Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvSA : பரபரப்பான போட்டி…. “மில்லர் இல்லை”….. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு.!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் ஆறு அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் ஆறு அணிகள் என மொத்தம் 12 அணில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

இது மரியாதை நிமித்தமான சகோதர-சகோதரி இடையிலான சந்திப்பு…. மனம் திறந்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி….!!!!

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். இதையடுத்து ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி போன்றோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது “மம்தா பானர்ஜி அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து திறந்து வைத்தது எங்களையும்,கலைஞரையும், திமுக-வையும், தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது” என்று பேசினார். […]

Categories
தேசிய செய்திகள்

“கால்வாய் பணிகள் முடியும் வரை நகர மாட்டேன்”…. அமைச்சர் விடிய விடிய போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்வாய் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது எல்.எல்.சி கால்வாய் சீரமைக்கு பணி மந்தமான நிலையில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்கும் வரை நகர மாட்டேன் என்று கூறி அங்கே அமைச்சர் முகாமிட்டார். அதன் பிறகு இரவில் அங்கே படுத்து உறங்கிய அமைச்சர் காலையில் அங்கே […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 26.85 லட்சம் கணக்குகளுக்கு தடை…. WhatsApp நிறுவனம் அதிரடி நடவடிக்கை…!!!

வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 26.85 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடக நிறுவனத்தை பயன்படுத்தும் மக்கள் அதிகம். இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வாட்ஸப் நிறுவனமானது, இந்தியாவில் சுமார் 26.85 லட்சம் பயனர்களை தடை செய்திருக்கிறது. இவற்றில் 8.72 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. நிறுவனமானது, பயனாளிகளிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வாட்ஸ்அப் நிறுவனத்திற்குரிய கணக்கு, +91 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“உலகத் தரம் வாய்ந்த வீரர்”…. பாபர் அசாமை பற்றி கவலைப்பட வேண்டாம்…. ஷதாப் கான் ஆதரவு.!!

பாபர் ஒரு “உலகத் தரம் வாய்ந்த வீரர்”, அவரின் ஆட்டத்தை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஷதாப் கான் அறிவுறுத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இறுதியாக சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றது, நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாகிஸ்தான் 2 தோல்விகளை பெற்றுள்ளது மட்டுமில்லாமல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் ஆட்டம் அணிக்கு மற்றொரு பெரிய கவலையாக உள்ளது. தற்போதைய […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்காக போராட்டம் நடத்த!…. அவங்களுக்கு தகுதி இல்ல!…. அமைச்சர் மனோ தங்கராஜ் ஸ்பீச்…..!!!!

தி.மு.க பிரமுகர் பா.ஜ.க-வில் உள்ள பெண்உறுப்பினர்களை அவதூறாக பேசியது குறித்து பல பேரும் தங்களது கண்டனத்தை பதிவுசெய்தனர். இதுகுறித்து பாஜக சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அப்போது அண்ணாமலை கைதானார். இச்சூழலில் நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களை சந்தித்து பேசியதாவது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் கவர்னர்கள் செயல்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ!… “என் மனைவிடம் இருந்து காப்பாற்றுங்கள்”‌… அலறும் அப்பாவி கணவன்… பிரதமர் அலுவலகத்திற்கு பரபரப்பு புகார்….!!!

பெங்களூருவில் யதுநந்தன் ஆச்சார்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்கள் மூலம் தனது குறைகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார். அவர் தனது டுவீட்டை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மற்றும் மத்திய சட்டம் மற்றும் நிதித்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ ஆகியோருக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து யதுநந்தன் டுவிட்டர் பதிவில், “யாராவது எனக்கு உதவுவார்களா அல்லது இது நடந்த போது யாராவது எனக்கு உதவி செய்தார்களா? இல்லை. ஏனென்றால் நான் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா!… அருமை, அற்புதமான படைப்பு…. “காந்தாரா” படத்தை புகழ்ந்து தள்ளிய மந்திரி நிர்மலா சீதாராமன் …. வைரல் பதிவு…..!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் ரிஷப் செட்டி தற்போது  காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கன்னட மொழியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் 200 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… “தளபதி 67” படத்தில் நடிப்பதற்கு விஷாலுக்கு இத்தனை கோடி சம்பளமா….? வியப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : குஜராத்தில் டிச.,1 மற்றும் டிச.,5ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்..!!

