Categories
பல்சுவை

வாட்ஸ்அப் பயனர்களே!…. மறந்தும் இப்படி பண்ணிடாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்று உலகம் முழுதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலி வந்தபின் பல்வேறு வேலைகள் மிகவும் எளிதாகிவிட்டது. இன்று வணிகம், கல்வி என பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு வாட்ஸ்அப் பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் வாட்ஸ் அப் குறித்த சிலவிஷயங்களை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒரு பெரிய இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த சில வருடங்களில் ஸ்பேம் மற்றும் பிஷிங் இணைப்புகள் வாயிலாக வாட்ஸ் அப் மோசடி செய்பவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்தில்…. ஆசிரியரை குற்றம் சாட்டக்கூடாது…. நீதிபதி அதிரடி தீர்ப்பு….!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவர் யுவராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கலா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எந்த ஆதாரமும் இன்றி ஆசிரியர்களுக்கு எதிராக குற்றத்தை […]

Categories
மாநில செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு… காவல்துறை விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை…!!!!!

14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நீதிமன்ற வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“மோர்பி பாலம் விபத்து”….. குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம்….. வழக்கறிஞர்களின் அதிரடி முடிவு…..!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு நேற்று சத் பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் பாலத்தின் மீது ஏறி உள்ளனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு […]

Categories
உலக செய்திகள்

“டுவிட்டரில் 3700 பேர் பணி நீக்கம்”?…. எலான் மஸ்கின் அதிரடி முடிவு….. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 5ம் தேதி முதல்… சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை… வனத்துறையின தகவல்…!!!!!

சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு நவம்பர் 5ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் வருகிற எட்டாம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நா ரெடி.! இந்தியாவை தோற்கடித்தால்….. “நான் ஜிம்பாப்வே பையனை கல்யாணம் பண்ணுவேன்”…. பாக் நடிகை ட்விட்…. கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!

இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால், நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என்று பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி ட்விட் செய்துள்ளார்.  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் (6 புள்ளிகள்) உள்ளது. அதேசமயம் பாகிஸ்தான அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 2 […]

Categories
மாநில செய்திகள்

3,000கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம்….? வெளியான தகவல்…!!!!!

3,000 கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகின்றார். எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்வார் எனவும் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

என்ன….? தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியா….? வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்….!!!!

பிரிட்டன் நாட்டில்  ஒருவர் தனது வீட்டில் உலகின் மிகவும் ஆபத்தான செடியை ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றார். பிரிட்டன் நாட்டில் Daniel Emlyn-Jones என்பவர்  தோட்டக்கலை ஆர்வலர் தனது வீட்டில் கூண்டுகளுக்குள் அடைத்து வளர்த்து வருகின்றார். Gympie-Gympie அல்லது ஆஸ்திரேலியாவில் கொட்டும் மரம் அல்லது தற்கொலை செடி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த செடி ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய மழைக்காடுகளில் காணக்கூடிய தாவரமாகும். அதன் ஆபத்தை உணர்ந்தும் ஒரு பொழுதுபோக்கிற்காக அதனை வளர்த்து வருகின்றார். அந்த கூண்டுகளில் அவர் எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

PF சந்தாதரர்களே ஹேப்பி நியூஸ்….! வட்டி பணம் வரப்போகுது…. உடனே இப்படி செக் பண்ணுங்க….!!!

பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது பிஎஃப் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. புதுவை அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தயாரா?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை விடுதலை நாள் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அரசு பணியிடங்கள் குறித்த அரங்கத்தையும் திறந்து வைத்து நோட்டீசை வெளியிட்டார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அரசின் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் 28, […]

Categories
தேசிய செய்திகள்

இனி நண்பர்களின் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பயன்படுத்த முடியாது?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

நண்பர்களின் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி இதுவரையிலும் திரைப்படங்களைப் பார்த்து பயன்பெற்று இருப்பீர்களேயானால், அது 2023ம் வருடம் துவக்கத்தில் இயலாமல் போகலாம். 2023ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை பிறருடன் பகிர்ந்துகொள்ள தனியே கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அந்நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல் பகிர்வதை தடுக்கக்கூடிய திட்டத்தை நெட்பிளிக்ஸ் சென்ற மார்ச்மாதம் அறிவித்தபோது, மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நியாயம்…? எலான் மஸ்க்கை(யும்) மடக்கிய கஸ்தூரி…. வெய்ட்டிங்…!!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார். இந்நிலையில், உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அரசியல் என சூரியனுக்குக் கீழே இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? மன்னர் சார்லஸ் இவை இல்லாமல் எங்கும் பயணிக்கமாட்டாரா…. பலர் அறிந்திராத சுவாரசிய தகவல் இதோ….!!!

பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸின் பயணப் பழக்கத்தை சமீபத்தில் எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இதுவரை கிரேட் பிரிட்டன் கண்டிராத விசித்திரமான மன்னர்களில் ஒருவராவார். இது குறித்து எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் கூறியதாவது, மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்னும் தனது குழந்தை பருவத்தில் இருக்கும் போது பயன்படுத்திய டெடி பியர் பொம்மையுடன் பயணம் செய்வதாக கூறியுள்ளார். அவர் மிக சிறிய குழந்தையாக இருந்த போது அந்த கரடி பொம்மையுடன் […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. “பாஜகவை வீழ்த்த கூடிய மாபெரும் சக்தி இவர்தான்”…. அமைச்சர் அதிரடி பேச்சு….!!!!

மயிலாடுதுறையில் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அவை தலைவர் கேஜி.சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யானநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யாநாதன், பாஜகவை வீழ்த்த கூடிய மாபெரும் சக்தியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அதனை தொடர்ந்து திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாமனார் கொடுத்த பரிசு!… கல்யாண வீட்டை கருமாதி வீடாக மாற்றிய மருமகன்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தில் மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை ஓட்டிப் பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் ஒருவர் பலியானார். அத்துடன் 4 பேர் காயமடைந்தனர். திருமணத்துக்கு முன் நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாப்பிள்ளைக்கு புதியதாக வாங்கிய காரை மாமனார் வழங்கினார். அப்போது மாப்பிள்ளை தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை மறைத்து விட்டார். அதோடு கொடுத்த காரை ஓட்டிப் பார்க்கப் புறப்பட்ட மாப்பிள்ளை, பிரேக் பிடித்து வண்டியை திருப்புவதற்கு பதில் […]

Categories
Tech டெக்னாலஜி

ரூ.599 விலையில்…. 30 மணி நேரம் யூஸ் பண்ணலாம்…. அறிமுகமானது புது இயர்போன்….!!!!

ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர் பட்ஸ் வெளியீட்டை அடுத்து புதியதாக நெக்பேண்ட் ரக இயர்போனை ஸ்வாட் நிறுவனமானது அறிமுகம் செய்துள்ளது. புது நெக்பேண்ட் இயர்போன் ஸ்வாட் நெக்கான் 101 என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.599 ஆகும். இந்த நெக்பேண்ட் இயர்போன் ஊதா, கறுப்பு ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் அளிக்கிறது. இவற்றில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எந்த வித எரிச்சலையும் ஏற்படுத்தாது என்பது கவனிக்கத்தக்கது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பழமையான நடுகல் சிலை கண்டுபிடிப்பு… கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் ஒரு பழமையான நடுகல் சிலை இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சான் சாலை சேர்ந்த சிவா, சக்தி முருகன் போன்றோர் அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது அந்த சிலை ஒரு உயர் குடியை சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இது பற்றி அவர்கள் பேசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 43/4….. மீண்டும் ஏமாற்றிய பாபர்…. இப்திகார், ஷதாப் அதிரடி அரைசதம்…. தென்னாப்பிரிக்காவுக்கு 186 ரன்கள் இலக்கு..!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் பார்னெல் வீசிய முதல் ஓவரிலேயே 4 ரன்னில் ஓவரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூடத்தில் படித்த போது பிரச்சனை…. வாலிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவரை தாக்கிய பாலிடெக்னிக் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அலங்காரபேரிகை பகுதியில் கணேசபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 31-ஆம் தேதி கணேச பெருமாள் பாளையங்கோட்டையிலிருந்து தனியார் பேருந்தில் வண்ணாரப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார் அந்த பேருந்தில் 18 வயது நிரம்பிய பாலிடெக்னிக் மாணவர்கள் ஐந்து பேர் பயணித்தனர். அந்த மாணவர்களுக்கும், கணேச பெருமாளுக்கும் பள்ளிக்கூடத்தில் படித்த போது பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக்கொண்டு அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயிடம் அடம்பிடித்த “மகன்”…. பெண்ணின் அவரச முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மகன் தகராறு செய்தால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மோதிரபுரம் இளங்கோ வீதியில் எலக்ட்ரீசியனான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 18 வயதுடைய சஞ்சய்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதற்கு புதிதாக மோட்டார் சைக்கிள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக கேட்பாரற்று கிடந்த பெட்டி…. நவீன கருவி மூலம் சோதனை….. விருதாச்சலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!!

கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ரயில் நிலையத்தின் முன்புறம் ஒரு பெட்டி கிடந்தது. கடந்த மூன்று நாட்களாக கேட்பாரற்று பெட்டி கிடந்ததால் பொதுமக்களும், ஊழியர்களும் அதில் வெடிகுண்டு ஏதும் இருக்கலாம் என அச்சமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன கருவி மூலம் சோதனை செய்து பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லை. அதன் பிறகே அனைவரும் […]

Categories
மாவட்ட செய்திகள்

துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்…!!!!!

காளையார் கோவில் ஒன்றிய அளவிலான தொழில் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி காளையர் கோவில் மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையர் கோவில் கிளை தலைவர் வீரபாண்டி தலைமை தாங்கியுள்ளார். மேலும் வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன் ரோட்டரி சங்க தலைவர் பாண்டி கண்ணு முன்னிலை வகித்துள்ளார் தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வரலாற்று சிறப்புமிக்க சரித்திர செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் போன்றவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான தொன்மையான ஆவணங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மேலும் இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் ஆவண காப்பகங்கள் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதணி விழாவுக்கு வந்த இடத்தில்…. வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்த 3 பேர்…. வைரல் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் நெசவு தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஷ் என்பவரிடம் கடன் வாங்கி வட்டி செலுத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாததால் வட்டி செலுத்த இயலவில்லை. இதனால் ராஜேஷ் ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்லடத்தில் இருந்து ராமன் தனது மனைவி சுமதி, மகன் ஜோதிமணி ஆகியோருடன் வந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீசாரின் நடவடிக்கை…!!!

விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து கட்டிடக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சமுத்திராபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராமு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நத்தம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கழிவு நீர் ஓடையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ராமு உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் கடத்தி சென்று….”நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்”… வழக்கறிஞரின் பரபரப்பு புகார்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வழக்கறிஞர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வழக்கறிஞரான நான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறேன். தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். இதனால் எனது வீட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு அந்த பெண்ணை வருமாறு கூறினேன். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண்ணின் மகன் எனக்கூறி ஒருவர் செல்போன் மூலம் அழைத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கபடி போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 24 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அங்கு தங்க கூடாது”…. வெளியூரில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு கன்னிவாடியில் இருந்து அரசு பேருந்து கடந்த 31- ஆம் தேதி வந்தது. இந்நிலையில் உரிய நடைமேடையில் பேருந்தை நிறுத்துவதற்காக ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது கண்டக்டர் மாணவர்களை விலகி நிற்குமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டையால் தாக்கி பெண் படுகொலை…. மர்ம நபருக்கு வலைவீச்சு…. பெருந்துறையில் பயங்கர சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம்பாளையம் புதூரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா(57) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜா இறந்து விட்டதால் சாந்தா பெருந்துறை சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருடைய மகன் கார்த்திக்கும் தாயுடன் இரவு நேரத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் மகன் இருவரும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகினர். அவ்வபோது இருவரும் சண்டை போடுவதும் உண்டு. நேற்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோ-கோ போட்டியில் சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கீழ ஆம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோ-கோ போட்டியில் 12,14,17,19 வயது பிரிவுகளில் கலந்து கொண்ட அந்த பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனை அடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்லா, முதல்வர் அமலா ஜூலியன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை பல்கலைக்கழகத்தில்…. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி முதல் நவம்பர் 2022-கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுகளுக்கு 2 மற்றும் 3- ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அபராத கட்டணமின்றி வருகிற 5- ஆம் தேதி வரை இணையவழியில் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். அபராத கட்டணத்துடன் 7- ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தேர்வு கட்டணத்தை செலுத்தி இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை கோடியா?… எலான் மஸ்க் வாங்கப்போகும் நவீன சொகுசு விமானம்…!!!

