Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை : பாக் வீரர் ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி…… உலகின் நம்பர் ஒன் பேட்டரானார் சூர்யகுமார்..!!

சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, இந்திய அணிவீரர் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்டர் ஆனார். ஆஸ்திரேலியாவில் தற்போது ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்று சொல்லலாம். இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் துருப்பு சீட்டாக இருக்கிறார். கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்குது சென்னை…. குமுறும் மக்கள்….. கேப்டன் வெளியிட்ட அறிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக் காட்சி அளித்து வருகிறது. வெள்ள நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதாக கூறியுள்ளார். சென்னையில் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 6000 காலிப்பணியிடங்கள்…. எந்த மாவட்டத்தில் எவ்வளவு….? இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022. […]

Categories
உலக செய்திகள்

14 வயதில் ஆரம்பித்து…. இப்போது வரை 87 திருமணங்கள்…. இதுக்கெல்லாம் காரணம் அதுவே…. மிரள வைக்கும் நபர்….!!!!

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த விவசாயி கான். இவர் தற்போது வரை எண்பத்தி ஏழு முறை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் இதற்குப் பிறகும் அவர் எண்பத்தி எட்டாவது முறையாக திருமணம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு முதன் முதலாக 14 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தன்னுடைய திருமண அனுபவங்கள் குறித்து கூறுகையில், முதல் மனைவியிடம் நான் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தினால் அவள் இரண்டே வருடத்தில் விவகாரத்தை பெற்று விட்டார். நான் பெண்களுக்கு நல்லது செய்யாத விஷயங்களை […]

Categories
மாநில செய்திகள்

Just In: அடுத்த 2 மணி நேரத்தில்…. 12 மாவட்டங்களில் …. ALERT மக்களே…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் கனமழை நீடித்து வரும் நிலையில், கனமழை பெய்யும் எனவும்,  கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி & திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு  என வானிலை ஆய்வு […]

Categories
அரசியல்

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022: குளிர்காலத்தில் நடத்தப்படுவது ஏன்….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கிறது. அதன்படி அமெரிக்கா, மெக்ஸிகோ, கன்னடா, கேமரூன், மொரோக்கோ, துனிசியா, செனகள், கானா, உருகுவே, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல், போலந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், குரோசியா, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான், சவுதி அரேபியா, தென்கொரியா, ஈரான், கத்தார், வேல்ஸ், கோஸ்டா […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கனமழை எதிரொலி..! இன்று (03.11.2022) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை […]

Categories
அரசியல்

FIFA 2022: கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி…. எத்தனை நாடுகள் பங்கேற்கிறது தெரியுமா?….!!!!!

FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி வருகிற 21-ம் தேதி தொடங்கி 28 நாட்கள் வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த 4 வருடங்களாக 210 அணிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் போட்டியில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்கும். அதன்படி இப்போட்டியில், அமெரிக்கா, மெக்ஸிகோ, கன்னடா, கேமரூன், மொரோக்கோ, துனிசியா, செனகள், கானா, […]

Categories
மாநில செய்திகள்

மிரட்டும் மழை: இன்று(3.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. எங்கு தெரியுமா..? வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று […]

Categories
அரசியல்

FIFA 2022: போட்டி நடைபெறும் மைதானங்கள்….. தரவரிசையில் முதல் 10 அணிகள்…. இதோ முழு விபரம்….!!!!

FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில், 15 லட்சம் பேர் போட்டியை நேரில் பார்ப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,75,000 பேர் தங்கும் வகையில் ஹோட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் கத்தார் அரசு ஒரு பிரபலமான கப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததன் காரணமாக மிதக்கும் ஹோட்டல்கள் வசதியும் ஏற்பாடு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! எண்ணங்கள் அதிகரிக்கும்…! நேர்மை உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபாடு உண்டாகும். இன்று வாகன யோகம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணங்களில் நல்ல முன்னேற்றமான சாதகமான சூழல் இருக்கும். பயணங்கள் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உடல்நலக்குறைவு அனைத்தும் சரியாகும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத வாக்கு வாதங்கள் வேண்டாம். அனைவரிடமும் பொறுமையாகவும் விட்டுக்கொடுத்துச் சென்றால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பக்குவம் உண்டாகும்…! முயற்சி செய்வீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி நிலைமையை சிறப்பாக கையாள வேண்டும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்ஜாமின் எதுவும் போட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சில […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பொறுமையை கையாளுங்கள்…! கடன் பிரச்சனை அதிகரிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் மிகவும் பொறுமையை கையாள வேண்டும். எடுத்துக்காட்டியத்தில் வெற்றி காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற பேச்சினை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். குடும்பத்தாருடன் அன்பாக நடந்துக் கொள்ளும். பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! லாபம் கிடைக்கும்…! சிறப்பு உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் லாபம் எதிர்பார்த்தபடி வரும். இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக அமையும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம் சரியாகும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகக்கூடும். காரிய வெற்றி மற்றும் பணவரவு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! கடன் சுமை குறையும்…! உதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். இன்று கடன் சுமை குறையும் நாளாக இருக்கும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று நல்லது நடக்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! சந்தோசம் பிறக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! உங்களின் பிரச்சனைகள் சரியாகி சுமுகமான நிலையில் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். பெற்றோர்களை அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். பேசும் பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! செலவு அதிகரிக்கும்…! தாமதம் உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! வருங்கால நலன் கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று கடுமையாக உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வீர்கள். பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று இறைவனுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வருமானம் கூடும்…! வாய்ப்புகள் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! வருமானம் வரக்கூடிய வழியை கண்டு கொள்வீர்கள். இன்று உங்களுக்கு வளர்ச்சி கூடும் நாளாக அமையும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இன்று கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். தேவையில்லாத கோபத்திற்கும் இடங்கொடுக்க வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பயணத்தின் பொழுது கவனத்துடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்…! ஆர்வம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும்.  இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! வேறுபாடு இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! பணம் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று நீங்கள் சுயமரியாதையை சம்பாதித்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் சரியாகும். அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..! முயற்சி எடுப்பீர்கள்…! நெருக்கடி குறையும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். பண நெருக்கடி குறையும். கடன் பிரச்சினைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசாங்கம் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். ஏற்றுமதி துறையை சேர்ந்தவர்களுக்கு இன்றைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆலோசனை அவசியம்…! குழப்பம் உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். இன்று பணவரவு உங்களுக்கு திருப்தி தரும் வகையில் இருக்கும்.  கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விசயங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். போட்டிகள் குறையும். யாரை நம்புவது என்ற குழப்பம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (03-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-11-2022, ஐப்பசி 17, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 07.30 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.  சதயம் நட்சத்திரம் இரவு 12.48 வரை பின்பு பூரட்டாதி.  மரணயோகம் இரவு 12.48 வரை பின்பு சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 0.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் –  03.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். ரிஷபம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 3…!!

நவம்பர் 3 கிரிகோரியன் ஆண்டின் 307 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 361 – உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார். 644 – இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார். 1333 – ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது. 1492 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 1493 – கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார். 1534 – […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனை கொன்ற இளம்பெண்…. தடயங்களை அளித்த தாய் மற்றும் உறவினர்…. விசாரணையில் வெளிவந்த தகவல்….!!

குமரி கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் காதலியான கிரீஷ்மா வீட்டிற்கு சென்று வந்த ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது தனது காதலி குடிப்பதற்கு குளிர்பானமும், கஷாயமும் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயிலில் அக்டோபர் மாதம் மட்டும்… 61 1/2 லட்சம் பேர் பயணம்… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதம் 61 லட்சத்து 56 ஆயிரத்து 360 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 21ஆம் தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 683 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதே போல் செல்போன் மூலமாக பெறப்படும் qr கோடு முறையை பயன்படுத்தி 18 லட்சத்து 57 ஆயிரத்து 688 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் பயண அட்டையை பயன்படுத்தி 36 லட்சத்து 33 ஆயிரத்து 56 பயணிகள் பயணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சில வினாடிகள் கவனம் சிதறினால், கதையே புரியாமல் போகும்”… கருத்து தெரிவித்த ஐமா பட இயக்குனர்…!!!!!

சில வினாடிகள் கவனம் சிதறினால், கதையை புரியாமல் போகும் என ஐமா பட இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குனர் ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ஐமா. இத்திரைப்படத்தை தமிழ் எக்ஸாடிக் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹீரோவாக யூனஸ் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக எல்வின் ஜூலியட் நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது, பல தடைகளை தாண்டி இந்த கதையை படமாக கொண்டு வந்திருக்கின்றேன். படம் பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சிகளை பார்க்காமல் […]

Categories
அரசியல்

“FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022″… கோல்டன் குளோவ் விருதை வெல்லப்போவது யார்…? சில கணிப்புகள்…!!!

FIFA உலக கோப்பையில் ஆண்டுதோறும் சில புதிய வீரர்கள் தோன்றி உலக கால்பந்தில் தங்களின் அதிகாரத்தை பெறுகின்றார்கள். உலக கோப்பை என்பது ஒரு கால்பந்து வீரர் வரலாற்றில் தனது பெயரை பதிக்கும் மிகப்பெரிய கட்டங்களில் ஒன்றாகும். கோல்டன் கையுறை எந்த ஒரு பெரிய கோல்கீப்பருக்கும் சாதனையாகவே இருக்கின்றது. சென்ற 2018 ஆம் வருடம் கோல்டன் க்ளோப் விருதை திபாட் கோர்டோயிஸ் தட்டிச் சென்றார். அவருக்கு இணையான கோல்கீப்பர்கள் அதிகம் இல்லை. இந்த நிலையில் 2022 ஆம் வருடம் […]

Categories
அரசியல்

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி…. விதிகளில் எந்த மாற்றமும் இல்லை…. தகவல் வெளியிட்ட FIFA….!!!!