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18ஆம் தேதியுடன் குஜராத் நடப்பு சட்டமன்ற பதவிக்கால முடியும் நிலையில் புதிய தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை எப்போதும் போல் இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பை டெல்லியில் உள்ள ஆகாஷ் வாணி பவன் என்று சொல்லக்கூடிய ஆல் இந்தியா ரேடியாவின் வளாகத்தில் அறிவித்தார். பொதுவாக […]

Categories
மாநில செய்திகள்

காரில் திடீரென பற்றி எரிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 9 பேர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் அருண்குமார், தன் உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பி இருக்கிறார். அப்போது காரில் அருண்குமாரின் மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளும் உடன் இருந்தனர். இந்நிலையில் வேங்கை வாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகில் தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்னதாக காரில் அடைப்பு ஏற்படுவதுபோல வண்டி நின்றுநின்று சென்றதால் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உரங்களுக்கான மானியம் ரூ. 51,875 கோடியாக அதிகரிப்பு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.‌‌..!!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, இந்தியா மற்றும் டென்மார்க்கிடையே நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை துறை சார்பாக செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள‌ இட்டா நகரில் பசுமை விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் பெயரை டோன்யி போலோ விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோலில் […]

Categories
ஆன்மிகம் தென்காசி மாவட்ட செய்திகள்

வடகாசி அம்மன் கோவில்…. திருவிளக்கு பூஜையில்…. திரளான பெண்கள் பங்கேற்பு….!!!!

மழை வேண்டி அம்மன் கோவில் திருவிழா பூஜை நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மறுகாலங்குளம் பகுதியில் வடகாசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் காளியம்மன், வடக்காசி அம்மன், பிரித்தியங்கரா அம்மன், நவகிரகம், கணபதி ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டது. அதன் பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்… சிஆர்பிஎஃப் பெண் அதிகாரிகள்… முதல் முறையாக ஐ.ஜி.யாக நியமனம்…. வெளியான அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சிஆர்பிஎஃப்-யில் பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கடந்த 1987 ஆம் ஆண்டில் முதல் முறையாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிஆர்பிஎப் அதிவிரைவு படை ஐ.ஜி.யாக பெண் அதிகாரி ஆனி ஆப்ரஹாம், பீகார் பிரிவு ஐ.ஜி.யாக சீமா துந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்று அந்தப் படையின் தலைமை அலுவலகம் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிவிரைவு படைக்கு பெண் ஐ.ஜி தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.  இந்த இருவரும் 1987 […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட ரத்தின அங்கி…. ஜொலித்த சீனிவாச பெருமாள்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட ரத்தின அங்கி பெருமாளுக்கு சாத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பகுதியில் வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு புதிய ரத்தின அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியானது நேற்று நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. அத்துடன் ரத்திண அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பின்னர் பெருமாளுக்கு சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சீனிவாச பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் விபத்து குறித்து…. நடிகை ரம்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ…. வைரல்….!!!!

அண்மையில் நடிகை ரம்பா தன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துவரும் வழியில் பயங்கர கார் விபத்தில் சிக்கி கொண்டார். இதன் காரணமாக அவரது மகள் ஷாசா மட்டும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.   View this post on Instagram   A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) இந்த நிலையில் நடிகை ரம்பா குழந்தைகள் உட்பட அனைவருமே பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி வீடியோபதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தங்களுக்காக […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தரையை தொடாமல் நிற்கும் தூணா….? இது எப்படி சாத்தியம்…. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சென்னகேஸ்வரர் கோவில்….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் என்ற மாவட்டத்தில் பேரூர் என்ற இடத்தில் சென்னகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை முற்காலத்தில் விஜயநாராயணர் கோவில் என்று அழைப்பர். பெருமாளை முக்கிய கடவுளாக கொண்டிருக்கும் இந்த கோவில் வைணவர்களின் வழிபாட்டு தலங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. அது மட்டுமல்லாமல் இந்த கோவில் விஷ்ணுவர்தன் என்ற அரசரால் கிபி 1117 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள மூலவரான கேசவ நாராயணர் பலி பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டிருப்பார். அது மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

