Categories
மாநில செய்திகள்

என்னப்பா சொல்றீங்க!…. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற கடிதம்…. திமுக எடுத்த அதிரடி முடிவு…!!!!

தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவி […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸப்பில் வரப்போகும் சூப்பர் வசதி…. என்ன தெரியுமா?… வெளியான தகவல்…!!!

Whatsapp நிறுவனமானது தங்களுக்கு பயனர்கள் மெசேஜ் அனுப்பும் வசதியை அறிவிப்பது தொடர்பில் பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது, பயனர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் விதத்தில் பல அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி பற்றி பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு whatsapp பயன்படுத்துபவர்களுக்கு தற்போது நிறுவனத்திற்கு மெசேஜ் அனுப்பும் வசதி இருக்கிறது. தகவல்களை சேமிப்பதற்கு பயன்படுத்தும் இந்த வசதி விரைவாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!… டைட்டில் பார்க் டூ கொடாம்பட்டி பஸ் ஸ்டாண்ட்…. வேற லெவலுக்கு மாறப்போகும் மதுரை…!!!!

சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் மிக வேகமாக வளர்ச்சி காணும் நகரமாக ‌திகழ்கிறது. இந்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் “மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைட்டில் பார்க், புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் பூரண அமைப்பு திட்டம், கோடாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வர், செயலர்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் ”இறைவன்” திரைப்படம்…. வெளியான சூப்பர் அப்டேட்…. என்னன்னு தெரியுமா….?

”இறைவன்” திரைப்படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இறைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு எதிரொலி!…. ICU-ல் அதிகம் அட்மிட் ஆகும் மக்கள்…. மருத்துவர் வெளியிட்ட தகவல்….!!!!

தொழிற்சாலைகள், வாகனபுகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் உலகளவில் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இது இந்தியாவிலும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கு நோய்த் தொற்றுகள், வாழ்நாள் முழுதும் பாதிப்பு ஆகியன ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் காற்றுதர குறியீடு அமைப்பு, உலகளவில் மேற்கொண்ட ஆய்வின் பயனாக அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலக அளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை உடைய நாடுகளின் […]

Categories
மாநில செய்திகள்

“கைவினை கலைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் கடன்”…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….. கலெக்டர் அறிவிப்பு….!!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மோகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விராசாட் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்காக விராசாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுவதற்கு தேவையான பொருட்களுக்கான கடன் உதவி குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும். அதன்பிறகு […]

Categories
தமிழ் சினிமா

அடப்பாவி!…. அந்த பொண்ணு கிட்ட எப்படியெல்லாம் பழகுன…. கடைசில இப்படி சொல்லிட்ட…. அசலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனயடுத்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவர் கானா பாடகர் அசல் கோலாறு. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். இவர் சக பெண் போட்டியாளர்களை தடவுவது, கடிப்பது என அத்துமீறி நடந்து கொண்டதால் இவரை வெளியேற்ற வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

உங்க ரேஞ்ச் என்ன!… ஏன் வெள்ளி கவசத்தோடு நிறுத்திட்டீங்க?…. ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்….!!!!

திண்டுக்கல் பழனிச்சாலையில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் திரைப்பட நடிகையுமான விந்தியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தெய்வீக திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலத்தில் குடிசை அமைத்த தந்தை…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதில் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிலிகுண்டு கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான கிருஷ்ணன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய நிலத்தில் மணிவண்ணனின் தந்தை கண்ணன் குடிசை அமைத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் குறையவில்லை”…. நடிகை கங்கனா ரணாவத் அதிரடி….!!!

நடிகை கங்கணா ரணாவத் மேற்கத்திய கலாச்சாரம் குறித்த கருத்து தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் சமீபத்தில்  நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, ”இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் படங்கள் தான் அதிகம் வருவதாக கூறியுள்ளார். மேலும், காந்தாரா படம் நுணுக்கமான பக்தி மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்கள் வரலாற்றை பற்றி எடுத்தது. இந்த இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : திக் திக்….. 5 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தம்”…. நடிகர் நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ்…. கோர்ட் அதிரடி….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நாகார்ஜுனா தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் சரியான முறையில் வரவேற்பு இல்லாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெற்றோர் கூறிய “காரணம்”…. காதலனுடன் விஷம் குடித்த பள்ளி மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குருபரஹள்ளி பகுதியில் ஆனந்த்- மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதுடைய அனுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியும் உறவினரான சவுந்தரராஜன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் சௌந்தரராஜன் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திட்டமிட்ட தாக்குதலா?…. வெளிவரும் பரபரப்பு தகவல்கள்….!!!!