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த வருடம் கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியானது ஆசிய நாட்டின் நடப்பு சாம்பியனான கத்தார் நாட்டில் அல்கோர் நகரில் 60 இருக்கைகள் கொண்ட அல்பேட் என்னும் ஸ்டேடியத்தில் முதல் ஆட்டம் நடைபெற உள்ளது. மேலும் போட்டிகள் நடைபெறவிருக்கும் 8 மைதானங்களும் தோஹாவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. ரசிகர்களும் வீரர்களும் அதிகாரிகளும் போட்டிக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே ஒரே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தேசிய நீச்சல் போட்டி” தேர்வு செய்யப்பட்ட 3 மாற்றுத்திறநாளி வீரர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

தேசிய நீச்சல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டினர். தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் சார்பாக சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் சீனியர் தேசிய நீச்சல் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. அந்த போட்டியில் மதுரையை சேர்ந்த நீச்சல் வீரர் மணிகண்டன் 100 மீட்டர் ப்ரிஸ்டையில், பேக் ஸ்டாக்கில் தங்கம், 50 மீட்டர் ப்ரிஸ்டையில் வெள்ளி ஆகிய மூன்று பதக்கங்களை வென்றார். பிரகாஷ் 50 மீட்டர் ப்ரஸ்டோக் தங்கம், 50 மீட்டர் பேக் ஸ்டோக் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை… நஷ்டத்தில் தடுமாறும் அரசு விமான நிறுவனம்… பங்குகளை விற்க அரசு அதிரடி முடிவு…!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு அரசு நிறுவனங்கள் பல கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த வகையில் அரசுக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நஷ்டத்தில் தடுமாறி வருகின்றது. இதன் காரணமாக அதன் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலில் முதலீடாளர்களிடம் விற்று உரிமையை கைமாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்க அதிபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புனித் ராஜ்குமார் கடவுளின் பிள்ளை”…. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு…!!!!

புனித் ராஜ்குமாருக்கு நேற்று கர்நாடக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில் அவரின் களைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். […]

Categories
அரசியல்

FIFA உலக கோப்பை 2022: போட்டியில் இல்லாத முக்கிய வீரர்கள்…. உங்களுக்கான சில தகவல்….!!!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளது. சில முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு கால்பந்து போட்டியில் விளையாட போவதில்லை. FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022-ல் முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஏர்லின் ஹாலண்ட் – நார்வே 19 ஆவது வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஏர்லின் ஹாலண்ட் 23 போட்டிகளில் 21 கோல்களை அடித்துள்ளார். உலகக்கோப்பை தகுதி சுற்றில் […]

Categories
உலகசெய்திகள்

பிரதமராக பதவியேற்ற பின் முதல்முறையாக… இரண்டு நாள் பயணமாக சீனா செல்லும் ஷெபாஸ் ஷெரீப்…!!!!!!

சீனப் பிரதமர் லீ கெகியாங்க் விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருக்கின்றார். இந்த பயணத்தின் போது உயர்மட்ட தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனாவில் முதலீடுகள் பற்றியும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்திற்கான திட்டங்கள் பற்றியும் அவர் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என தெரிகின்றது. இந்த நிலையில் ஷெபாஸ் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றதற்கு […]

Categories
அரசியல்

FIFA உலகக் கோப்பை 2022…. 40 நாடுகளின் ரசிகர்களுக்காக…. தூதரக சேவையை தொடங்கியுள்ள கத்தார்….!!!!

2022 FIFA உலகக் கோப்பையின் போது பயணிக்கும் ரசிகர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்வதற்கு சர்வதேச தூதரக சேவைகள் மையத்தை (ICSC) திறக்கபடவுள்ளது.  ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் இதுபோன்ற ஒரு வசதியை நடத்தும் நாடே வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த திறப்பு விழாவில் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா மற்றும் ஜப்பான் உட்பட 40 க்கும் மேற்பட்ட தூதரகங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….‌ கார்த்தி பட இயக்குனருக்கு….. விலை உயர்ந்த காரை பரிசளித்த பிரபல தயாரிப்பாளர்… போட்டோ வைரல்….!!!!

இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் “சர்தார்”.  இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராஷிகண்ணா, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், ரஜிஷா விஜயன், யுகி சேது, முரளி சர்மா மற்றும் லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது தீபாவளிக்கு முன் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படிதான் மழை பெய்யும்…. தமிழ்நாட்டின் வெதர்மேன் தகவல்….!!!!