குருவாயூர் கோவில் விழா…. “இந்த சொல்லை தவிர்க்க வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறும் நிகழ்வில் கோடாதி விளக்கு என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் அறுவத்தி உள்ளது. இது குறித்து திருச்சூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஏ.கே. ஜெய சங்கரன் நம்பியார் வழங்கிய பரிந்துரைகளின் பேரில் கேரளா நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலமைப்பு சட்டத்தின்படி மத சார்பற்ற ஜனநாயக அமைப்புகளான நீதிமன்றங்கள் குறிப்பிட்ட மதத்தை ஊகவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. அதனை […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது அதிகரிப்பு”….. மாநில அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

கேரள மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின்சார வாரியம், சாலைப் போக்குவரத்து கழகம் மற்றும் குடிநீர் வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தவிர்த்து பிற அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஊதிய அமைப்பை கொண்டு வருவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வூதிய வயது உயர்வுக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்வோருக்கு…. “ஒரே மாதிரியான படிவம்”….. மத்திய அரசுக்கு நிதியமைச்சகம் பரிந்துரை…..!!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு தற்போது 7 படிவங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில், ஒரே மாதிரியான படிவத்தை கொண்டு வருவது மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறையை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தவிர வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் கொண்டு வர […]

Categories
தேசிய செய்திகள்

எலான் மஸ்க்கிற்கு உதவ வரும் இந்தியர்….. யாருன்னு தெரியுமா?….. இதோ வெளியான தகவல்…..!!!!!

கடந்த மாதம் ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான்மஸ்க் டுவிட்டரை முழுவதுமாக கையப்படுத்தினார். மேலும் டுவிட்டரை வாங்கிய சிலமணி நேரங்களிலேயே, டுவிட்டரின் இதுநாள் வரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பொறுப்பிலிருந்து நீக்கம் செய்தார். அவ்வாறு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை டுவிட்டரில் இருந்து நீக்கிய எலான்மஸ்க், தற்போது மீண்டும் ஶ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்தியரின் உதவியை நாடி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

“தேசிய தொழில்நுட்ப ஜவுளி”…. 20 உத்தி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!

தேசிய தொழில்நுட்ப ஜவுளி சார்ந்த 20 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு இழைகள், விவசாய ஜவுளி மற்றும் ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இந்திய வளர்ச்சிக்கான புதிய உத்வேக திட்டம் என்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு உத்தி பயன்பாட்டு பகுதி, புவியியல் சார்ந்த ஜவுளி, […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடந்த தேர்தல்… மீண்டும் பிரதமராகும் பெஞ்சமின் நெதன்யாகு…!!!

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இஸ்ரேல் நாட்டில் அதிக காலத்திற்கு பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து பிரதமரானார். ஆனால் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்காததால், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ராஜினாமா செய்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் எந்த கட்சியினரும் பெரும்பான்மை பெறவில்லை. எனவே, யாமினா என்ற கட்சியினுடைய தலைவர் நப்தாலி பென்னட், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி… அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்கீஸ் படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கம் விடுதலை படத்திலும் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

மரங்களால் மூடப்பட்ட விஷ்ணு சன்னதி…. 12- ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்…. எங்க இருக்கு தெரியுமா…??

அங்கோர்வாட் கோவில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 162 ஹெக்டர் ஆகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனால் 12-ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சில மன்னர்களின் ஆட்சி காலத்தால் பதினாறாம் நூற்றாண்டில் முழுமையாக கைவிடப்பட்டது. இதனை அடுத்து 20- ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த கோவிலில் விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட சன்னதி சுமார் 400 ஆண்டு காலம் பராமரிக்காமல் இருந்ததால் மரங்களால் மூடப்பட்ட […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை” பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்…. சுயம்பு விநாயகர் கோவிலின் சிறப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு பெங்களூர் பகுதியில் இருக்கும் பசவனகுடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை தொட்ட கணபதி, சக்தி கணபதி, சத்திய கணபதி என மக்கள் அழைக்கின்றனர். பெங்களூருவை நிர்மாணித்த முதலாம் கெம்பேகவுடா என்பவர் ஒரு இடத்தில் நிறைய பாறைகள் இருந்ததை பார்த்துள்ளார். அந்த பாறைகளில் சில வடிவங்கள் வரையப்பட்டுள்ளது. ஒரு பெரிய பாறையில் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை மையமாக வைத்து சிலையாக மாற்றும்படி அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் சங்கர் செய்த காரியம்”….. ஆச்சரியத்தில் உறைந்த கமல்….. அப்படி என்ன செய்தார் தெரியுமா…..?