கோவை மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் NIA அதிகாரிகள், முபின் 6 கோயில்களை நோட்டமிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். PETN, நைட்ரோ கிளசரின் போன்ற அதிக வெடித்திறன் கொண்ட பொருட்களை சேகரித்தது எப்படி?, வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்ணின் சடலத்திற்கு அருகே எரிந்த தீ…. கியாஸ் சிலிண்டரால் ஏற்பட்ட பதற்றம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த வாரம் வீட்டிற்கு முன்பு தவறி கீழே விழுந்ததால் லட்சுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் லட்சுமி மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன ஆச்சு‌ நடிகர் பார்த்திபனுக்கு”…. ரசிகர்களிடம் திடீர் மன்னிப்பு…. வைரலாகும் பதிவு….!!!!

பார்த்திபன் சமூக வலைதளப்பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு விடுதலை…. நிபந்தனை விதித்த இலங்கை நீதிமன்றம்….!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் கடந்த 20ஆம் தேதி அன்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறையில் அடைத்து விட்டனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரவுடியை நம்பி ஏமார்ந்த “பள்ளி மாணவிகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற ரவுடியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குட்டக்குழி காலணியில் பிளம்பரான வினு(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று வந்த இடத்தில் வினுவுக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த மாணவி மூலம் திருவட்டார் பகுதியில் வசிக்கும் மற்றொரு 12-ஆம் வகுப்பு மாணவி அறிமுகமானார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 17 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் சிறுமியை அவரது தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது டாக்டர் பரிசோதனை செய்து சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் செண்பகராமன்புதூர் பகுதியில் வசிக்கும் ஆதி கண்ணன் என்பவரை காதலித்ததாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவிகளை” நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்…. இந்த நிலை தொடருமா…? வருத்தத்தில் பெற்றோர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறுவதற்காக மாணவிகள் கை காட்டியுள்ளனர். ஆனால் சிறிது தூரம் சென்று ஓட்டுனர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசவம் பார்த்த நர்சுகள்….. குழந்தையின் கையில் 3 இடங்களில் முறிவு…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வசந்தாவை குடும்பத்தினர் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அன்றைய தினம் வசந்தாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஓசூர் அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடுப்பை பற்ற வைத்த மனைவி…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தம்பதி…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோதினி சமையல் செய்வதற்காக நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாமோதரன் தீயை அணைக்க முயன்ற போது அவர் மீதும் பற்றி எரிந்தது. அவர்களது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் பயனடைய… நிறைவேற்றப்படும் வளர்ச்சி திட்டங்கள்… ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டம்….!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.  ஊட்டி கடநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் என பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கடநாடு பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு சென்ற முதியவர்…. காலால் மிதித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பனகமுட்லு பகுதியில் விவசாயியான பன்னியப்பன் (61) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தனது விவசாய நிலத்திற்கு கடந்த 24-ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை முதியவரை நோக்கி ஓடி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முதியவர் தப்பிக்க முயன்ற போது யானை அவரை கீழே தள்ளி காலால் மிதித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனைத் தொடர்ந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 கட்டமாக நடந்த பயிற்சி…. பழங்குடியினரின் பாரம்பரியம்…. பயனடைந்த என்.சி.சி. மாணவிகள்….

அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை(என்.சி.சி) மாணவர்களுக்கு மலை ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று காரணமாக பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு வெலிங்டனில் உள்ள அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படையில் உள்ள மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் முதல்கட்ட பயிற்சியாக அவாஹில் இருந்து 4 […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இது என்ன புதுசா இருக்கு!…. அழகிக்கும் அழகிக்கும் திருமணம்….. வெளியான வைரல் புகைப்படம்…..!!!!

