Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 17 வயதினருக்கு…. நவ., 12, 13, 26, 27 தேதிகளில்… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12,13,26 மற்றும் 27 தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்”…. நடிகர் சூர்யா டுவிட் பதிவு…. நெகிழ்ச்சி….!!!!

சூர்யா நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான படம்தான் “ஜெய்பீம்”. இந்த படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இந்த படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார். சென்ற வருடம் நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திருமாவை உடனே தூங்குங்கள்”….. டெல்லிக்கு பறந்த புகார்….. காங்கிரசை கழுவி ஊற்றிய பாஜக….. புதிய பரபரப்பு…..!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி தொல். திருமாவளவன் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவு நாளில் அவருடைய திருவுருவப்பட வைத்திருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதனால் எம்பி பதவியில் இருந்து தொல் திருமாவளவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தற்போது வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தடை […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. நடப்பு நிதியாண்டில் வேளாண், உணவு பொருள் ஏற்றுமதி 25% அதிகரிப்பு…. வெளியான தகவல்…!!!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டு வரை வேளாண் மற்றும் பதபட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி 25% அதிகரித்துள்ளது என்று வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியல் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 13,771 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 11056 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது என் இயற்கையான குணம்!…. பிக் பாஸ் வீட்டிலும் அப்படித்தான் இருந்தேன்!…. அசல் கோளாறு ஓபன் டாக்…..!!!!

பிக்பாஸ் 6-வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார். அதாவது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறியதால்தான் அசல் வெளியேற்றப்பட்டார் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பெண்களிடம் அத்துமீறவில்லை எனவும் அப்படி தெரிந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… தளபதியை எப்பவும் “தல”யால் நெருங்கவே முடியாதா….? சர்ச்சையை கிளப்பிய பிரபலம்…!!!!

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவர் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கிறார்கள். இவரின் திரை பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமில்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டு உள்ளனர். இவர்கள் பல வருடங்கள் கழித்து நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீராம் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. அதன் பிறகு தற்போது விஜயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கயல் சீரியல் நடிகையின் வளைகாப்பு…. இணையத்தில் வைரலாகும் PHOTO….!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான ஒன்று கயல். இதில் சைத்ரா ரெட்டி-நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது இந்த சீரியலில் ஆனந்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்தார். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநவ்யா 9 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

புஷ்பா-2 படம்: இங்கே வைத்து படப்பிடிப்பு தொடங்கப் போகுது?…. ஆர்வத்தில் ரசிகர்கள்…..!!!!!

டிரைக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூபாய் .350 கோடி வரை வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்தின் 2ஆம் பாகமான “புஷ்பா-தி ரூல்” படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அந்த “நர்ஸ்” வேண்டவே வேண்டாம்…. என்ன காரணம்…?? பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் நர்ஸ் ஒருவர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகிறார். மேலும் விரைந்து முதலுதவி சிகிச்சை அளிக்காமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமலும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நர்ஸை இடமாற்றம் செய்வதாக டாக்டர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னது…. ரூ.91,000 மின்கட்டணமா…? குறுந்தகவலை பார்த்து “ஷாக்”கான பெண்…. அதிகாரிகள் கூறிய “அந்த” பதில்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது பாத்து(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்துவின் செல்போன் எண்ணிற்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் 91,139 ரூபாய் என இருந்தது. மேலும் வருகிற ஐந்தாம் தேதிக்குள் கடைசி நாள் என குறிப்பிட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான மாணவர்…. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளை சமாதானபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமூர்த்தி(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மாடியில் இருக்கும் கொடி கயிற்றில் பாலமூர்த்தி துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து இறந்த மனைவி…. நினைவாக வீடு கட்டி சிலை வைத்த லாரி ஓட்டுநர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கணவர் மனைவியின் நினைவாக புதிய வீடு கட்டி மெழுகு சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் லாரி ஓட்டுநரான இருசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் இருந்த நீலா பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். […]

Categories
அரசியல்

OMG….!! உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,686-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸில் மோசமான விமர்சனங்கள்”…. மனம் திறந்து பேசிய அசல் கோலார்….. வைரலாகும் வீடியோ…..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் வீட்டில் அசல் கோலாறு செய்த செயலுக்கு மன்னிப்பு கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அசல் கோலாறு இறுதி கட்டம் வரை செல்ல தகுதி உள்ள போட்டியாளராக உள்ளே சென்றார். இளம் பாடகரான இவர் மீது ஆரம்பத்தில் நல்ல எண்ணம் இருந்தது. பின்னர் இவர் நாளுக்கு நாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. பாரதி-வெண்பா திருமணம் முடிந்து விட்டதா….? பரபரப்பான ப்ரோமோ வீடியோ….. ரசிகர்கள் ஷாக்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா பாரதி திருமண ரிசப்சன் வீடியோ இதோ. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி செல்கின்றது. நேற்றைய எபிசோட்டில் பாரதி வெண்பா இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் கண்ணம்மா வந்து அதை தடுத்துள்ளார். இதனை அடுத்து பாரதி அம்மாவும் அவரது கன்னத்தில் அறைகின்றாள். அதன் பின்னர் பல்வேறு சம்பவங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்றைய அனல் பறக்கும் போட்டி….. புரோட்டீஸ் vs பாகிஸ்தான் மோதல்..!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்படாத ஒரே அணியான தென்னாப்பிரிக்கா, இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு (நவம்பர் 3ஆம் தேதி) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 36வது போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. புரோட்டீஸ் 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், தனது முதல் 2 ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேயிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை […]