தமிழ் சினிமா முன்னணி நடிகராக வலம் வருபவர் காமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர்‌‌ நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் பல பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் உலக நாயகன் முயற்சியால் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டு தற்போது மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதி ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி – மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

 2014 இல் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ஆரிஃப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி செங்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிஃப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2014 இல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் வீற்றியிருக்கும் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 30-ஆம் தேதி இந்த கோவிலில் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மணிகர்ணிகை தீர்க்க குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட பதற்றம்…. ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவிய வடகொரியா…!!!

வடகொரியா நேற்று மட்டும் சுமார் 23 ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. அதன்படி, கொரிய தீபகற்பத்தில் சமீப நாட்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு வடகொரியாவை அச்சுறுத்தி வருகிறது. தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்வதை எதிர்க்கும் வடகொரியா, இவ்வாறு ஏவுகணை பரிசோதனை மேற்கொள்கிறது. இது மட்டுமல்லாமல் தயக்கமில்லாமல் அணு ஆயுதங்களையும் உபயோகிப்போம் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோனா…? அது யாருன்னு தெரியாது….. எல்லாரையும் சிரிக்க வைத்த ஜிபி முத்து….!!!

ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து சன்னிலியோன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஜிபி முத்து கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியபோது சன்னிலியோன் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். நான் இதுவரை டிக் டாக் மற்றும் குறும்படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். நான் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்றும் இந்த திரைப்படத்தை நன்றாக ஓடச்செய்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் – போலீஸ் எச்சரிக்கை..!!

மது போதையில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் விடப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை காக்க தமிழக காவல்துறை, தமிழக போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மது போதையில் வாகனம் இயக்கியவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அபராதம் செலுத்தினால் மட்டுமே திருப்பி கொடுக்கப்படும் என ஏற்கனவே விதி இருக்கிறது. இந்நிலையில் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த தவறினால் பறிமுதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலை எடுத்தா வண்டி ஓடிருமா….! பயாமா இருக்கு அண்ணே…. விலை உயர்ந்த காரில் கதறும் ஜிபி முத்து…. VIDEO…!!!!

டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தன்னுடைய டிக் டாக் மூலமாகவும், தன்னுடைய வெகுளிதனமான பேச்சின் மூலமாகவும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே காமெடியாக இருந்ததால் இவருக்காக ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து முத்து தன்னுடைய பழைய பாணியை கையில் எடுத்து மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இப்படி சொல்லிட்டாரே…. கவர்ச்சி புயல் சன்னி லியோன் பற்றி ஜிபி முத்து சொன்ன சீக்ரெட்….. என்னன்னு தெரியுமா?….!!!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்… பொதுமக்கள் கடும் சிரமம்…!!!!!

டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுப்பட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாகவே தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

அடக்கொடுமையே!…. “ஊருக்கே வட்டியாம்”…. ஹெட் மாஸ்டர் பண்ற வேலையா இது…. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஹை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கிராம மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அதோடு வட்டிக்கு பணம் வாங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களை பல வழிகளில் தண்டிக்கிறார். எனவே ஹெட் மாஸ்டர் மீது உரிய நடவடிக்கை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோருடன் ரயிலில் பயணித்த சிறுமி…. நள்ளிரவில் நடந்த சம்பவம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூம்புழல் நகர் சாமிப்பிள்ளை தெருவில் கூலி தொழிலாளியான மகேஷ்வரன்(45) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு மகேஷ்வரன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெற்றோருடன் பயணம் செய்த 16 வயது சிறுமியிடம் மகேஷ்வரன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

“அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம்”….. எங்களை குறை சொல்றதே வேலையா போச்சு…. முதல்வருக்கு எடப்பாடி கண்டனம்…..!!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியின் போது அம்மாவின் ஆட்சியில் 10 வருடங்களில் நிறைவேற்றாததை ஒன்றரை வருடங்களில் நிறைவேற்றியதாக கூறி மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே இந்த ஆட்சியாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்று வந்த பணிகளில் ஒரு சில பணிகளை மட்டுமே செய்து முடித்துவிட்டு ஊரில் கல்யாணம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட பிரபல ரவுடி…. பணத்தை இழந்தவர்கள் தான் காரணமா…??? போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ரோடு பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் உள்ளார். இவரது பெயர் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் பூபதியும் அவரது நண்பர் பிரவீன் குமார் என்பவரும் இரவு நேரத்தில் கோரிமேடு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பூபதியையும், பிரவீன் குமாரையும் கடத்தி சென்றனர். இதனை அடுத்து ஐந்து ரோடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரவை பக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.1 வசூலித்த தனியார் மார்க்கெட்…. நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊருடையார் புரத்தில் வெள்ள பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் ரவை பாக்கெட்டை வாங்கியுள்ளார். அப்போது ஒரு பாக்கெட் விலை 43 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதலாக ஒரு ஒரு ரூபாய் சேர்த்து பில்லில் 44 ரூபாய் என குறிப்பிட்டு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வெள்ள பாண்டி வழக்கறிஞரான பிரம்ம நாயகம் மூலம் திருநெல்வேலி நுகர்வோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நம்பிக்கை துரோகிகள்” என குறிப்பிட்டு பதிவிடப்பட்ட புகைப்படம்…. வாலிபர் தற்கொலைக்கு காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் வாலிபர் சடலமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த ஆதார் கார்டு மூலம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராதாபுரம் தெற்கு தெருவில் வசித்த கூலித் தொழிலாளியான முருகன் என்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மாநகரில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997 பிரிவு 41(2) என்ற உத்தரவு திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே நேற்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாநகர பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாரை தப்பட்டை கிழியட்டும்…! இன்று மாலை 6.30 மணிக்கு…. வாரிசு முக்கிய அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் விநியோகம்…. நிறுவனத்தின் அதிரடி முடிவு…!!!!!

whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயில்களில் 1,669 பயணிகள் whatsapp மூலமாக டிக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் என நினைத்து…. ரசிகருக்கு கமல் அனுப்பிய டுவிட் பதிவு….. என்னென்னு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

பிக்பாஸ் 6-வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் போட்டியாளர்கள் ஷாந்தி மற்றும் அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். இதற்கிடையில் ஜிபி முத்து தாமாக முன் வந்து வெளியேறினார். இந்நிகழ்ச்சி 24 நாட்களை எட்டி இருக்கிறது. சென்ற வாரம் தொகுப்பாளர் கமல்ஹாசன் சக போட்டியாளர்களை உடல்மொழி கேலி செய்த அசீமையும், மணிகண்டனையும் கண்டித்து பேசினார். இதற்கு ரசிகர்கள் பல பேர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையை “அரசியல் கோமாளி”…. என விமர்சித்த செந்தில் பாலாஜியை கண்டித்து போராட்டம்….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக் முறையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் அண்ணாமலை அரசியல் கோமாளி என செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அர்ஜூன் சம்பத், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய செந்தில் பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளின் தாய் மின் ஆட்டோ ஓட்டுனரானது எப்படி?… மெய்சிலிர‌‌ வைக்கும் பின்னணி….!!!

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் சீமாதேவி(40) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகனும், 14 மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் கல்வி பயின்று வருகின்றனர். பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்ப நலத்திற்கு போதிய வருமானம் இல்லாமல் சீமா சீரமத்தில் இருந்து வந்தார். அப்போது தனது குழந்தைகளின் படிப்பிற்காகவும், கணவருக்கு உதவியாக இருப்பதற்காக சீமாதேவி பல்வேறு இடங்களில் வேலை தேடி உள்ளார். வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர் சோர்வடையாமல், விடா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலி மீது சந்தேகமில்லை…. “ராகுல் ஆடுனது புடிச்சிருக்கு”…. பீல்டிங் சூப்பர்…. ரோஹித் புகழாரம்..!!

கோலியின் திறமை குறித்து தனக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை என்றும், கே.எல் ராகுல் விளையாடிய விதம் பிடித்திருந்ததாகவும் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணியின் விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்…. பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு….!!!

இந்தியாவில் மகாராஷ்டிரம், பீகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறும் ஏழு தொகுதிகளும் நவம்பர் 6ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில் தெலுங்கானாவில் முனுகோர்ட் மற்றும் மகாராஷ்டிராவில் […]

Categories
அரசியல்

166ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 03) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories

Tech |