மிஸ்கிராண்ட் சர்வதேச 2020 அழகுப் போட்டியின்போது மிஸ் அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும், மிஸ் போர்ட்டோ ரிகோ அழகி பேபியோலா வாலண்டினும் சந்தித்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் நண்பர்களாகி பிறகு ஒருவரை ஒருவர் விரும்ப துவங்கினர். அதன்பின் அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகிவந்தனர். லெஸ்பியன் ஜோடியாக மாறிய அவர்கள் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்தனர். அவர்கள் தங்களது உறவை இதுவரையிலும் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரும் தங்களது திருமணம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு… தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை…!!!!!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,150 கன அடியாக அதிகரித்து இருக்கின்ற நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் 95 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 90 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 91 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு…. பிடிவாதம் பிடிக்கும் தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் நிர்பந்தித்தபோதும் தமிழ்நாடு அரசு பிடிவாதம் பிடிக்கிறது. நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்திருக்கும் பதிலில், நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் மூன்று இடங்களில் மட்டுமே ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 23 இடங்களில் உள்அரங்குகளில் நடத்திக்கொள்ளலாம் என்றும் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதால் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் உயிரிழப்பு… வருவாய் துறை அமைச்சர் இழப்பீடு அறிவிப்பு…!!!!!

வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும் வியாசர்பாடியில், மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ டிரைவரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி….. 5 பெண்கள் பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆனந்த பூர் என்ற மாவட்டத்தில் டிராக்டர் மீது கூடி தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் அதில் இருந்து ஐந்து பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பல் தூறு, பார்வதி, சங்கரம்மா,வண்ணம்மா மற்றும் ரத்தினம்மா ஆகிய ஐந்து பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ளீஸ் உங்க GOOGLE PAY நம்பரை அனுப்புங்க”…. எலான் மஸ்கை செமயா கலாய்த்த பிரபல தமிழ் நடிகர்…. வைரல் பதிவு….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ‌வாங்கினார். மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் ப்ளூ டிக் பயன்படுத்தும் பிரபலங்களுக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். அதன்படி 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 640 மாத கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மஸ்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

6 லட்சம் செலவு செய்து…. மகனை பெற்றோரே கொலை செய்த கொடூரம்…. என்ன காரணம் தெரியுமா….???

தெலுங்கானா மாநிலத்தில் பெற்ற மகனை பெற்றோரே கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த ராம் சிங் என்பவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ராணி பாய். இந்த தம்பதிக்கு 26 வயதில் சாய்ராம் என்ற மகன் இருக்கிறார். இவர் வேலைக்கு செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாகி பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். அதனால் பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தும் பயனளிக்கவில்லை.இதனால் மகனின் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தாமதமாவது ஏன்…? பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்… தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..!!!!

தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்வி மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன். இதனை அடுத்து தனி மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இதற்கு முழுமையான […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கு இனி அபராதம் கிடையாது…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு…..!!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் பின் அமர்ந்து செல்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி போக்குவரத்து எஸ்பி மாறன் அறிவித்திருந்தார்.இந்நிலையில் அவ்வாறு பயணிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் மூன்று மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்தம் செய்யப்படும் என எச்சரிக்கை தற்போது விடுத்துள்ளார்.இந்த எச்சரிக்கை அறிவிப்பு புதுச்சேரி முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அபராதம் விதைக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மனு அளித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நின்ற மழை.! மீண்டும் தொடங்கிய போட்டி…. வெற்றிக்கு 85 ரன்கள் தேவை…. கட்டுப்படுத்துமா இந்தியா?

வங்கதேசத்துக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

“மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடி சூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் 1,037 வது சதய விழா இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுப்பு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவைப் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் லஞ்சம் பெற்ற டி.எஸ்.பி-க்கு…. மாநில அரசு கொடுத்த அதிரடி தண்டனை….!!!!