உலகின் முதல் பணக்காரராக திகழும் எலான் மாஸ்க் அதி நவீன சொகுசு விமானத்தை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரரான எலான் மஸ்க், சுமார் 646 கோடி ரூபாய் மதிப்பில் ஜி 700 என்னும் ஜெட்  விமானத்தை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் என்ற அமெரிக்காவின் விமான உற்பத்தியாளர், இந்த விமானத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இந்த விமானம் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சுமார் 57 அடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நர்சை திருமணம் செய்து…. “பிடிக்கவில்லை” என கூறி விட்டு சென்ற இன்ஜினியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ஜெயராமன் என்ற மகன் உள்ளார். கடந்து சில ஆண்டுகளாக ஜெயராமனும் 23 வயது உடைய நர்சும் நட்பாக பழகி வந்தனர். பிறகு ஜெயராமன் நர்சை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி புதுப்பேட்டை பகுதிக்கு நர்சை அழைத்துச் சென்ற ஜெயராமன் திருமணம் செய்துள்ளார். பின்னர் ஜெயராமன் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்து சமய அறநிலைத்துறையின் திட்டப்படி…. தங்க நகைகளில் கற்களை பிரித்தெடுக்கும் பணி தொடக்கம்….. வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையைத் துறைக்கு சொந்தமான கோவில்கள் அமைந்துள்ளது. இங்கு பயன்படுத்தாமல் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி பாரத் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2013-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 21 கிலோ 785 கிராம் தங்க நகைகள் இருக்கிறது. இந்த நகைகளில் இருக்கும் அரக்கு மற்றும் கற்களை பிரித்தெடுக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுப்ரீம் […]

Categories
பல்சுவை

மழைக் காலத்தில் துவைத்த துணிகள் ஈரமாக இருக்கா?…. அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்…. கொஞ்சம் படிச்சிட்டு போங்க….!!!!

மழைக் காலங்களில் துணிகளை காய வைப்பதற்கு நீங்கள் ஒருசில டிப்ஸ்களை கடைப்பிடிப்பது நல்லது ஆகும். துணிகளை துவைக்கும் முன்பு உங்களது வாஷிங் மெஷின் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் சுத்தமில்லாத வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்தால் பாக்டீரியாக்கள் துணிகளில் ஒட்டிக் கொண்டு துர்நாற்றம் வீச துவங்கிவிடும். வினிகர் (அ) பேக்கிங் சோடா ஆகியவற்றை போட்டு மெஷினின் உள் புறத்தை சுத்தம் செய்தபிறகு துணிகளை சலவை செய்ய போடலாம். பள்ளி சீருடை (அ) அலுவலகத்துக்கு போட […]

Categories
தேசிய செய்திகள்

சாகித்ய அகாடமி விருது வென்ற டி.பி.ராஜீவன் இறப்பு….. வெளியான தகவல்…. சோகம்…..!!!!

நாவல் ஆசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டி.பி.ராஜீவன்(63) நேற்றிரவு காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர் நேற்றிரவு இறந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகம் மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி(யுடிஎப்) அரசாங்கத்தின்போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார். கவிதைகள், பயணக் கட்டுரைகள், நாவல்களை எழுதியிருக்கும் டி.பி.ராஜீவன் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். அவர் எழுதிய “பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை” நாவல் அதே பெயரில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு…. காலபைரவருக்கு சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள புகலூரில் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் திருக்காட்டு துறையில் இருக்கும் மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் இருக்கும் கால […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இடம்பெயர்ந்த 1.40 கோடி மக்கள்… அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா…!!!

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தமாக சுமார் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளார்கள் என்று கூறிய ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையராக இருக்கும் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐ.நா கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனில் போர் தொடங்கியது. அப்போதிலிருந்து தற்போது வரை சுமார், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 மில்லியன் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியரை குறை சொல்ல கூடாது..! பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை…. ஐகோர்ட் அறிவுரை.!!

பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இழப்பீடு வழங்ககோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பிள்ளைகள் மீதான கடமை பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் கண்காணிப்பது பெற்றோரின் கடமை. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதி முகமது ஆரிப்-க்கு தூக்குத்தண்டனை உறுதி…. உச்சநீதிமன்றம் அதிரடி…..!!!!

லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப்-க்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம்  உறுதி செய்தது. டெல்லி செங்க்கோட்டையில் கடந்த 2000ம் வருடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. கடந்த 2014-ல் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஆரிப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்திய இராணுவ வீரர்கள் […]

Categories
Tech

வாட்ஸ்அப்பில் மற்றொரு அட்டகாச அம்சம்…. இனி ஒரே ஜாலி தான் போங்க…. சூப்பர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதிகம் பேர் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. தனது பயனர்களை தவிர whatsapp நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. சமீபகாலமாகவே whatsapp நிறுவனம் பல புதிய அப்டேட்டுகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது இரண்டு மிகப்பெரிய மாற்றங்களை whatsapp கொண்டு வந்துள்ளது. அதாவது இதுவரை வாய்ஸ் காலில் மட்டுமே 32 பேரை சேர்க்க முடிந்த நிலையில் வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை…. தமிழகத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அண்மையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்தன.இந்நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் பலரும் ரசீது பெற்றுவிட்டு அபராத தொகையை செலுத்தாமல் டிமிக்கி கொடுப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் வினியோகம்…. அரசு புதிய அதிரடி….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விநியோகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் whatsapp மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ராஜ் யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயிலில் 1669 பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர். அதே சமயம் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு…. மிக கனமழை எச்சரிக்கை…. அலெர்ட் அலெர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.’ இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: நீங்க மாதந்தோறும் ஓய்வூதியம் பெறணுமா?…. இதோ அசத்தலான திட்டம்…..!!!!

மக்கள் பல பேரும் பணத்தை பாதுகாப்பான இடங்களில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். அத்துடன் முதலீடு செய்யும் தொகைக்கு சிறந்த வருமானம் பெறவேண்டும் என்பது அவர்களின் முதன்மையான விருப்பமாக இருக்கிறது. அவ்வாறு பொதுமக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய முதலீட்டு திட்டங்கள் பிற இடங்களை விட போஸ்ட் ஆபீஸ்தான் வழங்குகிறது. இவற்றில் முதலீடு செய்வதன் வாயிலாக சிறந்த வட்டி விகிதத்துடன்கூடிய வருமானம் மற்றும் பாதுகாப்பை பெற இயலும். பல்வேறு வகையான சிறுசேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது. இவை ஏழை-எளிய […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டரில் ப்ளூடிக் பெற மாதம் ரூ.662 கட்டணம்… சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!

twitter  பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெறுவதற்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதன் புதிய உரிமையாளர் எலான்மஸ் கூறியுள்ளார். எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு அக்டோபர் 27ஆம் தேதி twitter  நிறுவனம்  கையகப்படுத்தியதை தொடர்ந்து இந்த புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் மக்களுக்கு அதிகாரம் ப்ளூ சேவைக்கு மாதம் 8 […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பம்…. மறைந்த ராணி எலிசபெத்திற்கும் தெரியுமா….?

பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது நான்காம் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் கேட் மிடில்டன் தனது நான்காவது குழந்தையை எதிர்பார்க்கின்றார். அவரும் இளவரசர் வில்லியமும் செப்டம்பர் 8-ஆம் தேதி இறப்பதற்கு முன்பு எலிசபெத் மகாராணியிடம் கர்ப்பம் பற்றிய செய்தியை கூறியதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்-ல் வெளியானது. இந்த தகவல்களின்படி, ராணி இறப்பதற்கு சற்று முன்பு வில்லியம் அவரிடம் கூறியதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பெல்லி டான்ஸ் ஆடிய பிரபல நடிகையின் மகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ….!!!!

பிரபல பாலிவுட் நடிகை ஆடிய பெல்லி டான்ஸ் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.  இந்தி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை தான் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பிறந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டில் காதல் நாடகமான தடக் மூலம் நடிகராக அறிமுகமானார். தி கார்கில் கேர்ள் (2020) என்ற வாழ்க்கை வரலாற்றில் விமானியாக நடித்ததற்காக கபூர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுள்ளார். https://www.instagram.com/p/CkaT-LHD2Uw/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. மீண்டும் இணையும் “ஜெய்பீம்” கூட்டணி….. புதிய தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

“ஜெய் பீம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஞானவேல் நடிகர்  சூர்யாவுடன்  மீண்டும் இணைவதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ் மற்றும் புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். கொரோனா காரணத்தினால் நேரடியாக […]

Categories

Tech |