Categories
மாநில செய்திகள்

“சீமை கருவேல மரங்களுக்கு பதில் நாட்டு மரங்கள்”….. தமிழக அரசுக்கு கோட்டின் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வனத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனைமலை மற்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காபி வித் காதல்” திரைப்படம்…. தியாகி பாய்ஸ் பாடலின் வீடியோ வெளியீடு…. வைரல்….!!!!

டிரைக்டர் சுந்தர் சி இயக்கத்தில் 3 நாயகர்கள் மற்றும் 3 நாயகிகள் நடிக்கக்கூடிய திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சுவிஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி(டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்றோர் நடித்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சிப் புயல் சன்னி லியோனின் “OMG”…. அசத்தலான டிரைலர் வீடியோ வெளியீடு….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு மானியம்”… எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு தொகை….? தமிழக அரசு சொன்ன தகவல் இதோ….!!!!!

தமிழகத்தில் பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசானது மானியம் வழங்கி வருகிறது. இதுக்கு தொடர்பான பல்வேறு திட்டங்களை கடந்த 2 வருடங்களாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் பிறகு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சுவை தாளித பயிர் ஊக்குவிப்போம், மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், உயர்தொழுநுட்ப முறையில் தோட்டக்கலை சாகுபடி போன்றவற்றில் சாகுபடி பரப்பினை அதிகரிப்பதற்கு 202-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கிய நிலையில் இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மூன்றாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. ஆனால் லீவு கிடையாது…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன்….. ஆத்திரத்தில் 5 லிட்டர் ஆசிட் ஊற்றிய காதலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

அரியானா மாநிலத்தில் பகதுர்க்கர் என்ற பகுதியை சேர்ந்த சியாம் (25)என்பவர் பெற்றோர் இல்லாததால் அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சியாாமிடம் சொல்லாமல் அஞ்சலி ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வதால் சியாம் தன்னை காதலிப்பதாகவே அஞ்சலி நினைத்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு அவரை மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார். அப்போது தான் அஞ்சலியை காதலிக்கவில்லை என […]

Categories
Tech

ஆப்பிள் கொண்டு வரும் அதிரடி மாற்றம்…. இனி இப்படித்தான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இனி வரும் ஆப்பிள் சாதனங்களில் டைப் சி போர்ட்டுகளே வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்திலும் டைப் சி போர்டை கட்டாயமாகும் சட்டத்தை ஐரோப்பிய ஆணையம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் டைப் சி போர்டுக்கு மாறியுள்ளன.ஆப்பிள் மட்டும் இது தொடர்பாக எதுவும் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் இனி வரும் ஐ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இனி வீட்டில் கிளி வளர்த்தால் 6 மாதம் சிறை தண்டனை…. வனத்துறை கடும் எச்சரிக்கை….!!!!

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிளி வளர்ப்பு மோகம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.ஆனால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி பச்சை கிளிகள் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் நான்காவது வகை பட்டியலில் இருக்கின்றன. அதனால் பச்சை கிளிகளை வளர்ப்பது மற்றும் விற்பது குற்றம். ஆனால் சமீபகாலமாக ஆன்லைன் மற்றும் நேரடியாக கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. பச்சை கிளிகளை குஞ்சு பருவத்திலேயே வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெறும் அன்பாகவும் பழகும். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11,000 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 11,265 அரசு பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டும் படித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சமீபத்தில் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் எட்டாம் வகுப்பு வரை உள்ள 11,251 அரசு பள்ளிகள், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 14 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே படிப்பது தெரிய வந்துள்ளது. எதற்காக இந்த பள்ளிகளுக்கு 10,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்று […]

Categories
Tech

அனைவருக்கும் 5G…. ஏர்டெல் பயனர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு 5g சேவையை தொடங்கிய airtel நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை 5g சேவையில் 10 லட்சம் பயனர்களைக் கடந்துள்ள ஏர்டெல் மிக விரைவில் அனைவருக்கும் 5G சேவையை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக முக்கிய பெரு நகரங்களான டெல்லி, மும்பை, […]

Categories
உலக செய்திகள்

பூமியை தாக்க இருக்கும் விண்கல்…. இன்னும் நிறைய மறைந்திருக்கு….. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

பூமிக்கு அருகிலேயே மறைந்து கொண்டிருக்கும் மூன்று குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதால் சூரியனின் அதிக வெளிச்சம் இவற்றை மறைத்து விடுகின்றது. சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட இவை பூமிக்கு மிகவும் அச்சுறுத்தலானவை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுபோல இன்னும் பல குறுங்கோள்கள் சூரிய ஒளியில் மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது .

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பரபரப்பான ஆட்டம்..! டெத் ஓவரை அர்ஷ்தீப் சிங்கிற்கு கொடுத்தது ஏன்?….. வெற்றிக்குப்பின் ரோஹித் சொன்ன விளக்கம்.!!

இந்திய அணியில் டெத் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியது குறித்து ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் நான்காவது சூப்பர் 12 ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூலம், மென் இன் ப்ளூ குரூப் 2 இன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறது. முதலில் ஆடிய இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ஆசிரியர் செய்யுற வேலையா இது?….. அரசு பள்ளியில் மதுபானம், கறி விருந்து…. பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவபுரி என்ற மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது மற்றும் கறி விருந்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளியில் அந்த ஆசிரியர் குடித்துவிட்டு மது போதையில் இருந்ததாகவும் உள்ளூர் வாசிகளுடன் சண்டைக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த பல இடங்களில் அனுமதி கோரி இருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதாவது ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.23 இடங்களில் உள் விளையாட்டு அரங்கில் ஊர்வலம் நடத்தலாம் என்றும் மூன்று இடங்களில் மட்டுமே பொது இடத்தில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி சென்னை […]

Categories
சினிமா

உங்க கூகுள் பே நம்பர் குடுங்க…. எலான் மஸ்க்கை ஜாலியாக கலாய்த்த பிரபல தமிழ் நடிகர்…..!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் ட்விட்டர் பயன்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் ட்விட்டரை உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன எலான் மஸ்க் வாங்கினார்.இதனைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வர அவர் முயற்சித்து வருகிறார். அவ்வகையில் ட்விட்டரை பயன்படுத்தும் முக்கிய நபர்களுக்கு மட்டும் ப்ளூ டிக் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.அந்த ஆப்ஷன் இலவசமாக வழங்கப்படாது என்றும் அதற்கு கட்டணமாக மாதம் 660 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் எலன் மாஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
Tech

இந்த 12 Appsஐ உடனே போனில் இருந்து நீக்குங்க…. இல்லனா ஆபத்து….. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் அனைவரும் பல செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு சில செயலிகள் ஆபத்தை விளைவிக்கும் செயலிகளாக உள்ளன என அவ்வபோது பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஆபத்தை விளைவிக்கும் பன்னிரண்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம் பெற்றிருப்பதாக  மெக்கஃபே பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செயலிகளை பயணங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் இன்ஸ்டால் செய்தால் அவை பிற செயல்களின் செயல்பாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

பத்மபூஷன் விருது பெற்ற முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பெண்கள் உரிமை செயல்பாட்டாளரும், பத்மபூஷன் பெற்ற வருமான எலா பாட் நேற்று காலமானார். இவருக்கு வயது 89.காந்தியவாதியாக அறியப்பட்ட இவர் பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காக பல வழக்குகளையும் நடத்தியுள்ளார். அதே சமயம் சேவா அமைப்பை தொடங்கி தலைமை தாங்கியவர். பெண்களின் முதல் வங்கியான சேவா கூட்டுறவு வங்கியை கடந்த 1973 ஆம் ஆண்டு இவர்தான் தொடங்கி வைத்தார். இவருக்கு இந்திய அரசு 1985 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 1986 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை”… தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்….!!!!!

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் ஆனந்தி. அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற அக்டோபர் 31ஆம் தேதி மகளை அழைத்துச் செல்வதற்காக மணிகண்டன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீரின்றி அமையாது உலகு”… நீர்நிலைகளை பாலாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!!!!

நீர்நிலைகளை பாலக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு குள பாசன குளங்களில் ஒன்றான உடுமலை பெரியகுளம் தற்போது பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கின்றது. இதனால் நீர்த்தேக்க பரப்பு குறைவதோடு பாசனத்திற்கு நீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. குளத்தினுடைய கரைகள் உரிய பராமரிப்பு இல்லாமலும் புதர் மண்டி கிடைப்பதாலும் கரைகள் சேதம் அடையும் அபாயமும் இருக்கின்றது. இதன் காரணமாக நீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு பெருமளவு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனரின் படத்தை கைவிட்ட ராம்சரண்”…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!!!!!