உத்தரபிரதேசத்தில் கடந்த 2021ஆம் வருடம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளார். அவற்றில், சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் தன்னை கும்பல் பலாத்காரம் செய்தனர் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் காவல்துறையினர் தன் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பெண் அப்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பொங்கலுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் டோக்கன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் முதல் ஓட்டுனர் உரிமம் வரை…. இனி மொபைலில் வாட்ஸ் அப் இருந்தால் மட்டும் போதும்…. எல்லாமே ரொம்ப ஈஸி….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.இது வெறும் மெசேஜ் செயலியாக மட்டுமல்லாமல் பல நிறுவனங்களில் whatsapp இல்லாமல் வேலையே முடங்கிவிடும் என்ற நிலை வந்து விட்டது.நமது முக்கியமான ஆவணங்களை வாட்ஸப்பில் எப்போது வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து பயன்படுத்தும் வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா?.அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிலாக்கர் என்ற வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மக்கள் தங்களின் ஆதார் கார்டு, பான் கார்டு, அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ், […]

Categories
மாநில செய்திகள்

“இதை 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்”…? ஆவின் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…!!!!!

மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி லிட்டர் பாக்கெட் களில் தயார் செய்யப்படுகிறது குளிர்சாதன பெட்டி வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் 500 மில்லி லிட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்-மம்தா சந்திப்பு…. “பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்”…. தேசிய அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் […]

Categories
உலகசெய்திகள்

கூட்டு போர் பயிற்சி உடனே நிறுத்துங்க…? அமெரிக்காவிற்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை…!!!!!!

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இதனை கண்டுகொள்ளாமல் கூட்டு போர்ப் பயிற்சியில் தொடர்ந்து வருகிறது அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமான படைகள் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இரு நாட்டு விமானப்படைகளையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

#INDvBAN : ரசிகர்கள் பிரார்த்தனை..! 7 ஓவரில் 66 ரன்கள்…. “அரைசதம் விளாசிய லிட்டன் தாஸ்”….. மழையால் நிறுத்தப்பட்ட போட்டி.!!

இந்தியா – வங்கதேசம் மோதும் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரார்த்தனை செஞ்ச அனைவருக்கும் நன்றி”…. என்னோட மகள் இப்ப நல்லா இருக்கா….. நடிகை ரம்பா உருக்கம்….!!!!

நடிகை ரம்பா ரசிகர்களிடம் சொல்லித் தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்பா. ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “உள்ளத்தை அள்ளி தா” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். ரஜினி, சரத்குமார், கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. தொங்கு பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்ற வாலிபர்கள்…. சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு….. பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் அருகே ஜோயிடா தாலுகாவில் சிவபுரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில்‌‌ காளி நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் காரில் இப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது தொங்கு பாலத்தின் மீது காரை ஓட்டி சென்றுள்ளனர். இதற்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை இளைஞர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வங்கி நிர்வாகம் தனியாக முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் தொழிலாளர் நல வாரியம் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளில் கனரா வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, சோனாலி வங்கி, பெடரல் […]

Categories
தேசிய செய்திகள்

“மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா”…. விருது வழங்கி கௌரவித்த முதல்வர்…!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் 29-ம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு முதல்வர் பசுவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். கர்நாடகா மற்றும் கன்னட மொழிக்காக புனித் ராஜ்குமார் செய்த தொண்டு மற்றும் அவருடைய சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் பலி…. ரூ.4 லட்சம் இழப்பீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவரும், வியாசர்பாடியில் மின்சாரம் பயந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வட கிழக்கு பருவமலையால் இதுவரையும் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பருவமழை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு பலி…. வினோத சம்பவம்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 200 வகையான பாம்புகள் காணப்படுவதால் நாகலோகம் என்றும் அழைக்கப்படுகிறது. ‌ இந்த பகுதியில் உள்ள பந்தர்ப்பாத் என்ற கிராமத்தில் தீபக் (8) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவனை கடந்த திங்கள்கிழமை நாகப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த சிறுவன் ஆத்திரத்தில் பாம்பை பிடித்து 2 முறை கடித்துள்ளான். இதில் பாம்பு உயிர் இழந்து […]

Categories

Tech |