிப்பறி…. போலீஸ் அதிரடி….!!!!

சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நேற்று அசோக் பில்லர் அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக பீட்சா, பர்கர் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பீட்சா, பர்கரையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் பாதயாத்திரை… நடிகை பூஜா பட் பங்கேற்பு…!!!!!

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடிகை பூஜா பட் பங்கேற்றுள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்னும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல் காந்தி நடைபயணம் சென்று வருகின்றார். இந்த நடைபயணமானது தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி அதன் பின் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து உள்ளார். இந்த சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 23ஆம் தேதி ராகுல் காந்தி யாத்திரை நுழைந்தது. ஆனால் தீபாவளியின் காரணமாக யாத்திரைக்கு மூன்று நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் தேவை 14% அதிகரிப்பு… வெளியான அறிக்கை…!!!!!!

நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் தேவை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டின் உலகில் தங்கத்தின் தேவை தொடர்பான அறிக்கையை உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2021 – 2022 ஆம் தேதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 168 டன்னாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இதே காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல இசை பாடகர் சுட்டு படுகொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல இசை பாடகர் டேக் ஆப் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான இசை பாடகராக இருந்தவர் டேக் ஆப். இவர் சிலருடன் சேர்ந்து  பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் டேக் ஆப்பின்   தலை மற்றும் கழுத்தின் பக்கத்தில் குண்டு பாய்ந்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : முதல் வெற்றி..! ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து..!!

ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான மாதேவெரே (1),  கிரேக் எர்வின் (3), ரெஜிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை”… விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்…!!!!!

தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லி புறநகர் ஆன கிரேட்டர் நொய்டாவில் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏழாவது இந்திய தண்ணீர் வார விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்து பேசும்போது தண்ணீர் பிரச்சினை பல முகங்களை கொண்ட சிக்கலானது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் வரம்புக்குட்பட்டது என்பதை அனைவரும் தெரிந்திருக்கின்றோம். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் கொள்ளுப்பேரன்… அவரது பிறப்பில் உள்ள சுவாரஸ்யம்….? பின்னணி என்ன…??

பிரிட்டன் மகாராணியாரின் கொள்ளுப்பேரன் பிறப்பில் ஒரு சுவாரசியமான பின்னணி அமைந்துள்ளது. மறைந்த பிரித்தானிய மகாராணியர் இரண்டாம் எலிசபத்திற்கு 12 கொள்ளு பேரன்களும், பேத்திகளும் இருக்கின்றார்கள். இவர்களில் இளவரசர் வில்லியம் ஹரியின் பிள்ளைகளைத் தவிர அவர்களில் பெரும்பாலானோர் அதிகமாக வெளி உலகத்திற்கு தெரிவதில்லை. மேலும் அவர்களின் ஒருவர் லூகாஸ் மிகவும் க்யூட்டான லூக்காஸுக்கு அவரது கொள்ளு தாத்தாவான பிலிப்பை கௌரவிக்கும் விதமாக Lucas Philip tindall பெயரிடப்பட்டிருக்கிறது. மகாராணியாரின் மகளான இளவரசி ஆணுடைய மகளான சாரா ட்விட்டரின் மகன்தான் இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி…. பயணம் செய்யும் மாணவர்கள்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் வரை செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுகின்றனர். மேலும் இப் பகுதிகளில் அதிகமான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால் பேருந்தின் படிக்கட்டுகளிலும் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணிகளில் ஏறியபடியும் பயணம் செய்கின்றனர். இதனால் ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் இந்த வழித்தடங்களில் பள்ளி நேரத்தில் மட்டுமாவது மாணவர்களுடைய நலனுக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆபத்தான முறையில் பயணம்…. அதிக பேருந்துகள் இயக்க வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

பேருந்தில் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தவறு என பலமுறை காவல்துறை அறிவுறுத்தியும் கூட அதனை கேட்காமல் தொடந்து மாணவர்கள் படிகளில் பயணம் செய்கின்றனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர், குச்சிபாளையம், கோலியனூர், பஞ்சமாதேவி போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “காந்தாரா” ஓடிடியில் வெளியீடு… எப்போது தெரியுமா?…. வெளியான மாஸ் அறிவிப்பு…!!!!

கன்னட நடிகர் ரிஷிப் ஷெட்டி இயக்கிய நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் தொன்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப் படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.16 கோடியில் தயாராக இந்த படம் கன்னடத்தில் மட்டும் ரூ.150 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் யுபிஐ பண பரிவர்த்தனை… அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை கோடியா…?

இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 2016 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஸ்மார்ட் போர்ட் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. google pay, paytm போன்ற செயல்கள் மூலமாக பரிவர்த்தனையை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் யுபிஐ மூலமாக 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஆறு வருடங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

1௦ ஆண்டுகளாக எதுவும் நடக்கல…. அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்…. உறுதி அளித்த மேயர்….!!

சிவகாசியில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் நிறைவேற்றப்படும் என மேயர் சங்கீதா உறுதியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி 34-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் பகுதி மேயர் சங்கீதா கலந்து கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த மேயர் பொதுமக்களிடம் பேசும்போது, கடந்த 1௦ ஆண்களாக சிவகாசியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காத நிலையில், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் வளர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு… கடைகளுக்குள் புகுந்த மழைநீர்…. வியாபாரிகள் வேதனை…!

ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய பகுதிக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ராஜபாளையத்தில் நேற்று இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” திரிஷாவுக்கு கிடைத்த வெற்றி…. முடங்கிப் போன படங்கள் வெளியாகுமா….? எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் கடந்த பத்து ஆண்டுகளில் நம்பர் ஒன் நடிகைகள் லிஸ்டில் இல்லை. இருப்பினும் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியோர் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். விஜய் சேதுபதியுடன் நடித்த ’96’ படம் அவர் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த போது வாங்கிய பெயரை விடவும் நல்ல பேரை பெற்று தந்தது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்து!!…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. அதிகாரிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்….!!!!!

பிரதமர் பால விபத்து குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி பகுதியில் மச்சு நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. இந்நிலையில் பாலத்தில்  இருந்து பொதுமக்கள் அனைவரும் நதியில் விழுந்தனர். இந்த விபத்தில்  சிக்கி உயிரிழந்தோர்  எண்ணிக்கை இதுவரை 135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் கடுகாயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவதற்கு ஒரே படிவம்…? மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய திட்டம்…!!!!

வருமான வரி செலுத்தும் பல்வேறு வகையில் ஆனவர்களுக்கு கணக்குத் தாக்கல் செய்வதற்காக தற்போது ஏழு வகை படிவங்கள் இருக்கிறது. இந்த சூழலில் வருமான வரி செலுத்தும் அனைத்து வகையினரும் பயன்படுத்துவதற்கு எளிதான விதமாக ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. மேலும் இது பற்றிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் வருமான வரி செலுத்துவதற்கு ஒரே படிவத்தை அறிமுகப்படுத்துவது பற்றி சம்பந்தப்பட்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பறவைகள் வேட்டையா….? வலை விரித்த இரண்டு பேர்…. அதிரடி நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

பறவைகளை வேட்டையாடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வனசரகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் கொக்கு, மடையான் உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது இந்த புகாரின் பேரில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சீர்காழியில் உள்ள வயல்வெளிகள் மற்றும் வனப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் ஆக்கூர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvBAN : டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு…. பெரிய ஸ்கோர் அடிக்குமா இந்தியா?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. […]

Categories
பல்சுவை

நடு ரோட்டில் சிங்கங்கள் செய்த செயல்…. வெளியான வேடிக்கையான வீடியோ…. வைரல்…..!!!!

விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மை காலங்களில் சிங்கங்கள் செய்யும் சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது. தற்போதும் ஒரு சில்மிஷம் வீடியோவானது சமூகஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வீடியோவில் சிங்கக்கூட்டம் நடுரோட்டில் வேடிக்கையான செயலை செய்துக்கொண்டு உல்லாசமாக இருப்பதை நாம் காணலாம். அப்போது சிங்கத்தைப் பார்த்ததும் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரவசம் அடைந்தனர். முதலில் 2 சிங்கங்கள் நடுரோட்டில் மந்தமான முறையில் ஓய்வெடுப்பதை வீடியோவில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில்…. உண்டியல் எண்ணும் பணியில்…. கிடைத்த பெருந்தொகை….!!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் அனைத்து உண்டியல்களும் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது. இதில் 1 கோடியை 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 ரூபாய், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 0.540 கிராம் தங்கம், 323 அயல்நாட்டு நோட்டுகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த உண்டியல் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. டுவிட்டர் புளூ டிக்கிற்கு பணம் வசூலிக்கப்படும்…. எலான் மஸ்க் விளக்கம்….!!!!!

இனி பிரபல சமூக ஊடகத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் 1600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உலகில் உள்ள பணக்காரர்களில் முன்னிலையில் இருப்பவர் எலான்மஸ்க் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை வாங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் உரிமையாளராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக்  பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் திடீர் கோளாறு!… பயனர்களுக்கு குறைந்த பாலோவர்ஸ்…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் செயலியில் திடீரென நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டு பயனர்களுக்கு அதிருப்தி அளித்தது. சென்ற சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று உலகெங்கிலும் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் சேவையில் சிலமணி நேரங்கள் சிக்கல் ஏற்பட்டு பிறகு சரிசெய்யப்பட்டு வாட்ஸ் அப் இயல்புநிலைக்கு திரும்பியது. இந்த நிலையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமிலும் இதுபோல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் உலகெங்கிலும் இருந்து இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பல பேர் […]

Categories
உலக செய்திகள்

14 விமான சேவைகள் திடீர் ரத்து….. வெளியான அறிவிப்பு…. பயணிகள் வசதி…..!!!!

சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்களும் அந்த மாநிலம் இருந்து சென்னைக்கு தினமும் ஏழு விமானங்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்தமான் விமான நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணி மற்றும் அங்கு நிலவிவரும் படுமோசமான வானிலை காரணமாக இந்த 14 விமானங்களும் வருகின்ற நான்காம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்பர் 4-ஆம் தேதிக்குப் பின்னர் வானிலை நிலவரத்தை பார்த்து விமானத்தை மீண்டும் இயக்கும் அறிவிப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்…. முடிந்தது நிச்சயதார்த்தம்…. வைரல் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. போகன், ஆம்பள,வேலாயுதம் மற்றும் சிங்கம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கலந்து சில நாட்களாகவே ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இரும்பு பெண் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. “வலிமை” பட நாயகிக்கு காதல் பிரேக் அப்?…. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியுடன் சேர்ந்து காலா மற்றும் அஜித்தின் வலிமை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் டபுள் எக்ஸ் எல் என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை ஹூமா குரேஷி மற்றும் முடாசர்‌ அசிஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது பிரிந்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். ஆனால் ஹூமா மற்றும் […]

Categories

Tech |