ஜெர்சி இயக்குனரின் திரைப்படத்தை நடிகர் ராம்சரண் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் சென்ற 2018 ஆம் வருடம் நானி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஜெர்சி. இத்திரைப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்குனர் கௌதம் தின்னனூரி இயக்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ராம்சரண் நடிக்கும் 15 வது திரைப்படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்த நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(நவ…3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!

திருச்சி முசிறி கோட்டத்தில் குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி , வீரமணி பட்டி , தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற இன்று காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது . சமயபுரம் சமயபுரம்துணை மின் நிலையத்துக்குட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அதிக ரன்கள்…! ஜெயவர்த்தனே சாதனை காலி…. மாஸ் காட்டும் கிங் கோலி.!!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை (1,065) எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி நேற்று முறியடித்தார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் […]

Categories
அரசியல்

FIFA கால்பந்து உலகக் கோப்பை 2022…. சின்னம் வெளியீடு…. அதுவும் எந்த பெயரில் தெரியுமா….????

வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை FIFAகால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதனிடையே இந்த தொடருக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.ஐந்து அல்லது ஆறு கால்பந்து கூட்டமைப்புகளை சேர்ந்த 32 நாடுகள் இந்த கால் வந்து உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்த போட்டி மொத்தம் 8 மைதானங்களில் நடைபெறுகிறது. இதுவரை மொத்தம் 29 அணிகள் இந்த தொடரில் விளையாட தகுதி பெற்ற நிலையில் இத்தாலி இந்த தொடரில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் 11 ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம்”… 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், பள்ளி குழந்தைகள் இடைநிறுத்தம் தவிர்த்தல் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபா கூட்டத்தில் கூட்டுறவு சார்பதிவாளர், வங்கி செயலர், தோட்டக்கலை உதவி அலுவலர், கிராம […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 11-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்”… மாவட்ட ஆட்சியர் அறிக்கை…. இதோ முழு விவரம்…!!!!!!

தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்திருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.உ.சி துறைமுகம் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானாவில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது 32 ராட்சத கான்கிரீட் தூண்கள் பொருத்தும் பணி நடைபெறுகின்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. இந்தப் பணி நேற்று முதல் தொடங்கி பதினொன்றாம் தேதி வரை நடைபெறுகின்றது. இதன் காரணமாகவே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. நேற்று முதல் வருகின்ற 6-ம் தேதி வரை பாலத்தின் வடக்கு புறத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு….!!!

இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.   இதன்படி 46 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு வரையிலான திட்டங்களுக்கு 3% முதல் 6.25% வரையிலும், மூத்த குடிமக்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.50% முதல் 6.95% வரையிலும் வட்டி உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாதா…? சற்றுமுன் வெதர்மேன் ட்வீட்…!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல இன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பில்லாததால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இன்று விடுமுறையை எதிர்பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS ஆயிஷாவுக்கு 2 கல்யாணம் ஆகிடுச்சா….? உண்மையை சொன்ன பிரபல நடிகர்….!!!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆயிஷா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஆயிஷாவுக்கு ஏற்கனவே பிக்பாஸ்  இரண்டு கல்யாணம் ஆயிடுச்சி என்று தெரிவித்திருக்கிறார் அவரது முன்னாள் கணவர். முன்னாள் என்னை காதலித்தார், பின்னர் விஷ்ணுவை காதலித்தார், இப்போது யோகேஷை காதலிக்கிறார் என்று தேவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆயிஷா மீது சுமத்தினார். இந்நிலையில், இது குறித்து ஆயிஷாவின் நெருங்கிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காசோலை மோசடி வழக்கு”…. தொழிலாளிக்கு 6 மாத சிறை தண்டனை… கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

காசோலை மோசடி செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் தேவர் தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் லாரி சர்வீஸ் வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற 2002 ஆம் வருடம் மார்ச் மாதம் 4-ம் தேதி கோவில்பட்டியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வாகனம் வாங்குவதற்காக 2 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கி இருக்கின்றார். இந்த நிலையில் கடனை வட்டியுடன் செலுத்துவதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் பெண்களை தடவினேனா….? அசல் கோளாறு வெளியிட்ட வீடியோ

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் அசல் கோளாறு. இவர் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தால் […]

Categories
வேலைவாய்ப்பு

12th முடித்தவர்களுக்கு…. இந்திய கடலோர காவல்படை வேலை…. நவ 29 கடைசி தேதி…!!!

இந்திய கடலோர காவல்படை தமிழக பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வயது-18-27 படிப்பு -10-12th தேர்ச்சி விண்ணப்பிக்கும் முறை: https:// indiancoastguard.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, அதில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி:29.11.2022

Categories

Tech |