இனி  கம்மியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தினம்தோறும்  மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் இன்று  அவர் வெளியிட்ட பதிவில். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை சில ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இது சிறந்த துவக்கமாக உள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த சாரல் மழை…. அவதிக்குள்ளான பொதுமக்கள்….!!

திருவண்ணாமலையில் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்தது. காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. காலை 10 மணியிலிருந்து தொடர்ந்து திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆகியோர் சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Categories
உலக செய்திகள்

புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாக கூறி…. இளம் பெண்கள் கடத்தல்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் இளம் பெண்களை அழைத்து வந்து புதிய வாழ்க்கை அமைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த நபர், தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து  இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அந்த நபரும், அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அந்தப் பெண்களை வீட்டு  வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த  பெண்களை வீட்டை விட்டு வெளியே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமனிடம் எகிறும் மணிகண்டன்”…. காரணம் என்ன….? பரபரப்பான ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது லக்சரி பட்ஜெட் டாஸ்காக டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு விக்ரமன் மற்றும் ரட்சிதா கேப்டன் ஆகவும், மற்றொரு அணிக்கு வேடிக்கை மற்றும் மகேஸ்வரி கேப்டனாகவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவானது தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரசாந்த் படத்திற்கு பாடல் பாடிய அனிருத்-விஜய் சேதுபதி”…. நடனம் இயக்கும் பிரபுதேவா…!!!!

அனிருத்-விஜய் சேதுபதி கூட்டணியில் பிரசாந்த் திரைப்படத்திற்கு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்க பிரசாந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள […]

Categories
அரசியல்

கால்பந்து உலக கோப்பை 2022: அதிக டிமாண்ட்டான போட்டிகள் எவை?… வெளியான தகவல்….!!!!

உலக கோப்பை கால்பந்து வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றி விளையாட உள்ளனர். எட்டு பிரிவினாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர். இந்நிலையில் இந்த தொடர்கான டிக்கெட்களில் 2.45 மில்லியன் விற்பனையாகியுள்ளது என்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தொடர்ந்து சாராயம் விற்றதாக 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கூடாநகரம் கிராமத்தில் வினோத், வசந்த் என்பவர் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வசந்த், வினோத் ஆகிய இருவரையும் சாராயம் விற்றதாக கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் வினோத், வசந்த் மீது சாராயம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ்கண்ணன்தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் […]

Categories
அரசியல்

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி 2022: முதன்முறையாக நடுவர்களாக மகளிர்…. பெரும் வரவேற்பு…!!!!

FiFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டி 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. அதனுடைய இறுதிப் பந்தயம் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும். இதில் இந்த போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே பங்குபெறும். இந்த அணிகள் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. உலகின் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் மாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு பிள்ளைகள் மாயமாக இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பெற்றோருடன் இல்லாமல் தனியாக வரும் புலம் பெயர்ந்த சிறு குழந்தைகளை நடத்தும் விதம் பற்றி விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த கோட்டையில் மட்டும் 1,322 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி அவர்களில் 22 சிறு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர் எனவும் ஒரு தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கீழ்வணக்கம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இதன் ஊராட்சி மன்ற தலைவராக எஸ் குமார் என்பவர் இருக்கின்றார் இந்த ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதனால் ஏரி நீரை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அங்குள்ள பல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியிருக்கிறது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் சீர் கெட்டு போய் இருப்பதாக மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ஆசிரியர் செய்ற வேலையா இது…. அதுவும் பள்ளியில்…. ஒழுங்கீன நடவடிக்கையால் கொந்தளித்த பெற்றோர்…..!!!!!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி பகுதியில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் மது விருந்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ படி ஆசிரியர் மது விருந்து கொடுத்ததோடு குடிபோதையில் பள்ளி வளாகத்தில் படுத்து கிடந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மாவட்ட கல்வி அதிகாரி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தீவிரம் அடைந்த பறவை காய்ச்சல்…. எல்லைகளில் பலத்த கண்காணிப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கேரளா  மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 3  நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் உள்ள ஆலம்புழாவில் அமைந்துள்ள பண்ணையில் சுமார் 1,500  வாத்துகள் திடீரென உயிரிழந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை செய்தபோது அந்த வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. ஆனால் அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் பறவை காய்ச்சலின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடியாத்தம் நகராட்சியில் 144 பகுதி சபை உறுப்பினர்கள் தேர்வு… தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

குடியாத்தம் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது இதில் துணைத் தலைவர் கொடி மூர்த்தி, ஆணையர் ஏ திருநாவுக்கரசு, பொறியாளர் போன்றோர் கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமனம் செய்து செயலாளர்கள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றியும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் […]

Categories

Tech |